Discover and read the best of Twitter Threads about #கண்ணீர்_அஞ்சலி

Most recents (3)

யார் இந்த கடல் தீபன்? கடலூர் அடுத்த செல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர். அவரின் இயற்பெயர் ஜல தீபன். ஜலம் என்பது சமஸ்கிருத வார்த்தை என்பதால் தமிழின் மேல் உள்ள பற்றால் கடல் தீபன் என்று மாற்றி கொண்டார். தமிழையும், தமிழ்தேசிய தலைவர் பிரபாகரனை உயிராக நேசித்தவர். நாம் தமிழர் கட்சி - 1/3
கட்சி தொடங்கிய முதல் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்தேசியத்தை உள்வாங்கி கடுமையாக பணியாற்றினார். என்னற்ற போராட்டங்களை முன்னெடுத்து சிறை கூட சென்றுள்ளார்.
இன்று தம்பி நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அவரின் மறைவு தமிழர்களுக்கும் தமிழ்தேசியத்திற்கும் - 2/3
பேரிழப்பாகும். தம்பியை இழந்து வாடும் குடும்பத்திற்கும்,நண்பர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் தம்பியின் ஆத்மா சாந்தியடைய முப்பாட்டன் முருகனிடம் வேண்டுவோம்.

#கண்ணீர்_அஞ்சலி 😭😥😭- 3/3
Read 4 tweets
#கண்ணீர்_அஞ்சலி 😭😭😭

முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் அன்றாட பசியினை குறைந்த விலையில் அளித்து வந்த சாந்தி கியர்ஸ் சாந்தி சோசியல் சர்வீஸ் சேர்மன் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்.
தொழிலதிபராக சாதனைகள் படைத்து, கருணையாளராக உருமாறிய வள்ளல் - 1/3
விளம்பரமே வாழ்க்கையாகி போன மனிதர்கள் மத்தியில், முகம் காட்ட மறுத்து, பசிப்பிணி போக்கும் உன்னதப் பணியினை மட்டுமே இறுதிக் காலங்களில் மூச்சாக கொண்டு வாழ்ந்த அற்புதமான மனிதர்!!
கோவையின் எளிய மனிதர்களுக்கு உண்மையில்
மிகப் பெரிய இழப்பு!!!.
கோவையின் கருணை அடையாளம் மறைந்தது - 2/3
சமூக சேவையின் முகவரி இன்று மண்ணில் விதைக்கப்படுகிறது
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற மனதார வேண்டுகிறோம்
ஆத்மா அறக்கட்டளையின் கண்ணீர் அஞ்சலி 😭😭😭 - 3/3
Read 4 tweets
நான் ஏன் அழ வேண்டும்?

50 ஆண்டுகளாக
உன் குரல் என் வசம்.

உன் குரல் கேட்காது
ஒரு நாள் இருந்ததில்லை.

எனக்கு உன்னைத் தெரியும்
உனக்கு என்னைத் தெரியாது.

உன் குரலை காதலித்தவன்
நான்..

நீ மரணம் அடைந்து விட்டதாக
செய்தி..

உன் குரலுக்கு ஏது மரணம்?

எனக்கு பழக்கமானது
உன் குரல்தானே - 1/6
அது மரணம் அடையாதே
அது என்றும் என்னோடு
வாழ்ந்து கொண்டு தானே
இருக்கும்..

அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?

நீ இருப்பாய் என்னோடு
நான் இருக்கும் வரை..

உன்னோடு பழகியவர்க்கு
உன் இறப்பு இழப்பு..

உன் குரலோடு வாழும்
எனக்கு ஏது இழப்பு?

நீ எப்போதும்
என்னோடு தானே...
அப்புறம் நான் ஏன் - 2/6
அழ வேண்டும்?

உடலை இறைவன்
மறைத்திருக்கலாம்
உன் குரலை
எந்த இறைவனும்
மறைக்க முடியாது..

நீ
இறைவனையே பாடியவன்
பாட்டில் இறைவனானவன்.

தூரத்தில் இருக்கும் எனக்கு
நீ இன்னும் கொஞ்சம் தூரம்
அவ்வளவு தான்..

என்னைப் பொறுத்தவரை
நீ என்னோடு
இருக்கிறாய்..
இசையாக.. பாடலாக..

அப்புறம் நான் - 3/6
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!