Discover and read the best of Twitter Threads about #திராவிட

Most recents (13)

அண்ணாவை மறந்த #திமுக (2)

மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு ஒரு முக்கியமான பதிவு.

‘யதா ராஜா ததா ப்ரஜா என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்’ என்றார்.

பிரிவினைக் கோரிக்கையை கைவிடாத அந்தக் காலத்திலும், ஸம்ஸ்க்ருத மேற்கோள் காட்ட அவர் தயங்கவில்லை. Image
ஹிந்தியை எதிர்க்கும் போதுகூட..

‘இதை #ராஜாஜி யிடம் விட்டு விடலாம். காலில் முள்தைத்து விட்டது. இந்த முள்ளை எடுக்க பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் முள்ளை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’
என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் #அண்ணா Image
இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு…

#திராவிட இயக்கத்தின் நங்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் #அண்ணா

‘முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று #அண்ணா, சட்டமன்றத்தில் உரையாற்றினார். Image
Read 5 tweets
#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
Read 8 tweets
#திராவிடம்னாஎன்ன ? #ஜஸ்டிஸ்கட்சி #திராவிட வரலாறு., ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றிய காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அன்று தமிழர்களை தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களுக்கு இங்கு லண்டன் போல ஆட்சி/நிர்வாகம் செய்ய பல (1/n)
குமாஸ்தாக்கள், கிளர்க்குகள், வக்கீல்கள் மற்றும் கலெக்டர்கள் தேவைப்பட்டனர். அன்று ஆட்சி அதிகாரமோ, நிலபுலன்களோ அற்ற வேத மந்திரங்கள் மட்டுமே ஓதி, கோவில்களில் பூஜை செய்து வாழ்க்கையை ஓட்டிய பிராமணர்கள், நிற்க.,நீங்கள் தில்லை தீட்சதர்களை போல செல்வாக்கு கொண்டவர்களைக் குறிப்படுவது (2/n)
கேட்கிறது., அனைத்திற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு, அது போல தான் அவர்களுமே மற்றபடி 90% பிராமணர்கள் அன்றாடங்காய்ச்சிகள் தான். தன் தேவைக்கு ஆங்கிலேயன் உருவாக்கின பல புதிய வேலை வாய்ப்புகள் பிராமணர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. உணவற்று தங்கள் பிள்ளைகள் இறப்பதைக் காட்டிலும் (3/n)
Read 23 tweets
1.பெரியாரை செருப்பால் தைரியமாக அடித்த விபூதி வீரமுத்து தேவர்..! என்ன நடந்தது…?

பெரியாரை செருப்பால் அடித்த விபூதி வீரமுத்து தேவரை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

முதலில் இந்த விபூதி வீரமுத்து யார் என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு சத்தியமாக தெரியாது.

விபூதி
வீரமுத்து கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் இருந்தவர். தேவர் சமூகத்தினை சேர்ந்தவர். ஈவேரா தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து ஹிந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்ட ஆண் மகன்.

ஈவேரா கும்பல் தங்களுக்கே உள்ள பகுத்தறிவுடன், என் பணத்தில் நான்
காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார் ? என விபூதியை கேட்டனர்.

மறுதினம், அதே இடத்தில் ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் வீபூதி வீரமுத்து. கேள்விகேட்டு கோபத்துடன் வந்த ஈவேரா அண்ட் கோ வுக்கு அவர்கள் பாணியிலேயே
Read 6 tweets
🌺யார் இந்த அஸ்வத்தாமன்?🌺

இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
Read 15 tweets
#தமிழ் வருட பிறப்பை சித்திரையிலிருந்து தை என்று திருத்தினான்

#வைகாசி விசாக திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்

#ஆனி திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான்
#ஆடி 18 பெருக்குக்கு நீர்நிலை மாசுபடுகிறது என்று தடை போட்டான்

#ஆவணியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதென்றான்.
ஆன்மீகமும் கடவுளும் ஆரியசதி என்றான்

#புரட்டாசியில்
ஆயுத பூஜை அறிவீனம் என்றான் பூசணி உடைக்க கூடாதென்றான்
தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்
#ஐப்பசியில்
தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாதென்றான்
சுற்றுசூழல் மாசென்றான்

#கார்த்திகை ஐயப்ப வழிபாட்டை அசிங்கபடுத்த கண்ணியரை அனுமதி என்றான் காவலர் துணை போடு என்றான்

#மார்கழி ஆண்டாளை அவமதித்தான் அதிகாலை ஒலிபெருக்கியில் திருவெம்பாவையும் திருப்பாவையும் பாடகூடாதென்று
Read 5 tweets
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.

காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.

மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக #அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர் #பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.
Read 5 tweets
#ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை.!!

#ஆண்களில் பாதி #மதுவிற்கு அடிமை.!!

ஆண்களில் மீதி #திரையுலக போதைக்கு அடிமை.!!

#பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமை.!!

பெண்களில் மீதி #பொருளாதாரத்திற்கு அடிமை.!!

#உடல் உழைப்பை வெறுத்து.!!

#உட்கார்ந்த இடத்தை தேய்க்க.!!
#ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை).!!

#மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்.!!

#மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம்.!!

#மண்ணை விற்று.!!

#மாடமாளிகை கட்டி.!!

#வெட்டி விளம்பரம் தேட ஒரு தற்பெருமை வாழ்வு.!!
#உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி.!!

#மாற்று மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்.!!

#சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி.!!

#பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட #சட்டம்.!!

மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு கூட்டம்.!!
Read 5 tweets
50 வருடம் திராவிட ஆட்சியால் பின்னோக்கி இருக்கும் ஒரு மாநிலத்தின் பரிதாப கதை

#உயர்கல்வி :
பள்ளி முடிந்து உயர் கல்வி சேர்பவர்கள் இந்துயாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்

#தமிழ்நாடு - 49 %

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத்–17.6%
மபி – 17.4%
உபி-16.8%
இந்திய சராசரி : 20.4%

1/12
#கல்வி_நிலையங்களின்_தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அந்த பட்டியலின் படி,

#முதல்_100_சிறந்த_கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில். பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் குஜராத்தில் வெறும் மூன்று
2/12
#முதல்_100_சிறந்த_பொறியியல்_கல்லூரிகளில்
தமிழ்நாடு – 22
குஜராத் – 5
மபி - 3
உபி – 6
பிகார் – 1
ராஜஸ்தான் – 3

#முதல்_100_சிறந்த_பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ;
குஜராத் – 2 ;
மபி – 0 ;
உபி – 7 ;
பிகார் – 0 ;
ராஜஸ்தான் – 4

3/12
Read 15 tweets
#சீமானின் மீது குற்றச்சாட்டுகள், அவதூறுகள், பாலியல் ரீதியான இழிவான தாக்குதல்கள் நிகழ்த்துவதால் #தமிழ்தேயம் வீழ்ந்து விடும் என கனவு காண்பது அரசியல் குருடர்களின் செயல் .

சீமான் என்கிற பிம்பம் மட்டும் தமிழ் தேசியமல்ல.

அது ஒரு கருத்தியல், ஒரு இனத்தின் அரசியல் #வேட்கை. +
அதை தனிநபர்களை வீழ்த்துவதால் மட்டுமே வீழ்த்தி விட முடியாது.

தமிழ்தேசியத்தின் ஒரு தளத்தில் சீமானும் பயணிக்கிறார். அவ்வளவே.

சீமான் தமிழ்த் தேசிய பாதையில் பயணிக்காவிடில், தொடர்ந்து திராவிட மேடைகளில் வடை சுட்டு இருந்தால் இக்குற்றச்சாட்டுக்கள் வெளிவந்திருக்காது. +
தமிழ் தேசியத்தை வீழ்த்தத்தான் சீமானின் மீது பாய்கிறார்கள்.

உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களும், புரட்சியாளர்களும் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அது எந்த விதத்திலும் லட்சியத்தின் போக்கை மாற்றி இருக்கவில்லை.

#விஜயகாந்த் போல சொந்த சினிமா மாயையில், +
Read 10 tweets
தமிழக , இட ஒதுக்கீட்டின் , அவலநிலை :

தெரிந்துகொள்ள வேண்டிய , செய்தி.

#ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36. அதில் , 20 வெளியாட்கள்

கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள +
36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.

#SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76. இதில் , 40 வெளியாட்கள்

ஆதிஆந்திரர், ஆதிகர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், குஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா , இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு +
மொழியை சார்ந்தவர்கள்.

#BC பட்டியலில் மொத்த சாதிகளின்எண்ணிக்கை=138.இதில், 65 வெளியாட்கள்

பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரளமுதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சலிவாகனாலம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.+
Read 9 tweets
நீ தமிழகத்தில் #தமிழனாக இருந்து பார்!!

ஏமாற்றப் படுவாய்.
வஞ்சிக்கப் படுவாய்.
புறக்கணிக்கப் படுவாய்.
ஏளனம் செய்யப் படுவாய்.
விமர்சிக்கப் படுவாய்.
ஆபாச வார்த்தைகளால் வசவுப் படுவாய்.
இனவெறியனாக பார்க்கப் படுவாய்.
சாதி, மத வெறியனாக உருவகப் படுத்தப்படுவாய். +
கொலைகூட செய்யப்படுவாய்.
கடைசியில் யார் தமிழர்?? என்று கேள்விகளால் துளைக்கப்படுவாய்.

ஆனால்??

#திராவிடனாக ஏய்த்துப் பிழை!!

புகழப் படுவாய்.
போற்றப் படுவாய்.
வசூல் செய்து சாதனை படைப்பாய்.
ஊழல் செய்து வரலாற்றில் இடம் பிடிப்பாய்.
சமூகநீதி பெயரில் ஏய்த்துப் பிழைப்பாய். +
உயர் பதவிகளில் அமர வைத்து அலங்கரிக்கப் படுவாய்.
தன் இனம் மறந்து அடுத்த இனத்தை தூக்கிப் பிடிப்பாய்.

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு??

#நாய் கூட பிழைக்காது!!

நாயினும் கீழான நிலையே #திராவிட நிலை.
Read 3 tweets
👉🏿Age of Consent Act, 1891 என்றால் என்ன?
🖐🏿12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று ஆங்கிலேய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டம்
🖐🏿திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது
#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿ஏன் அந்த சட்டம்?
🖐🏿1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான்

#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿யார் இந்த சட்டத்தை எதிர்த்தது?
🖐🏿"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய #திலகர்

👉🏿ஏன் எதிர்த்தார்?
🖐🏿இந்து மதத்தின் அடிப்படை 🤪கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை

#பண்பாடு #கலாச்சாரம்
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!