Discover and read the best of Twitter Threads about #குல_தெய்வம்

Most recents (5)

குல தெய்வம் பற்றிய விளக்கம் :

மிக முக்கியமான பதிவு :

திருமணத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவளுடைய குல தெய்வம் புகுந்த வீட்டின் குல தெய்வம் ஆகி விடும் என்பது சாஸ்திரம். Image
திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின் அந்த பெண்ணுக்கு விவாகரத்து ஏற்பட்டால் அவள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?

விவாகரத்து ஆவதற்கு முன் அவருக்கு குழந்தை பிறந்து இருந்தால் விவாகரத்து ஆன பின் அந்த குழந்தைகள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?
இவை இரண்டுமே மிக முக்கியமான கேள்விகள் ஆகும்.

பொதுவாகவே பெண்கள் மட்டும் வெவ்வேறு குல தெய்வங்களை வணங்குபவர்களாக படைக்கப்பட்டு உள்ளார்கள்.

பிறந்த வீட்டில் இருக்கும்வரை அவளது தந்தையின் குலதெய்வத்தை ஆராதித்து வருகின்றாள்.
Read 21 tweets
#குலதெய்வத்தை_கண்டறிய

மிகவும் முக்கியமான பதிவு :

குலம் காக்கும் குலதெய்வத்தைக் கண்டறிய எளிய வழிகள்

முன் காலத்தில் கிராமப்புறங்களில் யாருக்கு தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் இருக்கிறதோ அவர்கள் நதியில் குளித்து விட்டு நதிக் கரையில் இருந்து ஒரு பிடி களி மண்ணை
எடுத்து வருவார்கள்.

வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து ஒரு தட்டில் வைத்து மஞ்சள் குங்குமத்தை இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள்.

நாளடைவில் அவர்கள் பிரார்த்தனையை ஏற்று அவர்களது குலதெய்வங்கள் அவர்களுக்கு தெரிந்து விடுமாம்.
அடையாளம் தெரியாத குலதெய்வத்தைக் கண்டு பிடிக்கும் பிரார்த்தனை முறை ஒன்றை  பார்ப்போம்.

நமக்குத் தெரியாத குல தெய்வத்தை அறிந்து கொள்ள செய்யும் பிரார்த்தனை முறையை செய்வாய் கிழமையில்தான் செய்யத் துவங்க வேண்டும்.

ஏன் எனில் செய்வாய் கிழமையே ஆண் மற்றும் பெண் என்ற இரு தெய்வங்களுக்கும்
Read 17 tweets
#குல_தெய்வ_வழிபாடு

🌷குலதெய்வம் என்பவர் யார்...வணங்கினால்
சுபிட்சம் பெறலாம்....🌷

🌸ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம்.🌼

குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் பெறலாம்.
குல தெய்வம் என்பவர் யார்....

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம்.

தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வத்தை குல தெய்வம்.

தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும்.
தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை
வழி கோத்திரத்தில் மாறுவர்.

இதை ரிஷி வழி பாதை
எனவும் கூறுவதுண்டு.

ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த
தேதி மாறி இருக்கலாம்.
Read 11 tweets
குலதெய்வம் குறித்து காஞ்சி மகாபெரியவா விளக்கியுள்ளர். மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, விவசாயி ஒருவர், மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார்.
அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது.
இருந்தும் அந்த விவசாயி, ‘‘சாமி. ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.
Read 28 tweets
#குல_தெய்வம்..!

*உங்கள் வம்சத்தை காக்க
முதலில் ஒடி வரும் உயிர் 
தெய்வமே குலதெய்வம்தான்..*

*குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?*

வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். Image
கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். 

இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு.
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!