Discover and read the best of Twitter Threads about #கொடநாடு

Most recents (3)

#கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு டிஜிபி உயர்திரு. சைலேந்திர பாபு அவர்கள் சமீபத்தில் கருத்து தெரிவித்திந்த நிலையில் வடவள்ளி சந்திரசேகர் உட்பட Image
முக்கியமான பல பேர் தலைமறைவாகி விட்டதாக தகவல்!

இந்த நிலையில்தான் பழனிசாமி, வேலுமணி @ கோ டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர். உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர்தான் பழனிசாமி அவர்கள் பேட்டி கொடுக்கும்போது கொடநாடு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் கோரிக்கை வைத்தார்.
சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை சிறு பிள்ளையும் அறியும்.

கடைசியாக கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும், சின்னம்மா அவர்களிடமும் சில முக்கிய தடயங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகு மே மாதமே நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது.

கொடநாடு வழக்கை பழனிசாமி
Read 4 tweets
#கொடநாடு

1.அம்மையார் ஜெயலலிதா மரணம்

2.சசிகலா சிறைவாசம் 14.2.17

3.கொடநாடு எஸ்டேட் 8 ம் எண் வாயில் காவலாளி கிருஷ்ணன் தாபே தாக்கப்படுவது

4. கொடநாடு 10 ம் எண் வாயில் காவளாலி லால்பகதூர் மர்ம மரணம்

5.#கொடநாடு_கொலை_கொள்ளை

6.சயான் மனோஐ் சயன்வயளார் உள்ளிட்ட 10பேர்மீது வழக்குபதிவு
7.அம்மையாரின் கார் ஓட்டுனர் கனகராஜின் சாலை விபத்து

8.கனகராஜின் சொந்த மாவட்டம் சேலம்

9.சயான் குடும்பத்தார் கேரளாவில் விபத்து

10.CCTV ஆப்பரேட்டர் தினேஷ் வயிற்றுவலியால் தற்கொலை

11.சம்பவத்தன்று கரன்ட் இல்லை CCTV ஒர்க் ஆகல

12.சாயன் மனோஜ் டெல்லியில் பேட்டி
13. சயான் பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமி தான் இதற்கு பின்னால் உள்ளார்

14. நாங்களும் ட்ரைவர் கனகராஜ் சேரந்தோம்

15.பேட்டியின் பின்பு சயான் மனோஜ் மீண்டும் கைது

போங்கடா போக்கத்த பசங்களா ஒரு கொள்ளை கொலைய மறைக்க எத்தன கொலை

உண்மை விதையை பூமிக்குள் புதைப்பது போன்று - கலைஞர்
Read 4 tweets
The Kodanadu affair is now heating up again. Opposition leader Palanisamy's name has been added to the list of culprits. This thread is for people to know what happened.
நீலகிரி, கோத்தகிரி அமைந்துள்ளது ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்.
900 ஏக்கர் எஸ்டேட்டின் நடுவில் அமைந்திருக்கிறது கொடநாடு பங்களா. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமான இந்த எஸ்டேட்டை, 1991ல் ஜெயலலிதா சசிகலா கும்பல் மிரட்டி எழுதி வாங்கியது.
அப்பல்லோ நாட்களுக்குப் பிறகு, 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா இறந்தார். ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதலமைச்சர் ஆனார். டிசம்பர் 31ல் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதும் ஓபிஎஸ்ஸின் முதல்வர் பதவியைப் பறிக்கத் திட்டமிட்டார்.
Read 36 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!