Discover and read the best of Twitter Threads about #சங்கரஜெயந்தி

Most recents (6)

#shankaraJayanthi #சங்கரஜெயந்தி 21.04.2023-25.04.2023 Shankara Jayanti Utsavam #மகாபெரியவா

இன்றிலிருந்து 2531 வருடங்கள் முன்பு, கலியப்தம் 2594 (பொயுமு 509) சித்திரை அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பஞ்சமியான வைஶாக ஶுக்ல பஞ்சமியன்று ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் அவதரித்தார். பகவத்பாதரின் Image
அவதாரத்தால் தான் நாம் சிவராத்ரி, ராம நவமி, கோகுலாஷ்டமி முதலியவற்றைத் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இல்லையேல் அக்காலத்தில் பரவியிருந்த அவைதிக பழக்கங்களால் ஸநாதந ஸம்ப்ரதாயங்கள் அழிந்து போயிருக்கும். ஆகவே மற்ற ஜயந்திகளைக் காப்பாற்றிய ஜயந்தி என்பதே ஶங்கர ஜயந்தியின் முக்கியத்துவம் ஆகும்.
ஆகவே இந்த நாளில் ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரை நினைவுகூர்ந்து வழிபடுவது நமது கடமையாகும். ப்ரதமையிலிருந்து பஞ்சமி வரை அல்லது பஞ்சமி முதற்கொண்டும் இதை செய்யலாம். இதற்கு உதவுவதற்காக ஆசார்யாளின் நாமாவளி மற்றும் அவரைப் பற்றிய ஸ்தோத்ரங்களுடன் கூடிய இந்த எளிய பூஜா பத்ததியை வெளியிடுகிறோம்.
Read 4 tweets
#சங்கரஜெயந்தி #SankaraJayanthi 6.5.22 #பஜகோவிந்தம் #மகாபெரியவா
ஆதி சங்கரரின் நூல்கள் பற்றி மகாபெரியவா கூறுவது இது. “ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் உலகிலிள்ள மேதைகள் எல்லாரும் ஆச்சரியப் படும்படியாக அத்வைத பாஷ்யங்கள் செய்திருக்கிறார். ஏற்கனவேயிருந்த பிரம்மசூத்திரம், உபநிஷத்துக்கள்,
பகவத்கீதை முதலியவற்றை விளக்கி அவர் எழுதியதற்கு ‘பாஷ்யம்’ என்று பெயர். இது தவிர, தாமே (ஒரிஜினலாக) ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ் ரீ’ முதலான பல அத்வைத கிரந்தங்களைச் செய்திருக்கிறார். பாஷ்யத்திலிருந்து வித்தியாசம் தெரிவதற்காக அவர் சொந்தமாகச் செய்த இது போன்ற நூல்களைப் ‘பிரகரண
கிரந்தங்கள்’ என்பார்கள்.” ஜகத்குரு பாஷ்யம் மற்றும் பிரகரண கிரந்தம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்கியுள்ளார். ஆதி சங்கரர் பக்தர்கள் ஓதி நலம் பெறுவதற்காக ஏராளமான ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார். இவை அற்புதமான லலிதமான தேர்ந்த சம்ஸ்கிருதச் சொற்களால் இயற்றப் பட்டிருப்பதால்
Read 12 tweets
#SankaraJayanthi #சங்கரஜெயந்தி 6.5.22 சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதி செய்த பிரார்த்தனையின் பலனாக, ஆதி சங்கர பகவத் பாதாளாக தக்ஷிணாமூர்த்தி காலடி க்ஷேத்திரத்தில் அவர்களுக்குக் குழந்தையாக பிறக்கிறார். வைகாசி மாசம் சுக்ல பஞ்சமி திதியில் அவர் அவதாரம் நிகழ்கிறது. மஹா பெரியவா இது பொயுமு 509
வது வருஷம், 2500 வருஷங்களுக்கு முன் அதிசங்கரரின் அவதாரம் என்று 150 பக்கம், சரித்திர சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். மஹா பெரியவா சொல்வது, ஆங்கிலேயன் ஜீசஸ் க்ரைஸ்டுக்குப் பிறகு தான் இந்து மதமே வந்தது என்று establish செய்வதற்காக வரலாற்றை திரித்து எழுதியிருக்கான். அவன் எல்லாத்தையும்
பின்னாடி தள்ளிட்டான், அது சரி இல்லை, 800 கிபி தான் ஆதி சங்கரர் அவதாரம் 1200 வருஷம் தான் ஆச்சு என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள், அரசும் அவ்வாறே செய்கிறது. ஆனால் மஹா பெரியவா சங்கரர் அவதாரம் 509 BC என்று சொல்லி உள்ளார். அதில் இருந்து 68 பீடாதிபதிகள் காஞ்சி மடத்தில் வந்துள்ளார்கள்.
Read 12 tweets
#SankaraJatanthi #சங்கரஜெயந்தி 6.5.22 #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிசங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் மூன்று முறை சங்கரா என்றழைத்தால் எங்கிருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்களித்து செல்கிறார். தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக் காலம் நெருங்குகிறது. தாயும்
மூன்று முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார். கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது. துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள
ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது, பின்னர் மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா நீ இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார்.
சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான்
Read 7 tweets
#SankaraJayanthi #சங்கரஜெயந்தி 6.4.2022
எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு பங்கம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் பூமியில் அவதரித்து, தர்மமாகிய விளக்கை தூண்டி விட்டு நன்றாக எரியச் செய்வேன் என்று கீதையில் வாக்கு கொடுத்து இருக்கிறார் ஶ்ரீ கிருஷ்ண பகவான். ஆனால் கலி முடிவதற்கு, கல்கி
அவதாரம் எடுக்க, இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்கு முன் ஒன்பது அவதாரங்கள் ஶ்ரீமன்நாராயணன் எடுத்தார். அந்த அவதாரங்களில் எல்லாம், யார் நல்லவர் யார் கெட்டவர்கள் என்பது ஓரளவு தெளிவாக தெரிந்தது. ராமாவதாரத்தில் ராவணன் வில்லன், ராமர் அவனை  வதம் செய்தார். கிருஷ்ணாவதாரத்தில்
துர்யோதனாதிகள், துஷ்டர்களாக இருந்த அரசர்கள் அனைவரையும் மஹாபாரத யுத்தத்தை வைத்து அவர்களை முடித்து, கிருஷ்ணர் பூபாரத்தையே குறைத்தார். இந்தக் கலியில் அப்படி ராக்ஷசன் கோர பற்களை, மீசையை வைத்துக் கொண்டு நடமாடுவது இல்லை. இந்த ராக்ஷசர்கள் மனிதனின் புத்திக்குள்ளேயே இருக்கிறார்கள். கலி
Read 7 tweets
#சங்கரஜெயந்தி 6.5.2022. ஆதி சங்கர பகவத் பாதாள், சேது-ஹிமாச்சலம் மூன்று முறை பாத யாத்திரையாக திக்விஜயம் செய்து, தன்னுடைய தரிசனத்தால், மக்களை புனிதப்படுத்தி, தன் வாக் அம்ருதத்தினால் அனைவருக்கும் தெளிவு பிறக்கும்படி செய்தார். #ஆதிசங்கரர் #திருவானைக்காவிற்கு வந்த பொழுது,
திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி இந்த அண்டசராசரத்திற்கும் தாயார், கருணையே வடிவானவள் தான் ஆனால் இந்த கலியில மக்கள் ரொம்ப பாவம் செய்வதால் கோபமாக உக்கிர ரூபத்தில் அங்கு இருந்தாள். அப்படி ரொம்ப கோபத்துடன் இருந்த அவளை சாந்தப் படுத்தி, மக்களுக்கு அனுக்கிரஹம் கிடைக்க செய்யணும்
என்று சங்கரர் நினத்தார். என்ன கோபமாக இருந்தாலும் அம்மாக்கு தன் பிள்ளையை பார்த்தால் மனஸ்சாந்தி ஏற்படும், சந்தோஷம் வந்துவிடும் என்று எண்ணம் உதிக்க, விநாயகரை அம்பாளுக்கு முன் பிரதிஷ்டை செய்தார். திரும்ப அந்த உக்கிரமான கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, உக்கிர கலையை, இரண்டு
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!