Discover and read the best of Twitter Threads about #singamtweets

Most recents (3)

#தினம்_ஒரு_தகவல்-100
#SingamTweets

கேவியட் மனு என்றால் என்ன?

எந்தவொரு விஷயத்திலும் தொடர்புடைய நீதிமன்றத்தில் அவர் மீது வேறு சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஒரு பெரிய பயம் அல்லது பதட்டம் கொண்ட ஒரு நபர் எடுக்கும் முன்னெச்சரிக்கை
#ஒன்றியஉயிரினங்கள்
நடவடிக்கையாக கேவியட் மனு வரையறுக்கப்படுகிறது
சட்ட நடவடிக்கை நடவடிக்கைகளுக்கு முன் தகவல்களைப் பெற மனு
சட்டத்தில், இது ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பாகும், அதில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அந்த நபருக்கு எப்போதும் தெரிவிக்கப்படும். இதைச் செய்வதன் மூலம்,
அவர் / அவள் மீது கொண்டுவரப்பட்ட எந்தவொரு வழக்கிலும் முடிவெடுப்பதற்கு முன்னர் நீதிமன்றம் நியாயமான விசாரணையை நடத்தும் என்பதை உறுதிசெய்வது.
சட்ட உடல் கடமைகள்
எச்சரிக்கை மனு கிடைத்த பிறகு, வழக்குகள் பதிவு செய்யப்படும்போது நீதிமன்றம் கேவியேட்டருக்கு அறிவிக்கும். சட்டத்தின் படி,
Read 11 tweets
#தினம்_ஒரு_தகவல்-99
#SingamTweets

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள்

His rights if a person is arrested

உரிமைகள்

நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர்

#ஒன்றியஉயிரினங்கள் Image
கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு
நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு
24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்
பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட
Read 10 tweets
#தினம்_ஒரு_தகவல் - 93
#SingamTweets

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை

சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு
#ஒன்றியஉயிரினங்கள் Image
சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.

சுயசம்பாத்திய சொத்து
ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம்.
மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.

எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!