Discover and read the best of Twitter Threads about #செங்கோல்

Most recents (3)

@narendramodi @annamalai_k,
டெல்லி வாழ் தமிழர் ஒருவரின் பதிவு!

46 வருடங்களாக தில்லியில் வசிக்கும் ஒரு #தமிழன் கூறுகிறேன்.

ஒரு #தமிழன் பிரதமராக இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி இருக்கமாட்டான்.

எங்கும் #தமிழ்....

எதிலும் #தமிழ்...

வர்ணனையிலும் #தமிழ்...
வார்த்தைகளும் #தமிழ்....

வாத்தியமும் #தமிழ்...

வேதமும் தமிழ்....

மொத்த தில்லியும்..... #தமிழ்..

நாடு முழுவதும்... ஏன் உலகம் முழுவதும் #செங்கோல் #தமிழ்...
தென்னாடுய சிவனே போற்றி...

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

என்ற வானம் அதிர எழுந்த கோஷம்..

அங்கு திடீர் என்று ஒரு கோஷம் எழுந்தது பாருங்கள்...

அது என்ன தெரியுமா????

நம் #தமிழின் செல்ல பிள்ளை..

"வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" "கோஷமே ஆகும்.
Read 4 tweets
#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது..
புதிய நாடாளுமன்ற மக்களவையில்
'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன..
அது என்ன எதிர்காலத்தேவை..? Image
543 என்கிற எண்ணிக்கை 888-டாக மாற வேண்டிய தேவையென்ன..?
அதாகப்பட்டது மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகப் போகின்றனவாம்..
தென்னிந்தியாவில் பெரும்பாலும் குடும்பக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது..
ஒப்பீட்டளவில் வடக்கின் அளவுக்கு தெற்கில் மக்கள்தொகை அதிகரிப்பு சதவிகிதம் குறைவு.
அதாவது இப்போதுள்ள 543 தொகுதிகளில் இன்னும் பாதியளவு வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். தென்னிந்தியாவில் ஒரு தொகுதிகூட வெற்றிபெறாவிட்டாலும் பா.க.ஜ. ஆட்சியில் அமர்வதற்கான வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.
Read 6 tweets
தமிழக கடன்காரர்களே படத்தில் உள்ளது என்னவென்று தெரியுமா...

அந்த படத்தை கொஞ்சம் பெரிதுபடுத்தி பாருங்கள் தமிழில் எழுத்துக்கள் தெரியும்...

அது என்ன தெரியுமா?

ஆங்கிலேயரிடம் இருந்து #இந்தியா #சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்த என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.... Image
முற்காலத்தில் தென்னிந்தியாவில் மன்னர்கள் முடிசூடும் பொழுது ராஜகுருவாக இருப்பவர், #செங்கோல் ஒன்றை மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார்.

அந்த யோசனை மூதறிஞர் ராஜாஜியிடம் கூறப்பட்டது அது அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த நடைமுறையை செய்துதர அப்போதைய #திருவாவடுதுறை ..
மடத்தின் 20 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகளை தொடர்பு கொண்டார் #ராஜாஜி.

ராஜாஜியின் வேண்டுகோள் படி ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார்...
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!