Discover and read the best of Twitter Threads about #அர்ச்சனை

Most recents (5)

#அர்ச்சனை

*அர்ச்சனையில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் கண்டிப்பாக பயன்படுத்துவது ஏன்?*

கோவிலுக்கு கொண்டு செல்லும் பூஜை பொருட்களில் நமது வசதிக்கு ஏற்றபடி எத்தனையோ பொருட்களை எடுத்துச் செல்கிறோம்.
இவற்றில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை - பாக்கிற்கு முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.

சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு எதுமே இல்லை என்றாலும் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து பூஜையை நிறைவு செய்து விடலாம்.
அப்படி இந்த 3 பொருட்களுக்கு என்ன சிறப்பு உள்ளது, எதற்காக இந்த 3 பொருட்கள் கண்டிப்பாக அர்ச்சனைக்கு கொண்டு செல்கிறோம், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
Read 15 tweets
#அர்ச்சனை

இறைவனுக்கு செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

அர்ச்சனை என்பது பக்தர்கள் அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும்.
பொதுவாக கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர்.

இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வர்.

கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும்,
அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை.
Read 4 tweets
#அர்ச்சனை

*கோவிலில் அர்ச்சனை செய்வது ஏன்?*

நமது பாவத்தையும், பிரச்னையும் தீர்க்ககூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொல்வார்கள்.

ஆம் கடவுள் இல்லாத இடத்தில் நமக்கு பாதுகாப்பு இல்லை என்பது அதன் பொருள்.
அதுபோலவே அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று ஆகும்.

பூக்களாலும் குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும்.

அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.
கோவிலுக்குச் சென்று ஒருவர் தனது குலம் கோத்திரம், பெயர் ,நட்சத்திரத்தை சொல்லி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஒருவர் கோத்திரத்தை சொல்லும் போது அது அவரது பரம்பரையைக் குறிக்கிறது.
Read 11 tweets
#நற்சிந்தனை
பக்தியிலே 9 விதமான பக்தி பற்றி பேசுகிறான் பிரஹலாதன். "நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?" என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் பிரஹலாதன்.

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதசேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம்
ஆத்மநிவேதனம்
இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவ லக்ஷணா
( ஶ்ரீமத் பாகவதம் ஸப்தம ஸ்கந்தம்)

1. இறைவனின் பெருமைகளைக் காதால் இடை விடாமல் கேட்பது #சிரவணம்
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து, தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

2. இறைவனின் பெருமைகளை வாயால் இடை விடாமல் பாடுவது #கீர்த்தனம்
சடகோகர் பாடிய பாடலால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் மகாவிஷ்ணு முதல் கொண்டு. அதே போல சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.

3. நாவால் சப்தமாக இறை நாமத்தை
மனனம் செய்வது #ஸ்மரணம்
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

4. குறையாத
Read 7 tweets
தமிழில் அர்ச்சனை நடைமுறையில் உள்ள ஒன்று தான். தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பு தெரிவித்ததாக எந்தச் செய்தியும் வந்ததும் இல்லை.
தெலுங்கு, மலையாள மொழிகளில் கூட அர்ச்சனை செய்யலாம்.
2/ இனி அந்த 47 கோயில்களில் வடமொழியில் #அர்ச்சனை தடை செய்யப்பட்டுள்ளதா? அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி தமிழில் மட்டுமே செய்ய முடியுமா? minnambalam.com/politics/2021/…
3/ 1974-ல் கோயில்களில் தமிழில்(மட்டுமே) #அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் சுற்றறிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அச்சுற்றறிக்கையை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!