Discover and read the best of Twitter Threads about #அறிஞர்_அண்ணா

Most recents (6)

#என்றென்றும்அண்ணா

வேறெப்படி அழைப்பது?

“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது;

மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு,
மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
விரல்தேய எழுதினார்;
நாதேய பேசினார்;

சூதில் பழம்தின்று
கொட்டைப்போட்ட
சைவ ஓநாய்களையே
ஏமாற்றிக் குனியவைத்தார்;
அவற்றின் முதுகிலேறி
சவாரி செய்தார்;
ஆயிரம் ஆண்டுகளாய்
சிம்மாசனத்தில் படிந்திருந்த
பூணூலைப் பிய்த்தெறிந்தார்.
Read 6 tweets
இந்த திக, திமுக மட்டும் கெடுக்கலேனா இந்நேரம் நமக்கு இந்தி தெரிஞ்சிருக்கும்.

அது சரி நீங்க என்ன பண்றீங்க..

2000 ல இருந்து ஐடி ஃபீல்ட்ல இருக்கேன். இப்போ சீனியர் பொசிஷன்ல இருக்கேன்..

சரி சார், இந்தியா ஏன் ஐடி ஃபீல்ட்ல டாப்ல இருக்குது?
நம்ம கிட்ட இஞ்சினியர்ஸ் நிறைய பேர். அதனால தான்.

சைனாவில நம்மள விட நிறைய இஞ்சினியர்ஸ் இருக்காங்க. பிரேசில், ரஷ்யால கூட தான் இஞ்சினியர்ஸ் இருக்காங்க.. அவங்க ஏன் ஐடில பெருசா வளரல..

அது.. நம்ம இங்கீலீஷ் பேசுறோம். அவங்க பேசல. அதான்..

அப்படி வாங்க வழிக்கு.
திக, திமுக மட்டும் இந்திய தடுக்கலேனா இந்நேரம் இந்தியா முழுக்க ஒரே ஆட்சி மொழி, கல்வி மொழியா இந்தி இருந்திருக்கும். நாம இங்கிலீஷ் படிக்காம, சீனா காரன் மாதிரி இருந்திருப்போம். அவனாவது மொழி தேவையே இல்லாத ஹார்டுவேர் ஃபீல்டுல வளர்ந்திட்டான்.
Read 8 tweets
வேறெப்படி அழைப்பது?

“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது; Image
மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு,
மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
விரல்தேய எழுதினார்;
நாதேய பேசினார்; சூதில் பழம்தின்று
கொட்டைப்போட்ட
சைவ ஓநாய்களையே
ஏமாற்றிக் குனியவைத்தார்;
அவற்றின் முதுகிலேறி
சவாரி செய்தார்;
ஆயிரம் ஆண்டுகளாய்
சிம்மாசனத்தில் படிந்திருந்த
பூணூலைப் பிய்த்தெறிந்தார்.
Read 6 tweets
#Thread

திருத்தணி மேடையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களிடம் தரப்பட்ட ‘வேல், இன்று பேசும் பொருளாகி விட்டது.! வேலோடு முருகன் திடீரெனத் தோன்றி தரிசனம் தந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய படத்தோடு முதல் பக்கச் செய்தியாக ‘தினமலர் வெளியிட்டிருக்குமா.? - என எண்ணிடும் வகையில்,..

1/n
கழகத் தலைவர் வேலோடு காட்சி தரும் படத்தை பெரிய அளவில் போட்டு, முருகனை தரிசிக்கும் அவரது பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு முழக்கமிடும் 'அரோகரா' எனும் கோஷத்தை, அதாவது, 'துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்க.!' எனும் பொருள் பொதிந்த வாசகத்தை தலைப்பாக வெளியிட்டிருந்தது.!

2/n
நமது தமிழக #பிஜேபி காரர்களும் அதனைப் பார்த்து அப்படித்தான் நினைத்திருப்பார்கள் எனக் கருதுகிறோம்.!

'அரோகரா' எனத் 'தினமலர்' கிண்டலடித்துப் போட்டிருப்பதாக அவர்கள் எண்ணியிருந்தால், நமது பி.ஜே.பி.யினர் கொதித்துப் போய், 'எப்படி முருகன் புகழ்பாடும் சொல்லை கிண்டல் செய்து போடலாம்,.

3/n
Read 21 tweets
#Thread

திமுகவை பொறுத்தவரை புதுடெல்லியில் ஒரு நம்பகத்தன்மை உள்ள நபர் எப்போதும் தேவைப்படுகிறது.

#அறிஞர்_அண்ணா, தானே #திமுக-வின் முகமாக பாராளுமன்றத்தில் முழங்கிய போது, அது திமுகவின் குரலாக ஓங்கி ஒலித்தது.

அவருக்கு பிறகு இரா. செழியன், முரசொலி மாறன்,..

1/n
#வைகோ, #தயாநிதிமாறன் என எத்தனையோ பேர் இருந்தாலும் கலைஞருக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முகம் #முரசொலி_மாறன் மட்டுமே.

அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.

10% பொருளாதார அடிப்படையில்..

2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

எச்.ராஜா போன்ற மனநோயாளிகள்..

3/n
Read 5 tweets
Thread

1/n . அண்ணாவின் கார்ட்டூன் : "மக்களை காணார்; மக்கள் குறை கேளார்; அன்பு மொழி பேசார்;". இன்னைக்கு யாருக்கு இது பொருந்துதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா Image
2/n. "பெரும்பான்மை பலம் இருந்தாலும் சிறுபான்மை மக்களின் நலன் பாதிக்காத வகையில் அரசாள்வதுதான் உண்மையான ஜனநாயகம்" - அறிஞர் அண்ணா. 22-1-1950 சென்னை மாநாட்டில் ஆற்றிய உரையில் இருந்து.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
3/n. "உங்கள் மனதில் சுயமரியாதை சுடர் விழுந்தால் போதும். அது உங்கள் பழைய எண்ணங்கள்,முடிவுகள்,கொள்கைகள் யாவற்றையும் பொசுக்கி விடும்." - அறிஞர் அண்ணா. 14-11-1937 - திருப்பத்தூர்.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
Read 31 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!