Discover and read the best of Twitter Threads about #thirumurugangandhi

Most recents (4)

உளவு பார்க்கப்பட்ட தோழர் திருமுருகன் காந்தியின் தொலைபேசி! ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!
- மே பதினேழு இயக்கம்

பெகாசஸ் ஸ்பைவேர் (#Pegasus) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின்..

#We_have_nothing_to_hide @thiruja #ThirumuruganGandhi
1/
பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற..

2/
தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தோழர் திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி..

3/
Read 26 tweets
முகிலன் எங்கே என கேட்டு காவல்துறை அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும், 350 தீவிரவாதிகள் பலி என்ற பாஜக அரசின் பொய்யை அம்பலப்படுத்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததற்கும் #திருமுருகன்காந்தி மீது தமிழக காவல்துறை தற்போது வழக்குகளை பதிந்திருக்கிறது.

#ThirumuruganGandhi
Thread👇
1/12 Image
தேர்தல் நெருங்கிய நேரத்திலிருந்து இன்று வரை திருமுருகன் காந்தி மீது 5 வழக்குகள் போடப்பட்டுள்ளன. திருமுருகன் காந்தி சிறை உணவு தாக்கத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வரும் இந்நேரத்தில் இந்த வழக்குகளை பதிந்திருக்கிறார்கள்.

2/12
பேசினாலே வழக்கு என்ற மிக மோசமான கருத்துரிமையற்ற சூழலை மத்திய பாஜக அரசும், மாநில எடப்பாடி அரசும் இணைந்து உருவாக்கி வைத்திருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் மாஃபியா வலைப்பின்னலை காப்பாற்றும் இந்த அரசு, மக்கள் போராளிகள் மீது மட்டுமே அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

3/12
Read 12 tweets
#திருமுருகன்காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு! சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு!

கடந்த ஏப்ரல் மாதம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியினை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக தோழர் #ThirumuruganGandhi மீது வழக்கு பதிவு செய்து...

1/5 Image
இன்று(17-11-18) சம்மன் அனுப்பியிருக்கிறது காவல்துறை.

ஸ்டெர்லைட் படுகொலையை ஐ.நாவில் பேசியதாக, ஆக.9ம் தேதி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு, ஒவ்வொரு வழக்காக பிணை பெற்று 55 நாட்கள் கழித்து விடுதலையானார்.

சிறையிலிருந்து வெளிவந்து 16 நாட்கள்...

2/5
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் கடந்த ஒரு மாத காலமாக Condition Bail காரணமாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற போராட்டத்திற்கு இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.

3/5
Read 5 tweets
பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள #மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் #திருமுருகன்காந்தி-யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

– சீமான் | நாம் தமிழர் கட்சி

அறிக்கை: goo.gl/oFR1nd

#ThirumuruganGandhi #ReleaseThirumuruganGandhi #May17Movement #NaamTamilar #Seeman #NTK #Sterlite
ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியைப் பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

- சீமான் #Sterlite
ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அதிமுக அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

- சீமான் #ReleaseThirumuruganGandhi
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!