Discover and read the best of Twitter Threads about #shared

Most recents (14)

சும்மா படித்து தெரிந்து கொள்ளுங்கள் , இதனால் எதுவும் மாறப்போவதில்லை 😪
ஒரு லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள்.பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைப்பது.
இடத்தின் விலை மிகவும் ஏறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு
விற்க தயாராக உள்ளது என்று கூறுவது.
பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள். உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது பங்கு.
ஒரு லட்சம் செலவழித்து விட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.
இந்த அறுபது லட்ச ரூபாய் பங்கை வங்கியில் அடகு வைத்து முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கிறீர்கள்.பிறகு முன்பு செய்தது போல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முப்பது மனைகளை வாங்குவது.எல்லா இடங்களிலும் பிளாட்டினம் மற்றும் தாமிரம் இருப்பதாக பழைய சரக்குகளை விற்கிறீர்கள்.
எனவே ஒரு பத்து
Read 10 tweets
This headline 👇 will be no surprise to anyone who's been following @NHSEngland's plans (and actions) for a while.

But @JonUngoedThomas's article reveals some crucial details about what's intended for your #NHS #HealthRecords that are worth unpacking...

theguardian.com/society/2022/n… Controversial £360m NHS Eng...
First, and possibly most significantly, is @NHSEngland officials' confirmation that its '#FederatedDataPlatform' will incorporate patients across England's #SharedCareRecords: Health officials confirmed ...
Why is this so important? Because #SharedCareRecords - which every new #ICS* is supposed to have - include your #GPdata, which @NHSEngland has been trying to get hold of for years (most recently last summer)...

__
*#IntegratedCareSystem explainer here:

kingsfund.org.uk/publications/i… Map 1: The 42 integrated ca...
Read 21 tweets
Scientists only know how to fight #fictions with facts

And that is a dramatic #disadvantage on social media

My latest article is on the #asymmetric power that keeps the #lableak conspiracy myth alive despite mounting scientific evidence against it

1/
protagonistfuture.substack.com/p/a-tale-of-tw…
In the article, I explain why every time a new scientific report from experts comes out on the origins (like today 🔽), a social media machinery kicks into gear to defame & #harass scientists, push counter-narratives & #poison the infosphere

2/
pnas.org/doi/full/10.10…
This is no coincidence, but the inevitable outcome of our broken info sphere & #epistemic crisis.

A crisis where people lose the ability to assess what is real or true.

See, #information has a special function in society it does not only inform our choices and beliefs...

3/
Read 11 tweets
8 ஆண்டில் நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும்
வகையில் எந்த தவறும் நடக்கவில்லை ---- மோடி

ஆனா.. ஜீ ,

மொதல்ல 8 ஆண்டுல தலை நிமிர்வா என்ன
நடந்ததுன்னு சொல்லுங்க பாப்போம்..!

உங்களுக்கு
தலைகுனிவுன்னாலும் என்னான்னு தெர்ல..!

தலை நிமிர்வுன்னாலும் என்னான்னு தெர்ல.. !
தலைநகரிலேயே ஒரு ஆண்டு காலம் வெட்ட வெளியில்
வீதிகளில்..

விவசாயிகளை போராடவிட்டு.. ஈரமே
இல்லாமல் அவர்களை ஒரு நாள் கூட சந்திக்காமல் ..
வீதிகளில் ஆணிகளை அடித்து முள் கம்பிகளால் முடக்கி
700 விவசாயிகளை சாகவிட்ட ..
கொடுங்கோன்மையும்..
பணமிதிப்பிழப்பு நாட்டின் சிறு குறு தொழில்களை
மயானத்துக்கு அனுப்பியதும்..

கறுப்புப்பணம்
கடுகளவும் கண்டு பிடிக்கப்படாததும்..

மாறாக
500 ரூபாய் கள்ளப்பணம் 102 % அதிகரித்ததும்..
2000 ரூபாய் கள்ளப்பணம் 54 % அதிகரித்ததும்..
Read 13 tweets
1) Welcome to an #accredited #tweetorial on a unique emerging (in Ph3 now) option for specifically reversing the #antiplatelet effects of #ticagrelor: it's #bentracimab. Expert faculty is antithrombotic agent reversal guru @md_pollack of @UMMCnews, working to create #AHealthierMS
2) This program is intended for #healthcare professionals and is supported by an educational grant from PhaseBio Pharmaceuticals. Faculty disclosures are listed at cardiometabolic-ce.com/disclosures/, and prior programs are available for 🆓CE/#CME credit at cardiometabolic-ce.com.
3) It is an unfortunate fact of life that one cannot prescribe #anticoagulant or #antiplatelet (together, #antithrombotic) therapy without increasing a patient's #bleedingrisk. That is why it should be an individualized risk:benefit decision, ideally . . .
Read 51 tweets
கண்களில் மிகுந்த கண்ணீருடன்
நண்பர்களே இனி வரும் காலங்களில் அப்பா அம்மாவை பற்றி நினைத்து கொள்ள வேண்டும் கோவில் கட்டி தர வேண்டாம் சிறு குடிசை போட்டு உடல் மறைக்க போர்வை போர்த்தி ஒரு வாய் கஞ்சி மட்டுமே கொடுத்தால் போதும் கண்டிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்
நீங்கள் காரில் ஏசி வீட்டில் விருந்து சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தார் இந்த மனிதர் அப்பா என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு இதே நிலைதான் விரைவில் வந்து விடும் அதனால் கனிந்த இதயங்கள் உலகத்தில் கொண்டு வந்து விடுங்கள் இளைய சமுதாயம்
அனைத்து மகன் மகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் 🙏உன்
புகைப்படம் பார்தேன்
புகைந்துபோனேன் ஐயா

யார் பெற்ற மகனோ
நீ
எத்தனை
பிள்ளைக்கு தந்தையோ நீ

ஏனிந்த நிலை உனக்கு
கைவிடப்பட்ட கவலைதானுனக்கு

தெருவெல்லாம்
வீடாகி நீ கிடக்க
வீடெல்லாம் காராகி
மகன் குதிக்க
அனாதையாகி நீ அழ
Read 6 tweets
unpopular opinion - Ponniyin selvan
#shared

பொன்னியின் செல்வன் ;
படிகின்ற பலருக்கும் பிடிக்காமல் போகலாம்…

வாசகர் ஒருவர் எழுதியது

கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் அவரே எதிர்பாராத வகையில் புகழ் பெற்ற ஒன்றாகியுள்ளது என்றுதான் நான் நினைக்கின்றேன்.
இன்றுவரை புத்தகச் சந்தைகளில் அதிகம் விற்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

1950ன் தொடக்கத்தில் கல்கியில் தொடராக வெளியானபிறகு, பலமுறை மீண்டும் தொடராக வெளியிடப்பட்டுள்ளது.

கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடகக்
குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் தொடங்கி பலர் திரைப்படமாக்கு முயற்சித்த நிலையில், தற்போது மணிரத்தினம் திரைப்படமாக்கி வருகின்றார்.

இக்கதை புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களில் 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக்
Read 12 tweets
கோயமுத்தூர் காரய்ங்க சொல்லுங்கபா இது உண்மையா?

என்ன தான் நடக்கிறது கோவை அதிமுக வில் ?
SP வேலுமணிக்கு எதிராக கிளம்பும் கட்சி நிர்வாகிகள்!
சிட்டிங் எம்எல்ஏ க்கள் எல்லாம் கடந்த ஒரு வருடாமாக எங்கள் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று வேலுமணியிடம் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள்(1/12)
அவரும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார்.

பிரச்சினை ஆரம்பித்தது கோவை தெற்கு தொகுதியில் இருந்து தான். தொகுதியை பாஜக குறி வைத்து வானதி சீனிவாசன் அவர்களை களத்தில் இறக்கி விட்டது கடந்த நவம்பரில், அப்போது இருந்தே அம்மன் அர்ஜுனன் வேலுமணியிடம் (2/12)
எனக்கு தெற்க்கில் மட்டுமே செல்வாக்கு உள்ளது தயவு செய்து தொகுதியை பாஜக விற்க்கு ஒதுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார், வேலுமணியை நம்பினோர் கைவிடப்படார் என்ற ரேஞ்சுக்கு பேசி விட்டு சென்றிருக்கிறார்.

வேலுமணியிடம் பாஜக தெற்க்கில் வானதி சீனிவாசன் ஜெயிக்க வைக்க (3/12)
Read 12 tweets
*நான்_ஏன்_மோடியை_க‌ண்டு விய‌க்கிறேன்_ஆதரிக்கிறேன் தெரியுமா..?*

*உங்களுக்கு_தெரியுமா..?*

● மோடி இரண்டு முறை பிறந்தவர்...!

1) 29.09.1949 டிகிரி சான்றிதழ் இருப்பது...!

2) 17.09.1950 எல்லோரும் அறிவது...!

✍️ 1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் வாட்நகர் ரயில் 👇 Image
நிலையத்தில் தேநீர் விற்றார்...!

ஆனால்...

🤞 அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன...!

○ உண்மையில் அங்கு ரயில் நிலையம் 1973 இல்தான் கட்டப்பட்டது...!

○ அப்போது மோடிக்கு வயது 23...!

பாவம், மோடிதான் ௭வ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்...!

👇
✍️ மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

🤞 ஆனால் 1978-ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்

🤞 டெல்லி பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே...

🤞 1983 இல் குஜராத் பல்கலைக் கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்...!

👇
Read 8 tweets
தோழர் ராமரோட கதையைக் கேட்க நிஜமாவே ரொம்ப பாவமா இருக்கு...

அவருக்கு பட்டாபிஷேகம் செய்யணும்னு நினைச்ச அவரோட அப்பா உடல் நலம் குன்றி செத்துப் போனார்...

அவருக்கு நெருக்கமான சகோதரன் தன் இல்வாழ்க்கையை 14 வருடம் துறக்க நேரிட்டது...

கட்டிய மனைவி சொல்லொண்ணா துன்பத்துக்கு உள்ளானார்.

👇 Image
அழகா இருக்காரேன்னு ஆசைப்பட்ட பெண்ணுக்கு மூக்கு போச்சு...

அவர் கூட வந்து சேர்ந்த விபீஷணனுக்கு துரோகி பட்டம் கிடைச்சது...

பொண்டாட்டி பிள்ளைகளை பிரிந்து கடைசியில், சரயு ஆத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாப்ல...

👇
பிறந்த உத்திர பிரதேசமும் முன்னேறல, சண்டைக்குப் போன ஸ்ரீலங்காவும் நிம்மதியாயில்ல தோஷம் கழிச்ச ராமநாதபுரம் மாவட்டமும் வறட்சியில காயுது.

இதெல்லாம் போதாதுனு
அந்தாளுக்கு கோவில் கட்ட திட்டம் போட்டவனுங்கள்லாம் இப்ப லைனா கொரானாவுல அட்மிட் ஆயிட்ருக்காய்ங்க.

என்னமோ போடா ராமா. 🙄

#shared
Read 3 tweets
#Thread

இந்த காவலர் பெயர் சையது அபுதாஹீர். 23 வயது இளம் காவலரான இவர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக பதட்டத்துடன் வருபவரை நிறுத்தி விசாரிக்கிறார். Image
அதற்கு அந்த நபர் திருச்சி அருகே சிற்றூரில் உள்ள தனது ஏழை கர்ப்பிணி மனைவியை மிகுந்த சிரமத்திற்கிடையில் 7 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும், தாயும் சேயும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் மருத்துவர் சிகிச்சைக்கு இரத்தம் கேட்டு அதற்காக தான் அலைவதாகவும் காவலரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட காவலர் தானும் அதே வகை இரத்தப்பிரிவு என சொல்லி இரத்தத்தை தானமளிக்கிறார்.
Read 5 tweets
கொரோனா வைரஸ் ஒருவரது தொண்டையில் வந்தால் வந்தவுடனே அவர் சாக மாட்டார்
பெரும்பாலனவர்களுக்கு சில நாட்களில் அது அவர்களின் தொண்டையில் இருந்து போய் விடும்

ஆனால் சிலருக்கு மட்டும் அப்படி போகும் முன்னர் அந்த வைரஸ் வேறு நோய்களை உருவாக்கும்
அப்படி அந்த வைரஸ் நிமோனியா, ஏ.ஆர்.டி.எஸ், சைட்டோக்கைன் புயல் போன்ற நோய்களை உருவாக்கினால் அதனால் மரணம் ஏற்படலாம்.
அப்படித்தான் இதுவரை மரணங்கள் நிகழ்ந்துள்ளன

தொண்டையில் இருக்கும் கொரோனா வைரசை விரட்ட மட்டுமே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிப்பதில்லை
நிமோனியா, ஏ.ஆர்.டி.எஸ், சைட்டோக்கைன் புயல் போன்ற நோய்களுக்காத்தான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை

எனவே
கோவிடுக்கு மருந்தில்லையே, பிறகு ஏன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை என்று குழம்ப வேண்டாம்
Read 4 tweets
🔴⏬ Here I start a thread about some Oracle Database concepts. We will see how far it goes - all questions/comments welcome.
🔴⏬ A database (or DBMS - database management system) stores (for short and long term) and manipulates (from many concurrent users/devices) your #data.
🔴⏬ #data is logically structured (tablespaces, schemas, tables, columns, datatypes, constraints,…). The structure is described by #metadata.
Read 73 tweets
மற்ற கோயில் யானைகளை #குருவாயூர் கோவில் #கேசவன் யானை வித்தியாசமானது...

கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாது..குருவாயூரப்பனை தவிர வேறு எந்த தெய்வ சிலைகளையும் தன் மீது சுமக்காது...வேறு கோயில்களுக்கும் செல்லாது...
1/5
கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடும்..ரகளை செய்யாது..

குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான்.

2/5
ஆலவட்டம்,குடை,செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவான். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.

ஒருமுறை குருவாயூர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல் மூட்டைகளை கொண்டு வந்து தீயை அணைத்தது..

3/5
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!