Discover and read the best of Twitter Threads about #ஆதிசங்கர_பகவத்பாதாள்

Most recents (3)

#ஆதிசங்கர_பகவத்பாதாள் #விஷ்ணுசஹஸ்ரநாமம்
பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார் ஆதிசங்கரர். உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத்து,
"சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்ரநாம ஓலைச் சுவடி இருக்கும். அதை எடுத்து வா" Image
என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்ரநாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், "சீடனே நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் பார்" என்றார். சீடன் படித்துப் பார்த்த போது 'விஷ்ணு சஹஸ்ர
நாமம்' என்றிருந்தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடி உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்ரநாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
"உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கவில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே கொண்டு வருகிறாயே?" என்று கடிந்து கொண்டார் சங்கரர்
Read 6 tweets
#ஶ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம் #அதன்பெருமை
‘சஹஸ்ரநாமம்' என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் என்னும் அளவிற்கு அது பெருமை உடையது. #ஆதிசங்கர_பகவத்பாதாள் காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டு இருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை
எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம். அங்கே இருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
“நான் இதைக் கேட்கலையே, நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா. நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு
வந்திருக்கியே” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன?”
“சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு
Read 15 tweets
#கனகதாரா_ஸ்தோத்திரம்_உருவான_காரணம்
அத்வைத வேதாந்த தத்துவத்தை அறிமுகப்படுத்திய #ஆதிசங்கர_பகவத்பாதாள், லக்ஷ்மி தேவியைப் போற்றி கனகதாரா
ஸ்தோத்திரத்தை எழுதி, அவளிடம் பிரார்த்தனை செய்து, ஏழைப்
பெண்ணுக்கு செல்வத்தை அளித்தார்.
ஆதி சங்கர பிக்‌ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார்.
கதவு திறந்திருந்தது, ஒரு பெண் வீடு முழுக்க தேடி, வீட்டில் இருந்த ஒரே அழுகின நெல்லிக்கனியை பிக்‌ஷை இட்டாள். ஆதிசங்கரர் அதை ஏற்று அவள் நிலைமையை எண்ணி இரங்கி, மகாலக்‌ஷ்மியிடம் பிரார்த்தித்து 21 ஸ்லோகங்களை பாடினார். முந்தைய பிறவியில் செய்த பாவங்களை அகற்றி இப்பெண்ணின் மேல் கருணை
கொண்டு செல்வத்தை பொழியுமாறு மனமுருக துதித்தார். தாயார் மனமிறங்கி அவ்வீட்டு கூரையின் மீது ஒரு நாழிகை தங்க நெல்லிக் கனிகளை பொழிந்து அப்பெண்ணின் வறுமையை நீக்கினார். கனகதாரா ஸ்தோத்திரத்தின் 21 சுலோகங்கள் கடன் மற்றும் கடனில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமாகும்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!