Discover and read the best of Twitter Threads about #தமிழ்நாடு

Most recents (24)

#இந்தியா_ஏன்_ஒன்றியம்?

#இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது ஒற்றை தலைமையின் ஆட்சியில் இருந்ததில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று இருந்ததில்லை. அதற்கென்று ஒற்றை அடையாளம் என்று எதுவும் இல்லை.

மாறாக இந்தியா என்பது,
பெரிய , தனி மன்னராட்சி அதிகாரத்துடன் கூடிய அரசுகளான
1. ஐதராபாத் நிஜாம்
2. ஜம்மு காஷ்மீர் ராச்சியம்,
3. மைசூர் சமஸ்தானம்,
4. சிக்கிம் ராச்சியம்,
5. திருவிதாங்கூர் சமஸ்தானம
6. பரோடா அரசு,

மற்றும்
டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளான
1. சதாரா அரசு 1848
2. நாக்பூர் அரசு 1854
3. தஞ்சாவூர் மராத்திய அரசு 1855
4. அயோத்தி இராச்சியம் 1859
5. அங்குல்(அனுகோள்) அரசு (Angul State-1848)
6. ஆற்காடு அரசு 1855
7. பண்டா அரசு (Banda State-1858)
8. குல்லர் அரசு (Guler State-1813)
9. ஜெயந்தியா அரசு (Jaintia State_1835)
Read 12 tweets
#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை..

தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். #இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்..

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி.. Image
#டெல்லி. #வங்காளம் #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்

#சாதுக்களுக்கும்..சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்
எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்..என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு.அதாவது

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே

எதையும் எதிர்பார்க்க முடியும்

#அசாத்திய நம்பிக்கையும் சில சமயங்களில் ஆபத்தை தரும்.
Read 9 tweets
*#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை......*

*தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..*

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். *#இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்.....*

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி........
*#டெல்லி.... #வங்காளம்.... #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்.......*

#சாதுக்களுக்கும்....சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை......

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்.......

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன.......

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க
வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்..

எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்.....என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு......அதாவது...

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே........

எதையும் எதிர்பார்க்க
Read 9 tweets
1/10
சில நாட்களுக்கு முன் #திருவள்ளுவர் பாறைக்கும் #விவேகானந்தர் மண்டபத்திற்கும் சென்றோம். திருவள்ளுவரின் 7000 டன் எடை கொண்ட, 133 அடி உயரச் சிலை (மண்டபம் + சிலை) மிக முக்கியமான, அழகான மிகச்சரியான இடத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. எல்லா சிலைகளும் பண்பாடு, அரசியல் நோக்கங்கள் கொண்டவை. ImageImage
2/10
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்ததாக கருதபட்ட பாறையில் RSS ன் ஏக்நாத் ரானடே 1971ல் #கலைஞர் அரசிடம் அனுமதி பெற்று சிலை எழுப்பிய சில வருடங்களிலேயே அங்கு வள்ளுவருக்கு தக்கதொரு சிலை எழுப்பவேண்டியதை கலைஞர் உணர்ந்து 1973ல் அப்பணியைத் தொடங்கியிருக்கிறார். ImageImage
3/10
அப்பாறைக்கு வருகிற ஒவ்வொரு வடநாட்டுப்பயணியும் திருவள்ளுவர் என்கிற சனாதனம் தீண்டாத பெயரை உச்சரிக்கின்றனர். படகில் என் அருகில் இருந்த பதின்பருவப் பெண் போனில் திருவள்ளுவரை விக்கியில் படித்துக்கொண்டு வந்தார். எப்படி அரசுப் பேருந்துகளில் கலைஞரால் எழுதபட்டு திருக்குறள் ImageImage
Read 11 tweets
There were cases of dangerous medical waste from Kerala dumped in Karnataka #ಕರ್ನಾಟಕ. Now they are doing in Tamil Nadu #தமிழ்நாடு also. These selfish, heartless people do not care about the harm they are doing to Karnataka and Tamil Nadu villagers. #Thread🧵 +
1- ಕೇರಳವು ತನ್ನ ಅಪಾಯಕಾರಿ-ಜೈವಿಕ-ವೈದ್ಯಕೀಯ-ತ್ಯಾಜ್ಯ ಮತ್ತು ಪ್ರಾಣಿಗಳ ತ್ಯಾಜ್ಯವನ್ನು ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ಅಕ್ರಮವಾಗಿ ಸುರಿಯುತ್ತಿದ್ದು, ಕೊಡಗು, ಮೈಸೂರು ಮತ್ತು ಚಾಮರಾಜನಗರ ಜಿಲ್ಲೆಗಳಲ್ಲಿ ಸ್ಥಳೀಯರ ಜೀವನ ಮತ್ತು ಪರಿಸರವನ್ನು ಕಲುಷಿತಗೊಳಿಸುತ್ತಿದೆ. + deccanherald.com/specials/insig…
2- பொள்ளாச்சியில் தமிழ்நாடு - கேரள எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் வியாழனன்று கேரளாவிலிருந்து மருத்துவம் மற்றும் இறைச்சிக் கழிவுகளை ஏற்றிச் சென்ற மூன்று லாரிகள் பிடிபட்டன. நிலத்தின் உரிமையாளர், கேரளாவைச் சேர்ந்த சாஜு ஆண்டனி ஜோஸ். +
timesofindia.indiatimes.com/city/coimbator…
Read 10 tweets
தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது?

1) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !

2) 1956 - 75 நாட்களுக்கும் மேலாக,தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து
1/👇
போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார். ஊர் விருதுநகர். ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு. முதலமைச்சர் காமராஜர். அவருடைய ஊர் ...

சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் இப்படி விரதம், 2/👇
கிரதம்ன்னு எங்கிட்ட பூச்சாண்டி காட்ட முடியாதுன்னேன் என்று காமராஜர் கறாராக, கல்லாக இருந்துவிட ;

துடி துடித்து செத்துப் போனார் தியாகி சங்கரலிங்கனார்.

காங்கிரஸ் கைவிட்டு விட, அன்று அவருடன் இருந்தது கம்யூனிஸ்ட் & திமுக.

காங்கிரஸ் தலைவர்களைத் தவிர ஏனையக் கட்சிகளின் அனைத்து 3/👇
Read 23 tweets
வரலாறு தெரியாத அரவேக்கடுகளே முதலில் திராவிட அரசியல்னா என்னன்னு தெரியுமா?இதோ👇

பெரும் பணக்காரரான நடேசன் முதலியார் மருத்துவம் படித்து முடித்து மக்களுக்கு சேவை செய்ய வந்து பார்த்தால்
கல்லூரி,மருத்துவமனை, நீதிமன்றம்,அரசியல்னு எல்லா இடத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே..
ஆதிக்கம் செய்வதையும் தன்னை நிராகரித்ததையும் சகிக்க முடியாமல்
பாரபட்சம் இன்றி அனைவரையும் படிங்கன்னு படிங்கன்னு சொல்லி விடுதி கட்டி,பிராமணர் அல்லாதோர் சங்கம் உருவாக்கி,
அதை தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்று பெயர்மாற்றி டாக்டர் மாதவன் நாயரையும் உடன் சேர்த்து..
கபாலீசுவரர் கோவிலில்
அவமானபடுத்தப்பட்ட பெரும் செல்வந்தர்
சர்.பிடி.தியாகராயரையும் தன்னுடன் சேர்த்து,
"நீதிக்கட்சி" தொடங்கி, சாதிவாரி பிரநிதித்துவம் கேட்டு, தன் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வெகுஜன மக்களின் எதிர்காலம் கருதி இங்கிலாந்து பாராளுமன்றம் சென்று..
சாதிவாரி பிரதிநிதித்துவம் கேட்டு,
Read 13 tweets
எப்படி??
ஒரே நாடு..
ஒரே மொழி...
வரலாறு முக்கியம்.. இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது ஒற்றை தலைமையின் ஆட்சியில் வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று இருந்ததில்லை. அதற்கென்று ஒற்றை அடையாளம் என்று எதுவும் இல்லை.

மாறாக இந்தியா என்பது, 1947ல்
பெரிய Image
பிரிட்டிஸ் இந்தியா மற்றும் , தனி மன்னராட்சி அதிகாரத்துடன் கூடிய அரசுகளான
1. ஐதராபாத் நிஜாம்
2. ஜம்மு காஷ்மீர் ராச்சியம்,
3. மைசூர் சமஸ்தானம்,
4. சிக்கிம் ராச்சியம்,
5. திருவிதாங்கூர் சமஸ்தானம
6. பரோடா அரசு,
மற்றும்
டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி,
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளான

1. சதாரா அரசு 1848
2. நாக்பூர் அரசு 1854
3. தஞ்சாவூர் மராத்திய அரசு 1855
4. அயோத்தி இராச்சியம் 1859
5. அங்குல்(அனுகோள்) அரசு (Angul State-1848)
6. ஆற்காடு அரசு 1855
7. பண்டா அரசு (Banda State-1858)
Read 14 tweets
மெட்ராஸ் மாகணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையான காமரஜரை எதிர்த்து போராடி 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று 1/1
சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் அவர் போரட்டத்தை துவங்கினார் அந்த போரட்டாம் முதல்வர் காமராசரின் ஆட்சியை அலட்சியப்படுத்தியது பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரை பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம் இந்த பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை என்றார் 1/2
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற வேலை அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது என்று பதிலளித்தார் காமராஜர் மேலும் சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் நான் ஒரு வேலை இறக்க நேரிட்டால் 1/3
Read 10 tweets
#BanRSS
Why we Ban RSS?
#TamilNadu State govt denies permission for RSS rallies across Tamil Nadu on Gandhi Jayanti Oct 2...
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#TamilNadu police rejects permission for RSS route march
Because its #தமிழ்நாடு
#DMK
#MKStalin
#RSSRally
#BanRSS ImageImage
Read 5 tweets
என்ன செய்தார் அண்ணா?

ஆட்சியிலிருந்ததோ வெறும் இரண்டு ஆண்டுகள்தான். அதிலிருந்து சில,

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை '#தமிழ்நாடு' என்று பெயரிட்டார்.

2. சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை,கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
Read 8 tweets
நீங்க தான் அறிவாளினு நினைப்பா?

ஆமாம் சார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக

• இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தத் செய்த

• இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இரு மொழி கொள்கையை இன்று வரை செயற்படுத்த வைத்த

• மாநில அரசுபணிக்கு tnpsc யை உருவாக்கிய
• கோவில் கொடியவரின் கூடாரமாகாமல் தடுக்க அறநிலைத்துறையை உருவாக்கிய

• எளிய மக்கள் பயணிக்கும் வகையில் பொது போக்குவரத்தை உருவாக்கிய

• குடிசைமாற்று வாரியத்தை உருவாக்கிய
• கிராமம் தோறும் மின்வசதியை ஏற்படுத்திய

• தொழில்வளம் பெருக அரசு தொழிற்பேட்டையை உருவாக்கிய
• அதிகப்படியான அரசு மருத்துவகல்லூரிகளை கட்டிய

• பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்த

• 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய

• மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்சாவை ஒழித்த

• எல்லோரும் சமம் என்பதன் சாட்சியாய் சமத்துவபுரம் அமைத்த
Read 6 tweets
இவ்வளவும் மீறி தாமரை தமிழ்நாட்ல மலரனும்ன்னா

*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,*

அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு
சீரழிந்துவிட்டது"* என்பது,,,

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

*உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே
தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி
Read 20 tweets
#தினம்_ஒரு_தகவல் -65

#தமிழ்நாடு -7

தமிழ்நாட்டின் ஊராட்சி நிர்வாகம்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப்

#ஒன்றியஉயிரினங்கள்
பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சிகள் என்றும்
Read 20 tweets
#தினம்_ஒரு_தகவல் -64

#தமிழ்நாடு -6

தமிழ்நாட்டின் நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

#ஒன்றியஉயிரினங்கள்
இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக,
அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர்
Read 9 tweets
#தினம்_ஒரு_தகவல் -63

#தமிழ்நாடு -5

தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்

தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப

#ஒன்றியஉயிரினங்கள்
மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம்
மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும்,
Read 11 tweets
#தினம்_ஒரு_தகவல் -62

#தமிழ்நாடு -4

நிர்வாக அலுவலர் ஆணையர்

ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.

#ஒன்றியஉயிரினங்கள்
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.
Read 11 tweets
#தினம்_ஒரு_தகவல் -61

#தமிழ்நாடு -3

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்
விருப்பப் பணிகள்.
1.நகரப் பகுதிகளை வகுத்து அமைத்தல்.
2.பெண்டிர் காப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகளின் இல்லங்கள், ஓய்விடங்கள், நூலகங்கள், பொது பூங்காக்கள், தோட்டங்கள்
#ஒன்றியஉயிரினங்கள்
முதலானவற்றை நிறுவி பராமரித்தல்.
3.சாலையோரங்களில் மரங்களை நடுதல்.
4.நில அளவைகளை மேற்கொள்ளுதல்.
5.நலிவுற்ற பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்.
6.நகராட்சிப் பணியாளரின் பொது நலத்தைப் பேணிக்காத்தல்.
7.நகராட்சிப் பகுதிக்குள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு
கலாச்சாரம் மற்றும்பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். வருவாய் ஆதாரங்கள்
நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதரங்களாவன.
1.சொத்து வரி.
2.தொழில் வரி.
3.பொருள்கள் மீதான வரிகள் - சுங்க வரிகள்.
4.கால்நடை மற்றும் வாகன வரி.
5.கேளிக்கை வரி.
6.குடிநீர் மற்றும் விளக்கு வரி.
Read 14 tweets
#தினம்_ஒரு_தகவல் -60

#தமிழ்நாடு -2

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்

மேயர் மற்றும் துணை மேயர்
மேயர் மாநகராட்சியின் அரசியல் ரீதியிலான தலைவர் ஆவார். அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுகின்றார். மேயரை மக்களே நேரடியாகத் தேர்நதெடுக்கின்றனர்
#ஒன்றியஉயிரினங்கள்
கவுன்சிலர்கள் தமக்குள்ளிலிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர் அவர்களுடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்பட நேரிட்டால், மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் எழுத்துமூலமாக
மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவித்து, அதன் மீது ஐந்தில் நான்கு பகுதியினர் மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படவேண்டும். மேற்படி தீர்மானத்தை அரசு பரிசீலித்து மேயரின்விளக்கத்தினைப் பெற வேண்டும். மேயரின் விளக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனில், அரசு மேயரை
Read 20 tweets
#தினம்_ஒரு_தகவல் -59

#தமிழ்நாடு -1

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்

உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ரிப்பன் பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள் பின்வரும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன.

#ஒன்றியஉயிரினங்கள் Image
1.உள்ளாட்சி அரசாங்கம் நன்றாக வரையறை செய்யப்பட்டுள்ள ஓர் அதிகார எல்லையைப் பெற்றுள்ளது. அது கிராமம் அல்லது மாவட்டம் போன்ற உறுதியானதோர் நிலைவரையைப் பெற்றுள்ளது. அதனுடைய குறிக்கோள், அந்த நிலப்பகுதிக்குள் அல்லது எல்லைக்குள் நிலவும் தனிப்பட்ட தன்மை வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும
2.உள்ளாட்சி அரசாங்கம், அவ்வட்டாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆட்சி செய்யப்படுகின்றது. அவர்கள் வட்டாரத்து வாக்காளர்களுக்குப் பொறுப்பானவர்கள். மைய மாநில அரசாங்கங்களின் தேவையற்ற தலையீடின்றி வட்டாரத்து அலுவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
Read 14 tweets
*#ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ,*
*#டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில்*
*#திராவிடக்கட்சிகள் ஆண்ட..*
*#தமிழ்நாட்டில் 32கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.*

*#குஜராத்திலிருந்து_வெறும்_2கல்லூரிகள்* மட்டுமே_இடம்_பிடித்துள்ளன.

1. #PDபட்டேல்_கல்லூரி
2. #செயின்ட்சேவியர்ஸ்_கல்லூரி
நமது ஜி 3 முறை முதலமைச்சரா
இருந்த மாநிலம்வேற.

#தமிழ்நாடு 👍👍

இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தித் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்தியக் கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின்
பெயர்கள் தர வரிசை எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிச் சேர்க்கை நடைபெற உள்ள இந்த காலகட்டத்தில் இது *மாணவர்களுக்கு உதவக்கூடும்.*

5 - #மாநில கல்லூரி - சென்னை
6 - #லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
Read 8 tweets
இது தமிழர்தேசம்! தமிழ்நாடு;
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கள்தேசம் #தமிழ்நாடு என்ற கருத்து தமிழர்களுக்கு இருந்தது

வாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது தொல்காப்பியம் தன்னுடைய நண்பர் எழுதிய தொல்காப்பியத்திற்கு ஒரு முன்னுரை வழங்கினார் #பனம்பாரனார். 1/n
அதில், எடுத்த எடுப்பிலேயே தமிழர்களின் தேசத்தின் எல்லையை அவர் வரையறுத்துக் காட்டுகிறார்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்”
என்றார் பனம்பாரனார்.

வேங்கட மலையிலிருந்து குமரி முனை வரை தமிழர் தாயகம் என்கிறார் அவர். கிழக்கிலும் மேற்கி லும் கடலே எல்லை. 2/n
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேங்கடம் முதல் குமரி வரை ஒரே மன்னன் ஆட்சியில் இருந்ததா? இல்லை. அப்பகுதியில் ஒரே காலத்தில் எத்தனையோ மன்னர்கள் இருந்திருப்பார்கள்! 3/n
Read 4 tweets
#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது.
ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது.
ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துல்லியமாக ஒரு நபரை பிடித்து போட்டிருக்கிறார். தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் மத்திய நிதியமைச்சராக இருப்பதற்கே தகுதியானவராக இருக்கிறார்.
Read 14 tweets
இவரை இன்னும் வன்னியர் என நினைத்தால் இழப்பு தமிழர்களுக்கு தான். (வன்னியர் சங்கமும் குருவின் குடும்பமும் சொல்கிறது)

ராமதாஸ் (20% வன்னிய மக்கள் தலைவர்)
திருமாவளவன் (25% பறையர், பள்ளர் மக்கள் தலைவர்)
கிருஷ்ணசாமி (பட்டியலின மக்கள் தலைவர்)
ஜான்பாண்டியன் (பட்டியலின மக்கள் தலைவர்) - 1/3
இந்த நால்வரும் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து தமிழர் அடையாளத்துடன் புதிதாக பெயர் வைத்து அரசியல் களத்தில் திருட்டு ரயில் கருணாநிதியால் இறக்கிவிடப்பட்டவர்கள்.

இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய முக்கியமான ஒன்று..!!! - 2/3
கட்டத்தில் அடைக்கப்பட்டவர் திருச்சியில் செய்யும் அட்டகாசம் ஊர் அறியும் இவர் தெலுங்கர். (திருச்சி வணிகர் சங்கம்இவர்கள் கட்டுப்பாட்டில்)

#தமிழ்நாடு - 3/3
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!