Discover and read the best of Twitter Threads about #சோ

Most recents (3)

விலை உயர்ந்த காரை ஓட்டுநர் ஓட்டி வருகிறார். அதில் 'துக்ளக் அறிவாளி' #சோ வின் அக்காள் மகள் நடிகை #ரம்யா_கிருஷ்ணன் அவரது சகோதரி 'வினயா கிருஷ்ணனும்' உள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து வந்த அந்த காரை தமிழக போலீசார் சோதனை செய்ததில், 96 பீர் பாட்டில்களும், ஜானி வாக்கர் பிளாக் லேபிள்,
ரெட் லேபிள், பிளாக் டாக், ஸ்மிரனாப் (அதாவது ஒரு ஓட்டுநர் சாப்பிடமுடியாத விலையுயர்ந்த மது வகைகள்) நிறைய மது பாட்டில்களும் இருக்கின்றன.

சட்டப்படி கைதாகவேண்டிய நடிகையும், அவரின் சகோதரியும் ஓட்டுனரை உடனடியாக ஜாமினில் அழைத்துச் செல்கின்றனர். மதுபாட்டில்களுடன் காரில் வந்த அந்த
நடிகைக்கு தெரியாமல் தான் மது கடத்தியதாக ஓட்டுநர் வாக்குமூலம் கொடுக்கிறார்...

#மதுதர்மம்... #மனுதர்மம்....

என்னுடைய '16-06-2020' அன்றைய பதிவு...

@Surya_BornToWin @AravindRajaOff @TirucciJ1 @aruran_tiru @emmeskhaleel @Aathiraj8586 @APJ_Dravidan @IlovemyNOAH2019 @peran_periyar
Read 4 tweets
Thread ✍🏻

#சோ ராமசுவாமி: நாட்டுக்கொரு நல்லவன் படப்பிடிப்பில் ரஜினிய பாக்க போனேன், அப்போ ரஜினி பட technician-கிட்ட வம்பு பண்ணி கோலி விளையாடினார், பட technician-க்கு பயம் ரஜினியிடம் விளையாட but ரஜினி விடாம கூப்பிட்டு விளையாடினார்,பந்தயம் ரஜினி தோற்றால் ₹5000.. (1/3)

#Rajinikanth Image
எனக்கு ரஜினி பத்தி தெரியும் கோலி, கபடிலாம் எல்லாம் மகாசூரன் ரஜினி, முடிவில் ரஜினி இருமுறை தோற்று technician-க்குகு ₹10000 தந்தார்.. நா ஆச்சரியப்பட்டேன் ரஜினிட்ட கேட்டேன், நீங்க நல்ல விளையாடுவிங்களே ரஜினி அப்பரம் ஏன் தோற்றிங்கன்னு கேட்டேன்.

(2/3)

#Rajinikanth #Thalaivar169
அருகில் வந்த ஜீ.வி சார் "அந்த technician-க்கு குடும்ப பிரச்சனை பணம் தந்து உதவதான் ரஜினி சார் தோற்றார்" னு சொன்னார், நா திரும்ப ரஜினியிடம் "அதை நீங்க நேரடியா தரலாமே" னு கேட்டேன், அதற்கு #ரஜினி நாணயபயம், சிறு உழைப்பு கூட இல்லாமே பணம் தந்தா, பணத்தின் அருமை தெரியாது.. (3/4)

#Rajini
Read 4 tweets
நகைச்சுவை நடிகராக இருந்த காலத்தில் #சோ அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை கையாண்டார். கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்று வேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது. காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர்
பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று பின் காமராஜரையே அழைத்து வைத்து நாடகம் நடத்திய காட்சிகளும் உண்டு. காமராஜரை முழுக்க புரிந்தவர் சோ, அதனால்தான் அவர் இறந்த அன்று, இந்திராகாந்தியும் கருணாநிதியும்
காமராஜர் உடல் அருகே நின்றபொழுது ஆத்திரத்தின் உச்சியில் எழுதினார் சோ. யார் காமராஜரை கொன்றார்களோ அவர்களே அஞ்சலியும் செலுத்துகின்றார்கள். என அவர் எழுதிய வரிகள் சாகா வரம் பெற்றவை. நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!