Discover and read the best of Twitter Threads about #கொலை_செஞ்சியா_எடப்பாடி

Most recents (12)

#கொலை_செஞ்சியா_எடப்பாடி

இப்போ நடப்பது த்ரிஷ்யம் -3

ஒரு காலத்தில் தொகுப்பாளினியாகவும் ,ஊடகப்புளியாகவும் வலம் வந்த பெண்ணிய போராளிகளை வைத்து சதி திட்டம் செய்யப்பட்டுள்ளது என நேரில் பார்த்த ஒளிப்பதிவாளர் ஓல் ராஜின் அதிர்ச்சி தகவல் . Image
நூலாடை காட்டி
பாலாடை சுவைத்து
பாவாடை காட்டியவர்கள்
இப்போது சதைகள் கழண்டு ஓய்வில் ட்விட்டர் பணத்தாசை பொழப்பெடுத்து அவதூறு கருத்துக்களை பரப்பவும் ,பாலியல் வல்லுறவு விசயங்கள் மற்றும் சில்ற சம்பவங்களுக்கு த்ரெட் போட்டு
பெண்ணிய போராளிகளாகவும், யு டுயுப்பர் போர்வைகள் போற்றியவர்களை வைத்து சதி திட்டம் நடைபெற்றது அம்பலம்.

ஊக்கப்படுத்திடவும்,
உருக்குலைத்திடவும்
செய்வது...
"ஊடகம்"
Read 5 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

எடப்பாடியை ஏமாற்றிய வேலுமணி!

சைலன்ட்டான விஜயபாஸ்கர்!

"ஆட்சியிலிருந்த போது, கொடநாடு விவகாரத்தை ஒண்ணும் இல்லாம ஆக்குற பொறுப்பை வேலுமணி கிட்ட ஒப்படைச்சிருந்தாராம் எடப்பாடி. இதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு மாஜி தங்கமணிக் கிட்டயாம்.
அதுக்கு பட்ஜெட் 5 கோடி வேலுமணி வசம் கொடுக்கப்பட்டிருக்கு. குற்றவாளிகள், அவங்களோடு தொடர்புடைய 84 பேர், காவால்துறை அதிகாரிகள், சட்டத்துறையினர்னு சரிக்கட்ட வேண்டிய -லிஸ்ட் பெருசா இருந்திருக்கு. ஆனால் வேலுமணியிடமிருந்து எவருக்கும் எதுவும் பாசனம் ஆகலையாம்.
அதனால்தான் கடுப்பாயிருக்கிறார் எடப்பாடி.''”

"கொடநாடு விவகாரத்தை சாஃப்ட் ஆக்கி, மறைக்கணும்னு அப்ப இருந்த காவல்துறை உயரதிகாரி மூலம், கோவை பகுதிக்கு சரக டி.ஐ.ஜி.யா முத்துசாமியை எடப்பாடி நியமிச்சாராம்.
Read 5 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
Read 23 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

கொடநாடு வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு சுப்ரீம்கோர்ட் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாகவும் மேல்விசாரணை நடத்திக்கொண்டே
Read 7 tweets
🐍 ஏப்ரல் 23-ந்தேதிமாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது.

🐍காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

🐍மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார்.
🐍11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கடந்த 28-ந் தேதி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டது .(அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது)

🐍சயன் என்பவனும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

🐍வாளையார் மனோஜ் சாமி

🐍தீபு ஜித்தன் ஜாய்
Read 23 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி🔫

#ஐந்து_கொலை_பழனிச்சாமிWater 🔫

#விடை_தெரியாத_7_மர்மங்கள்Water 🔫

#ராஜேந்திரபாலாஜி_ஆவின்_ஸ்வீட் 🔫

சசிகலா தொடர்புடைய இடங்களில் மெகா ரெய்டு நடப்பதற்கு முன்னதாக, கொடநாட்டிலிருந்து இரண்டு கன்டெய்னர்கள் நிறைய அட்டைப் பெட்டிகளில் ஸ்வீட் பாக்ஸ்கள் Image
எடுத்துவரப்பட்டன. திருப்பூர் வழியாக அவை பெங்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த ஸ்வீட் பாக்ஸ்களில் ஒரு பகுதி மத்தியிலிருந்த சிலருக்கும் பங்கு பிரிக்கப்பட்டது. நாக்பூருக்கும் சில பாக்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மீதி ஸ்வீட் பாக்ஸ்கள் அனைத்தையும் எடப்பாடிக்கும் ,
சில முன்னாள் மாண்புமிகுக்களும் பங்குபோட்டுக் கொண்டார்கள். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டால் பல பூதங்கள் கிளம்பும்” என்றார்.
Read 7 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி🔫

#ஐந்து_கொலை_பழனிச்சாமி🔫

#விடை_தெரியாத_7_மர்மங்கள்🔫

#ஓபீஸ்_ஆவணம்_சிக்கின 🔫

5 அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள் எங்கே?

``அப்படியென்ன மர்மம்?"
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2011-16 காலகட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த
ஐந்து அமைச்சர்களின் மீது சந்தேகப் பார்வை விழுந்தது. அவர்கள் முறைகேடாக சொத்து சேர்த்ததை அறிந்து அதற்கான ஆவணங்களை எல்லாம் ஜெயலலிதா அங்கேதான் வைத்திருந்தார்.

அவர் இறந்த பிறகு சசிகலா கையில் அந்த ஆவணங்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். தங்களின் லகான் அந்த
ஆவணங்களில் உள்ளது என்பதால்தான் கொலை, கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினர்.அப்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அ.தி.மு.க அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். அந்த வழக்கை உடனடியாக முடித்துவிட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டினர்.
Read 29 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

#ஐந்து_கொலை_பழனிச்சாமி

🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்கவுண்டரில்🔫🔫🔫🔫சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது.🔫🔫 Image
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ரகசிய Image
ஆவணங்களை கொள்ளையடிக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவரும் மறு விசாரணைக்கு வர தயார் என சொல்லியுள்ளது கூடுதல் தகவல் . Image
Read 19 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

நெருங்கும் கொடைநாடு கிளைமாக்ஸ்....

மர்ம சான்ட்ரோ... துபாய் போன் கால்... சேலத்து சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியை இவ்வளவு பதற்றமாக யாரும் பார்த்ததில்லை. ஆகஸ்ட் 18-ம் தேதி, கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி சட்டமன்றத்துக்குள் வந்தவரின் முகம் இருண்டுபோயிருந்தது.
அவையில், “கொடநாடு விவகாரம் குறித்துப் பேச வேண்டும்” என்று பேச்சை ஆரம்பித்தார் எடப்பாடி. சபாநாயகர் அப்பாவு மறுக்க, சபையைவிட்டு ஆவேசத்துடன் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, “சயானிடம் மறு விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கில் என்னையும், அ.தி.மு.க-வின் கழகப் பொறுப்பாளர்களையும் சேர்க்கத்
திட்டமிடுகிறது தி.மு.க” என்றார். தி.மு.க அரசைக் கண்டித்து, இரண்டு நாள்கள் சபையைப் புறக்கணிப்பதாக அறிவித்ததோடு, தி.மு.க தங்களைப் பழிவாங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அ.தி.மு.க தலைவர்கள் மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்கள்.
Read 35 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க முன்னாள் எம்.பி

``அ.தி.மு.க கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியதாக பிப்ரவரி 2020-ல் என்னைக் கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அப்போதைய ஆட்சியாளர்கள்
அடைத்தனர். அந்தச் சமயம், சயானும் கோவை சிறையில்தான் இருந்தார். விசிட்டர்ஸ் அறையில் அவர் என்னைச் சந்தித்து, ‘எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் கொடநாடு கொள்ளையில் ஈடுபட்டோம். அவர் முதல்வராக இருக்கும்வரை என்னை வெளியேவிட மாட்டார்கள்’ என்று சொல்ல முற்பட்டார்.
அதற்கு மேல் அவரிடம் நான் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் பதறுகிறார் என்பது புரியவில்லை. இதில் ஆட்சேபம் இருந்தால், அவர் நீதிமன்றம் சென்றிருக்கலாம். சட்டமன்றத்தில் அரசியலாக்கியது ஏன்?”
Read 7 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

பல வருடங்களாக ஏதாவதொரு வகையில் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருக்கும் கொடநாடு எஸ்டேட்டின் ஆரம்பகால கதை வில்லங்கம் நிறைந்தது....
`தொலைபேசி மிரட்டல்...

அமைச்சர்களின் அச்சுறுத்தல்கள்... குண்டர்களின் மிரட்டல்கள்' என
கொடநாடு எஸ்டேட் சசிகலா வசம் வந்ததன் பின்னணியில் சினிமாவை விஞ்சும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `எங்களை மிரட்டித்தான் கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார்கள். அதனை மீட்காமல் ஓயமாட்டேன்' என்று ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு கிளம்பினார்
கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் முதலாளி பீட்டர் கிரேக் ஜோன். தேயிலை எஸ்டேட் ஒன்றில் கன்சல்டிங் மேனேஜராக பணியாற்றும் அவரிடம் ஜூனியர் விகடனுக்காக 2017-ல் எடுத்த நேர்காணல் இது...
``எப்போது கொடநாடு எஸ்டேட்டை யாரிடமிருந்து வாங்கினீர்கள்?”
Read 49 tweets
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

எடப்பாடி இது சம்மன் அனுப்பி புதியதாக வாக்குமூலம் பெறுவது என்னை அந்த வழக்கில் சிக்க வைக்க என்பது முழு பொய்

சயானும், மனோஜூம் தான் எங்களை கொள்ளை அடிக்கச் சொன்னதே எடப்பாடி பழனிச்சாமி தான் என வாக்குமூலம் கொடுத்தது 28/08/2020 (ஒரு வருடத்திற்கு முன்பு )
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று ஊட்டி நீதி மன்றம் உத்தரவு இட்ட நிலையில் 11 மணிக்கு ஆஜர் படுத்த முடியவில்லை போலீசாரால். உடனே மதியம் 3 மணிக்குள் எல்லோரையும் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு இட்டிருக்கிறார்.
3 மணியை நோக்கி இருந்தது கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மற்றும் ஜம்சிர் அலி,மனோஜ் சாமி ஆகிய நான்கு பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!