Discover and read the best of Twitter Threads about #கோவை

Most recents (9)

*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
பண்டைய பெருவழிகளும், வைகைப் பெருவழியும்...!

வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.

அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.

முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.

தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
Read 28 tweets
*#ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ,*
*#டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில்*
*#திராவிடக்கட்சிகள் ஆண்ட..*
*#தமிழ்நாட்டில் 32கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.*

*#குஜராத்திலிருந்து_வெறும்_2கல்லூரிகள்* மட்டுமே_இடம்_பிடித்துள்ளன.

1. #PDபட்டேல்_கல்லூரி
2. #செயின்ட்சேவியர்ஸ்_கல்லூரி
நமது ஜி 3 முறை முதலமைச்சரா
இருந்த மாநிலம்வேற.

#தமிழ்நாடு 👍👍

இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தித் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்தியக் கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின்
பெயர்கள் தர வரிசை எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிச் சேர்க்கை நடைபெற உள்ள இந்த காலகட்டத்தில் இது *மாணவர்களுக்கு உதவக்கூடும்.*

5 - #மாநில கல்லூரி - சென்னை
6 - #லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
Read 8 tweets
#கொங்கு_சமுதாயம் முன்னேற காரணம் இட ஒதுக்கீடு - #கார்த்திகேய_சிவசேனாபதி.. 😲😲

#கொங்கு_சமுதாயம் முன்னேறியது சுய தொழிலால் என்பது உலகம் தெரியாத #அடி_முட்டாளுக்கு கூடத்தெரியும்..😍😍

#கோவை பல் தொழில்நகரம்..
#திருப்பூர் பின்னலாடை..
#ஈரோடு டெக்டைல்ஸ்..
1/n
#திருச்செங்கோடு ஆழ்துளை வண்டி..
#நாமக்கல் லாரி மற்றும் கோழிப்பண்ணை..
#சேலம் வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் தொழில்..
#கரூர் கோச் பில்ட் எனப்படும் வாகன கட்டுமானம் மற்றும் டெக்ஸ்டைல்.
#சென்னிமலை போர்வை..
#பல்லடம் பகுதி தறி..
#பழனி பகுதி ஜேசிபி, டோசர்..

2/n
#கரூரிலிருந்து தாராபுரம் வரை,
#ஒட்டன்சத்திரத்திலிருந்து முத்தூர் வரை நிதி நிறுவனம்..
ஒவ்வொரு 10-15 கிலோ மீட்டருக்கும் ஒரு #ஸ்பின்னிங் மில் என பல வகையான தொழில்களால் சுய முன்னேற்றமடைந்த சமுதாயம் கொங்கு சமுதாயம் ...💪💪
எத்தனை பேர் ஊர் #உறவுகளை பிரிந்து, சுக துக்கம் மறந்து பல
3/n
Read 4 tweets
நமது நாம் தமிழர் கட்சி கோவை மாவட்டம் உறவுகளுக்கு வணக்கம்..

#கட்சி_அலுவலகம்_திறப்பு_விழா

வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 10.30 மணிக்கு வடக்கு தொகுதி சார்பாக பி.என்.புதூரில்

#நாம்_தமிழர்_கட்சி_அலுவலகம்

திறப்பு விழா மாநில ஒருங்கிணைப்பாளர் - 1/5
#மத்திய_மாவட்டம்.
#திரு_ஆனந்த்_பிரபு_செயலாளர்_தகவல்_தொழில்நுட்பப்_பாசறை

நிகழ்ச்சி ஏற்பாடுகள்
#வடக்கு_தொகுதி_பொறுப்பாளர்கள்_மற்றும்

இந்நிகழ்வில் அனைத்து நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்..
இதில் அனைத்து - 3/5
Read 6 tweets
நாளைய ஆர்ப்பாட்டம் சுவரொட்டி ஒட்டும் களப்பணியில் தெற்கு தொகுதி கோவை

#நாம்_தமிழர்_கட்சி

#கோவை 1/3 ImageImageImageImage
நாளைய ஆர்ப்பாட்டம் சுவரொட்டி ஒட்டும் களப்பணியில் தெற்கு தொகுதி கோவை

#நாம்_தமிழர்_கட்சி

#கோவை - 2/3 ImageImageImageImage
நாளைய ஆர்ப்பாட்டம் சுவரொட்டி ஒட்டும் களப்பணியில் தெற்கு தொகுதி கோவை

#நாம்_தமிழர்_கட்சி

#கோவை - 3/3 ImageImageImageImage
Read 3 tweets
#கோவை மாவட்டம் #அவிநாசி அருகே 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த தானியக் குதிர் கண்டெடுப்பு!

பழங்காலத்தில் விவசாயிகள் கடைபிடித்து வந்த எளிய தொழில்நுட்பங்கள் தான், தற்போது விரிவுபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு தொழில்நுட்பம் தான், தானியக் குதிர்! Image
முன்பு நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்க, தானியக் குதிர்களைத் தான் நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர்

1930-ம் ஆண்டுக்குப் பிறகு, பதனப்படுத்துதலில் புகுத்தப்பட்ட நவீனம் காரணமாக, தானியக் குதிர்கள் வழக்கொழிந்து விட்டன.
ஆனாலும், தமிழ்நாட்டில் பச்சமலை, ஜவ்வாது மலை போன்ற மலைப்பகுதிகளில் தானியக் குதிரில்தான் தானியங்களை சேமித்து வைக்கிறார்கள் பழங்குடியின மக்கள்.
Read 11 tweets
"ஆதீண்டு குற்றி..."

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன.

சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
Read 21 tweets
கல்வெட்டில் நீரிழிவு நோய் பற்றிய குறிப்பு!

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள் வாயிலாகப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் எண்ணற்ற சமுதாயச் செய்திகளையும் அறிந்து வருகிறோம்! குறிப்பாக கல்வெட்டுக்கள் மூலம் மன்னர்களின் வெற்றி, ஆட்சிமுறை, கோவில் வழிபாடு, இறைவன் பெயர்கள் cont.
வரிகள், காசுகள் போன்ற பொருளாதார மற்றும் சமூக செய்திகள் அறியப்படுகின்றன!

நன்கு ஆய்வு செய்யும்போது மருத்துவம் மற்றும் நோய்கள் பற்றிய செய்திகளும் கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும்!

தற்போது உலக அளவில் #நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!
இந்நோய் பல நூற்றாண்டுகளாக மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது!

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு நாட்டு ஒரு அரசியல் தலைவன் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறையருளால் நலம் பெற்ற செய்தியை #கோவை மாவட்டம் #கடத்தூர் கல்வெட்டால் அறிகிறோம்!
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!