Discover and read the best of Twitter Threads about #திராவிடநாடு

Most recents (4)

எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!
Read 19 tweets
அண்ணா அண்ணா அண்ணா...
அன்பின் அடையாளம் #அண்ணா

இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
அஞ்சா நெஞ்சன் அழகிரியை இழந்த அவரது குடும்பதிற்கு, 1949ல் நாடகம் நடத்தி 5000ரூபாய் வழங்கியவர் அண்ணா.
#திராவிடநாடு பத்திரிகைக்கு நிதியளிக்கும்படி தோழர்களுக்குப் #பெரியார் விடுதலையில் அழைப்புவிடுக்க, தேவையான நிதி குவிந்திட, நிதி போதும் என்று பத்திரிகையில் தலையங்கம் எழுதியவர் #அண்ணா.
Read 24 tweets
#திராவிடநாடு மோசடிக்கு வாய்தா
கேட்ட  #அண்ணா

திராவிடநாடு’ கோரிக்கை சாத்தியமற்றது என்று  தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன. அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு  1/n Image
தனது கட்சிக்குள் ‘காலம் கனியும் போது கைவிடப்படும்’ என்று  தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு: 2/n
திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைகேட்டு கொண்டிருந்த அண்ணா, “என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்கு தெரியும் 3/n
Read 11 tweets
#அப்பன் எழுதிய புத்தகமும், பெற்றபிள்ளையும் ஒன்று தான்டா படுபுத்திசாலி இராஜகம்பள நாயக்கர்களா? எழுதியவர் இறந்து போனார்! அவர் பையன் திரும்ப பெற்றால் வெளிவந்த உண்மை பொய்யாகுமா? அது கொரோனா போல உலகம் முழுவதும் வாழும் #தமிழர்கள் கையில்! அதை எல்லாம் திரும்ப வாங்க முடியுமா? இல்லை எல்லா + Image
தமிழனுக்கும் அறிந்த செய்தியை அழிக்க முடியுமா? இனி ஒரு பருப்பும் வேகாது! எந்த தேவிடியா சிறிக்கி கத்தினாலும்,எந்த கூட்டிக்கொடுத்தவன் மிரட்டினாலும் ஒரு மயிரையும் இனி #புடுங்கமுடியாது.. மற்ற மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டா வாழ்கிறான் தமிழன் 70 ஆண்டுக்கு முன் மொழிவழி மாநிலம் +
பிரிக்கிறேன் யூத- பிராமணன் சூழ்ச்சியும் சதியும் செய்து பிரித்தான்! அப்போது #தெலுங்கரான நீங்களும், #மலையாளியும், #கன்னடரும் போட்ட ஆட்டம் இருக்கே தாங்காது! அன்றே #திராவிடநாடு கேட்டு வாங்கிருந்தால் இப்படி செருப்படி வாங்காம நிம்மதியா அனைவரும் இருந்திருக்காலாமே? +
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!