Discover and read the best of Twitter Threads about #ஜெயலலிதா

Most recents (17)

ஈழமும் கலைஞரும்.....

#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை.
1/6 Image
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்)
2/6 Image
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது

பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது
3/6 Image
Read 6 tweets
#வரலாற்றில்_இன்று
1980 களில் அன்னாடங்காச்சியாக இருந்த அம்மு, பட வாய்ப்புகள் இன்றி பரிதாப நிலையில் இருந்தார். அப்போது தொடர்பில் இருந்த #சோபன்பாபு வுக்கு அமைந்தகரையில் நெல்சன் மானிக்கம் சாலை பல ஏக்கர் தோட்டம் இருந்தது. எங்கே ஹைதராபாத் தோட்டத்தை போன்று, இதனையும் எழுதி வாங்கி Image
விடுவாரோ என்று பயந்த சோபன் மனைவி அன்றைய முதல்வர் எம்ஜி ராமச்சந்திரனிடம் முறையிட, அவர் #ஜெயலலிதா அழைத்து பேச, "பட வாய்ப்புகள் இன்றி பஞ்சத்தில் இருக்கிறேன்" என்று அம்மு கண்ணீர் விட, ராதா, அம்பிகா விற்கே நூறடி ரோட்டில் இடம் எழுதி வைத்த எம்ஜியார், தனக்கு எதிரான ஜெயலலிதா வின் முந்தைய Image
தவறுகளை மறந்து கட்சியில் சேர்த்து பதவிகளை வாரி வழங்கினார்.

பஞ்சத்தில் இருந்த ஜெயலலிதா விற்கு, பிறகெப்படி பல்லாயிரம் கோடி சொத்து வந்தது என்பதெல்லாம் 1991க்கு பிறகான "ஒரு நடிகை முதல்வராகிறாள்" கதை.

நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சோபன் பாபு சிலை, அந்த இடத்தில் தான் அமைந்துள்ளது.
Read 7 tweets
கடந்த 50 ஆண்டுகளாய் தமிழகத்தை காத்த இருபெரும் தலைவர்களில் ஒருவருக்கு இன்று ஜெயந்தி தினம். நம் தாயோ/சகோதரியோ/தோழியோ/காதலியோ/மனைவியோ கோபப்படும் போது ‘இதுக்கு மேல பேசுன.. நான் #ஜெயலலிதா வாக மாறுவேன்… ஜாக்கிரதை..’ எனச் சொல்லும் போது சட்டென அரை நோடியில் பயமும்+பீதியும் கலந்து ஓர் ~1
உணர்வு வரும், அது தான் அந்த #அம்மா வோட ஆளுமை. ‘எவனா இருந்தா என்ன?’ங்குற ஒரு self confidence; ‘நீ எனக்கு கெடுதல் செஞ்சா அதை வட்டியும் முதலுமா கொடுப்பே’ங்கற ஒரு valour; சுண்டு விரல்ல எந்த விஷயத்தை பத்தியும் தெரிந்து வைத்துக் கொண்ட intellect; இதெல்லாத்தையும் விட தன்னை ~2
தமிழகத்தின் தாயாக நிறுத்திக் கொண்ட self positioning எல்லாம் சேர்ந்து தான் அவரைச்சுற்றி இருக்கும் இந்த Charismatic Aura. தனி மனிதனுக்கே உரித்தான சில நேகடீவ்ஸ் இருந்தாலும், அதையெல்லாம் தன்னோட ப்ளஸால் மழுங்கடித்தார். பரமவைரியான கருணாநிதி கூட தன்னால் இப்படி கட்டுக் கோப்பாக கட்சியை ~3
Read 6 tweets
மதுவிற்பனை பெருக.. குடிகாரர்கள் பெருக யார் காரணம்?

(1) 1971 ல் திறக்கப்பட்டு 1974 ல்
கலைஞரால் மூடப்பட்ட மதுக்கடைகளை 1981ல் மீண்டும் திறந்தது யாரு?

#எம்ஜிஆர்*

(1)

twitter.com/i/spaces/1djGX…
(2)1982-83 ல் MGR அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது யார் ?
#எம்ஜிஆர்*

3) 1983 டாஸ்மாக் தொடங்கியது யார்?

#எம்ஜிஆர்*

(2)
4) வெளிநாட்டு மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமங்களை யார்?

#எம்ஜிஆர் *

5) கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக 1989ல் மலிவு விலை சாராயத்தை கொண்டு வந்தது யார்?

#கலைஞர்*

(3)
Read 6 tweets
#விஷத்தைக்கக்கும்_ரங்கராஜ்

சாதி கூட்டத்தில் ஒரு சமூகத்து மக்கள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வரிந்து கட்டிப் பேசுவது சகஜம்தான். ரங்கராஜும் பிராமணசங்க மாநாட்டில் கலந்து கொண்டு அப்படி தான் பேசுகிறார்..
உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என பிரசங்கம் ஆரம்பிக்கிறது.
சிலவற்றை காண்போம்..
1)#பிராமணர்கள் தனது அடையாளமான குடுமி, பஞ்சகச்சம் , நாமம்,திருமண் இடுதல் இதையெல்லாம் ஏன் தவிர்க்கறீங்க.

#சார், எப்போதும் கோட் சூட்டோடு தான் வருவார்

2) #பிராமணர்கள் மக்கள் தொகையில் நம் மூகத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு வரும் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்
மூன்று சதவீதம்னு சொல்வதால் பயம் போல.
#சாருக்கு பிள்ளைகள் ஐந்தா ஆறான்னு தெரிந்தவங்க சொல்லுங்க

3) #பிராமணர்கள் டாக்டர்,வக்கீல், ஆடிட்டர்னு தான் படிக்க வைப்பீங்களா? தங்கள் குலத்தொழிலான ஓதுதல், ஓதுவித்தல் தொழிலை செய்ய வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படையுங்கள்
Read 10 tweets
#இரண்டு #இந்தியா!
#சாஸ்திரா #பல்கலைக்கழக #ஆக்கிரமிப்பு! நம்பவே முடியவில்லை! ஆனால், நடப்பவற்றை பார்க்கும்போது நம்பத்தான் வேண்டும். அரசாங்கத்தை விட சில தனி நபர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்டம், நீதி, தர்மம்,
அரசாங்கம் எதற்கும் கட்டுப்படாத சாஸ்த்ரா பல்கலைக்கழக விவகாரங்களே சாட்சியாகும்!

இந்தியாவில் இரண்டு விதமான சக்திகள் என்ன குற்றம் செய்தாலும் அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படுவதே இல்லை. ஒன்று, அம்பானி, அதானி போன்ற பெரும் தொழில் அதிபர்கள்! இவர்கள் எல்லா சட்டங்களையும் மீறுவார்கள்! அரசு
சொத்துக்களையே அபகரிப்பார்கள். ஆயினும், இவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி அரசாங்கமே வளைந்து கொடுத்து சட்ட திருத்தங்கள் செய்து சேவையாற்றும்!

மற்றொன்று, பிராமண சமூகத்து செல்வாக்கான பெரிய மனிதர்கள்! நன்றாகக் கவனிக்க வேண்டும்.
Read 22 tweets
#JaiBhimControversy ஐ மட்டுமல்ல, சாதி, மதத்தை வைத்து அரசியல் பண்ணி, கருத்தை கருத்தோடு மோதாமல், சமூக ஊடகத்தில் தலையை கொண்டுவருபவனுக்கு, அடிப்பவனுக்கு, உதைப்பவனுக்கு லட்சம் என்று அறிவிப்பவன் மட்டுமல்ல அவனோடு கூட இருந்து ஊடகத்திற்கு போஸ் கொடுப்பவன் வரை குண்டர் சட்டத்தில் அடைக்க
@CMOTamilnadu க்கு என்ன தயக்கம்.

2013ல் மரக்காணம் கலவரத்தையொட்டி, பா.ம.க வன் சட்டவிரோத சாதிய வன்முறை நடவடிக்கைகள் தொடர்ந்தால் பா.ம.க தடை செய்யப்படும் என்று அன்றைய முதல்வர் #ஜெயலலிதா அறிவித்தவுடன் அடங்கியது.
சாதி, மதத்தை வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை குழைக்கும்
செயலை
செய்யும் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கைஎடுக்க @mkstan அவர்களே என்ன தயக்கம்?

அனைத்து சாதி மக்களும், எல்லா மதத்தினரும் அமைதியை விரும்புவர்கள் தான்.

ஆனால் சாதி, மத அரசியல் நடத்தி மக்களை பிளவுபடுத்தி விரோதத்தை வளர்க்கும் தீயசக்திகளை ஒடுக்க ஏன் தயக்கம்?
Read 6 tweets
மதுரவாயல் துறைமுக மேம்பால பணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவக்கம்.

1800 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இத்திட்டம், அன்றைய முதல்வர் #ஜெயலலிதா வால் சொம்பையான காரணங்கள் சொல்லி (ஆற்றின் குறுக்கே சில தூண்கள் அமைகின்றன), நிறுத்தப்பட்டது. உண்மையில் ஆந்திராதுறைமுக வளர்ச்சியை 1/6
பாதிக்கும் என்பதால், அதிமுக அரசு கமிஷன் பெற்றுக்கொண்டு திட்டத்தை கைவிட்டது.

#ஜெயலலிதா இறந்த பின்னர் 60% கமிஷன் ஆட்சியாக பழனி முதல்வரானதால், திட்டம் அப்படியே கிடந்தது.

மேலும் திட்டத்தை நிறுத்தியதால் 300 கோடி இழப்பீடு கேட்டு கட்டுமான நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. 2/6
தற்போது ஆட்சி மாறி காட்சிகளும் மாறியதால், தளபதி ஸ்டாலின் ஆட்சியால், திட்டம், விட்ட இடத்திலிருந்து துவக்கப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட 1800 கோடி என்பது தற்போது 5000 கோடியாவது தாண்டி செலவு பிடிக்கும்.

இத்திட்டம் என்றில்லை, தமிழ்நாட்டின் நூற்றாண்டு கனவான 3/6
Read 6 tweets
கலைஞர் ....
அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆள் தூக்குவது அரசியலில் சகஜம். புதுச்சேரி எனும் அதிகாரம் குறைந்த ஒன்றியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், இந்திய ஒன்றியத்தின் ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. நடத்தி வருகிறது. அதிகார பலத்தால் எதிர்க்கட்சிகளை சிதறடிப்பது..
என்பது ஆளுந்தரப்பின் ‘ராஜதந்திரங்களில்’ ஒன்று.
புதுச்சேரிக்கு #ராகுல்காந்தி வருவதற்கு முன்பாக, முதல்வர் நாராயணசாமி அரசின் பெரும்பான்மை பலத்தை இழக்க வைக்கும் வேலைகளைக் கச்சிதமாக செய்திருக்கிறது பா.ஜ.க. அண்ட் கோ. காரியம் முடிந்ததும், இத்தனை நாள் குடைச்சல் கொடுத்து வந்த..
துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் பொறுப்பு வழங்கும் நிகழ்வும் ‘இயல்பாக’ நடந்துள்ளது. இப்படிப்பட்ட ‘இயல்பு’கள் எல்லா ஆட்சியிலும் நடக்கும்.
1991-96 #ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தி.மு.க. பிளவுபட்டிருந்த நேரம்.
Read 8 tweets
#கங்கனா_ரணாவத்

ஜெயலலிதா எழுதிய ‘ஒருத்திக்கே சொந்தம்’என்ற நாவலை 1980இல் மாலை மதி வெளியிட்டது.
இந்த நாவலை அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. நானும் இந்த நாவல் உயர்நீதிமன்றத்தின் அருகேயுள்ள சட்டக் கல்லூரியின் எதிரில் பிராட்வே துவக்கத்தின் முனையில், நாயர் பேப்பர் கடையில் விற்காமல்
அப்படியே இருந்தது பார்த்துள்ளேன். ஒருத்திக்கே சொந்தம் என்ற ஒரு பிரதியை நானும் ரூ 1க்கு வாங்கினேன். சட்டத்தைப் பற்றியும் மனிதரின் போக்கைப் பற்றியும் அதில் எழுதியிருந்தார். அவர் பொருளாதாரத்தில் சிரமப்பட்ட நேரத்தில் இம்மாதிரி நாவல்கள் எழுதியது அவருக்கு உதவியாக இருந்தது.
துக்ளக்கிலும், குமுதத்திலும் எழுதினார். பல்வேறு நல்ல சிந்தனைகள் இருந்தும், தவறான அணுகுமுறைகளினாலும் வழக்கு, சிறைவாசம், நோய், மரணம் என்று அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது.
Her thirst for political power destroyed all the beautiful side of hers....
Read 4 tweets
#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
Read 8 tweets
என் அரசியல் உணர்வு தொடங்கியது 1996ல்.

அப்போது என் வயது 8. ஜெயலலிதாவின் ஊழல்கள் வெளிவந்த நேரம். #ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து குவித்த அதிருப்தியில் மக்கள். அதேசமயம், #திமுக மீதும் மக்களுக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. 1/17 #TamilNaduElections2021
அப்போது ஒரு நல்லவர் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் தான் டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி. அவரது கட்சி தான் மக்கள் சக்தி இயக்கம். மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும் மற்றும் மாற்று அரசியல் நடைமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் 2/17
டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியால் பிப்ரவரி 1988 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவரின் கதை தான் @ikamalhaasan நடிப்பில் வந்த உன்னால் முடியும் தம்பி படம். 3/17

#TNElection2021 #TamilNaduElections2021
Read 17 tweets
#ஜெயலலிதா அவர்களுக்கு ஜோதிடத்துல தீவிர நம்பிக்கை உண்டுன்னு தெரியும்... ஆனா, இந்த அளவுக்கா... 😮

இது உண்மையா? Image
உண்மைதான்

indiatvnews.com/politics/natio…
Image
Read 4 tweets
ஊர்பணத்தை கொள்ளையடித்து லாரி, லாரியா கடத்திய #ஜெயலலிதா.

அந்த பணம் யாருடைய பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தர இயலாது என்ற மானம்
கெட்ட மத்திய அரசு.

பணம் எவ்வளவு என்று
எண்ணி முடிக்கபட வில்லை. மத்திய #மோடி‌ அரசு.
#சேகர்ரெட்டி வீட்டில் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் பெட்டி, பெட்டியாக பறிமுதல்.

இது எந்த வங்கி கிளையில் இருந்து பெறபட்டது என்ற விபரம் எங்களிடம் இல்லை. #கேனப்பய மத்திய அரசு பதில் மனுதாக்கல்.

இது போன்று மத்திய அரசின் பிராடுதனங்களை சொல்லி கொண்டே போகலாம்.
#ஆனால் கேரளாவில் தவறு செய்தவர் ஒரு அதிகாரி அவர் ஆளும் கட்சியின் அரசியல் தலைவரோ, அல்லது அரசு பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதியோ அல்ல.

மோடி கூறியதைப் போல்
#சீனா ஆக்கிரமிக்கவில்லை என்பது போன்ற பச்சைப்பொய்யை நாட்டுமக்களுக்கு சொல்லவில்லை.
விசாரணை முடிவதற்குள் +
Read 4 tweets
*இந்திய தேசத்தின் மிகப் பெரிய நகைச்சுவை.*

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள்
*( 1,79,000 கோடி )*
ஊழல் நடந்ததாக கூறினார்.

இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.

மூன்றாவது ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார்.

1/1
நான்காவது ஒரு மனிதனும் அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஐந்தாவதாக ஒரு மனிதர்
*2 ஜி*
ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.

ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.

1/2
ஏழாவதாக ஒரு வீரப்பெண்மணி தன் Numerology க்காக கோடிகள் சேர்த்து 1,80,000 கோடிகளைக் கொள்ளையடித்து விட்டார்கள் என்ற முழக்கம் மட்டும் சொல்லி பிரச்சாரம் செய்தார்.

எட்டாவது மனிதர், மேதாவி, இந்த அத்தனை பேர்களுடைய உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்து
1/3
Read 6 tweets
அறம் இல்லாத நெறியாளர் @karthickselvaa கவனத்திற்கு :

சீமான், “இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்” என்று ஏன் சொன்னார்?

அப்பொழுதிருந்த அரசியல் சூழலும் ஈழத்தின் சூழலும் நாம் யாவரும் அறிவோம். அங்கே ஈழத்தில் சிங்கள அரசால் எம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருந்தார்கள் 😢 👇
அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் துணையோடு இலங்கை அரசாங்கம் இனப்படுகொலையை அரங்கேற்றிக்கொண்டிருந்தது.

போர் நிறுத்தம் ஏற்பட்டே ஆகவேண்டும் முள்ளிவாயக்கால் கொடூரம் நிகழக்கூடாது, ஈழத்தமிழர்கள் உயிர்ப்பலி தடுக்கப்படவேண்டும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் துடித்துக்கொண்டிருந்த நேரம்
இந்திய பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் போரில் மாற்றம் நிகழும், போர் நிறுத்தம் ஏற்படலாம் என்கிற நிலை

தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்ற குறி. தமிழீழப் பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக மாற்றவேண்டும் என்பதே சீமான் நோக்கமாக அன்று இருந்தது
Read 9 tweets
கருணாநிதிதான் 69% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாக வழக்கம்போல் கதை, கட்டுரை என எழுதித்தள்ளுகிறார்கள் உடன்பிறப்புகள். ஆனால் உண்மையிலேயே கருணாநிதி கொண்டு வந்த இட ஒதுக்கீடு என்ன தெரியுமா?

இட ஒதுக்கீட்டின் வரலாற்றை முழுதாக தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள்.

1/15
1950ல் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 25%
பட்டியல் இனத்தவருக்கு (SC) 16%
என #மொத்தம்_41% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இட ஒதுக்கீடு இங்கிருந்தான் ஆரம்பிக்கிறது.
1971ல் திமுக ஆட்சிக் காலத்தில்,
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 31%,
பட்டியல் இனத்தவருக்கும் ஆதிகுடிகளுக்கும் (SC / ST) 18% என கூடுதலாக 8% சேர்த்து #மொத்தம்_49% மாக இடஒதுக்கீட்டின் அளவை கருணாநிதி உயர்த்துகிறார்.
Read 27 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!