Discover and read the best of Twitter Threads about #கண்ணகி

Most recents (3)

#கண்ணகி க்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை!!

கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க!!

#HBDமேதகுPRABHAKARAN
பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிறங்கி, யானை மீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து!!

ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து!!

#HBDமேதகுPRABHAKARAN
கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை நான் கண்டதில்லை.

#மௌரியமன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து

#HBDமேதகுPRABHAKARAN
Read 15 tweets
ஒடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடக்கிற ஒரு சமூகம் எந்நேரமும் அதன் பழம் #பெருமிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பது அச்சமூகத்தின் விடுதலைக்கு ஒருபோதும் பயன்தராது!!

மாறாக பெருமிதம் தரும் போதையில் திளைத்து தான் அடிமைப்பட்டு கிடப்பதையே #அறியாமல் அச்சமூகம் ஊற்றி மூடப்படும். +
இவ்வாறான பெருமித பேச்சுகளை அச்சமூகத்தை ஆளும் வர்க்கம் ஊக்கப்படுத்துமே அன்றி இடை மறிக்காது.

அச்சமூகத்தை தொடர்ந்து அடிமையாகவே வைத்துக் கொள்வதற்கான உத்தி அது.!

#அண்ணாதுரை யையும் #கருணாநிதி யையும் #ஈவேரா வையும் #திமுக வையும் தாண்டி தமிழ் இனப் பெருமிதங்களைப் பேசியோர் யாருமில்லை. +
என்னவாயிற்று.?

அவர்கள் நிறுவிய #கண்ணகி சிலைகளும் #வள்ளுவர் கோட்டங்களும் #வானுயர்ந்த வள்ளுவரும் #தொல்காப்பிய பூங்காக்களும் #ராசராசன் மணிமண்டபமும் குருதிதோய்ந்த அவர்களது துரோகத்தை மூடி மறைத்திடுமா.?

இவ்வளவு செய்தவர்கள் குறைந்தபட்சம் மொழிப்போர் வரலாற்றை பாடத்தில் சேர்த்தார்களா.? +
Read 4 tweets
#முருகேசன் (தலித்) #கண்ணகி (வன்னியர்)

2003 ஆண்டு விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை கிராமத்தில் முருகேசன் (தலித்) கண்ணகி (வன்னியர்) இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து வன்னியர்கள் அடித்து உதைத்தனர். இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த
விஷத்தைக் குடித்து சாகுங்கள் என்று அவர்கள்முன் விஷம் வைக்கப்பட்டது.

பிரிவு என்பதைத் தூக்கி எரிந்துவிட்டு விஷத்தை அருந்தினர். விஷயம் அருந்தியப் பிறகும் உங்களுக்கு இவ்வளவுத் திமிரா என்று அடிக்கப்பட்டனர். சாகும்வரை அடிவாங்கினர். செத்தும்கூட அடி வாங்கினார்கள். பிறகு
ஊர் நடுவிலேய வைத்து எரிக்கப்பட்டனர் அந்தக் காதலர்கள்.

- ஆதவன் தீட்சன்யா

கண்ணகி முருகேசன் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 8 - 2003
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!