Discover and read the best of Twitter Threads about #tamilnationalist_periyar

Most recents (2)

12.7.61 தளிக்கோட்டை வள்ளுவர் படிப்பக ஆண்டுவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து..

🧵👇🏽

"நான்தான் குறள் மாநாடு கூட்டியவன்; குறளைப்பற்றி மக்களுக்கு உணர்ச்சி ஊட்டியவன்; தமிழில் உள்ள ஒத்துக்கொள்ளத்தக்க இலக்கியங்களில் சிறந்தது வள்ளுவர் குறள் என்று எடுத்துக்காட்டி வருபவன்.

1/ ImageImage
வள்ளுவரின் குறளில் 'கடவுள் வாழ்த்து' என்ற ஒன்றை வலிய வரவழைத்து எழுதப்பட்டு உள்ளது. மக்களை வாழ்த்தக் கூட்டப்படும் கூட்டங்களில்கூட கடவுளை வாழ்த்துவது என்று முட்டாள்தனமாக கடவுளை வாழ்த்துவதுபோல் மக்களுக்காக நூல் செய்தவர்,

2/
மக்களைப் பற்றி வாழ்த்தாமல் எப்படி கடவுளை வாழ்த்தியிருக்க முடியும்? அவரது குறளில் கடவுளின் தத்துவத்தைப்பற்றி கூறாமல், வாலறிவன், எண்குணத்தான், தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் இப்படி பலபடக்கூறினாலும்,

3/
Read 18 tweets
தந்தைப் பெரியாரால் "சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?" என்று 'குடியரசு வெளியீடு' மூலம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்டப்பட்ட நூலின் நிமிர் வெளியீட்டின் மறுபதிப்பிலிருந்து.

#TamilNationalist_Periyar
#பெரியாரிய_தமிழ்தேசியம்

🧵👇🏼🧵👇🏼

'மனு ஆட்சி ஒழிய வேண்டாமா?'

1/n ImageImage
"மனு ஆட்சி ஒழிய வேண்டாமா? :

நாங்கள்தானே இந்த ஜாதி இழிவு, மதம், சாஸ்திரம், புராணம் இவைகளைப் பற்றியும் இந்தப் பார்ப்பனர்கள் அக்கிரமங்களைப் பற்றியும் துணிந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறோம். மற்றவர்கள் யாரும் இதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

2/n
அந்தக்கவலை இருப்பதாக கூட தெரியவில்லையே. இப்போது என்கிற சட்டம் இந்து லா(Hindu Law) என்றால் அது மனு தர்மம்தான். அதேபோல் இந்திய அரசியல் சட்டம் என்றால் அதுவும் மனு தர்மம் தான்.

3/n
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!