Discover and read the best of Twitter Threads about #அமைவிடம்

Most recents (5)

#அருள்மிகு_தோரணமலை_முருகன் #திருக்கோயில்_வரலாறு

#அமைவிடம்

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது.

இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். Image
இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.

#எப்படி_செல்வது?

தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம். Image
#கோயில்_சிறப்பு :

இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். Image
Read 10 tweets
#இந்தியாவின்_கருநாடக #மாநிலத்தின்_மாண்டியா #மாவட்டத்தில் #பாண்டவபுராவருவாய் #வட்டத்தில்_மேல்கோட்டை #என்ற_திருநாராயணபுரம் #எனும்_மலையூரில் #அமைந்துள்ளது.

இங்குள்ள மலைக்குன்றின் மீது யோக நரசிம்மர் உறைந்துள்ளார்.

மூலவர் பெயர் திருநாராயணர்;

உற்சவர் பெயர் செல்வநாராயணர்; Image
தாயார் பெயர், திருநாராயணி.

தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தை.

#அமைவிடம்

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51 கி. மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 133 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

#வரலாறு

12ஆம் நூற்றாண்டின் Image
Read 9 tweets
*குழந்தை பாக்கியம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்*

“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் சைவ வள்ளுவப் பெருந்தகை.

பணம், பொருள், சுற்றம் என எல்லாம் இருந்தாலும் மழலைக்காக வருத்தம் கொள்பவர்கள் ஏராளம்.

🙏🇮🇳1
அந்தக் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊரைப் பற்றியும், புத்திரகாமேட்டிஸ்வரர் பற்றியும் படித்து அருள் பெருவோம்.

குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர், #ஆரணியில் அருள் பாலிக்கிறார்.

🙏🇮🇳2
#தல_வரலாறு :

தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு உண்டாக குல குரு வசிஷ்டரிடம்
ஆலோசனை கேட்டார்.

“குருவே எனக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை. அதனால் பெருமாளிடம் வேண்டலாமென நினைக்கின்றேன். நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்றார் தசரதர்.
🙏🇮🇳3
Read 18 tweets
#திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை வரலாறு

முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். 🇮🇳🙏1
ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார்.கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. 🇮🇳🙏2
இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். 🇮🇳🙏3
Read 30 tweets
*திருப்புவனம்*

சகல குல தெய்வ , பித்ரு , சாப , பாப , செய்வினை தோஷ நிவர்த்திக்கான ஸ்தலம் .
*ஸ்ரீ சரபர் ஆலயம்.*

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் பாதையில் சுமார் 8 Km தொலைவில் உள்ளது ,

*திருபுவனம்.*

இங்கு அமைந்துள்ளது.

அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோவில்.
1
அன்னை அருள்மிகு அறம்வளர்த்த நாயகியின் துணையோடு எம்பெருமான் ஐயன் அருள்மிகு கம்பஹரேஸ்வரர் அருளாட்சி செய்யும் இந்த அற்புத திருத்தலத்தில்தான் உலகம் உய்யவேண்டி தீமைகளை வேரறுக்கும் மாபெரும் சக்தியான அருள்மிகு சரபேஸ்வரர் பெருமானின் திருச்சந்நிதி அமைந்துள்ளது.

2
கம்பஹரேஸ்வரர் என்றால் நடுக்கம் தீர்த்தவர் என பொருள்படும்.

பூகம்பம் என்றால் நிலநடுக்கம் (பூ-நிலம் - கம்பம் – நடுக்கம்)

ஹரேஸ்வரர் - ஹர – என்றால் இல்லாமல் செய்தல் – 

ஹரேஸ்வரர் இல்லாமல் செய்த ஈஸ்வரர். .

3
Read 22 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!