Discover and read the best of Twitter Threads about #திருட்டுதிராவிடம்

Most recents (10)

#வெற்றிவேல்_வீரவேல்
#திமுக_வேணாம்_போடா
#திமுகவின்_தேறாத_அறிக்கை

தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்தாரா மோடி?

பாகம் - 2 : நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

தமிழக மீனவர்களுக்கு எதிரியா மோடி?
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
Read 21 tweets
#திருட்டுதிராவிடம்

"தமிழனுக்கு கடவுள் இல்லை..."

"வழிபாடு இல்லை.."

"மதம் இல்லை."

"தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."

இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்.
சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.

முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...

பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...

கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...
பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய்.  அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...

இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய்.  அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...

இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...
Read 8 tweets
ஜனாதிபதி பிராமணர் இல்லை!

துணை ஜனாதிபதி பிராமணர் இல்லை!

பிரதமர் பிராமணர் இல்லை!

கட்சியின் தேசிய தலைவர் பிராமணர் இல்லை!

மக்களவை தலைவர் பிராமணர் இல்லை!

பெரும்பான்மை மத்திய அமைச்சர்கள் பிராமணர் இல்லை!

கட்சியின் பெரும்பான்மை முதல்வர்கள் பிராமணர் இல்லை!
கட்சியின் பெரும்பான்மை மாநில அமைச்சர்களும் பிராமணர் இல்லை!

கட்சியின் பெரும்பான்மை மாநில தலைவர்கள் பிராமணர் இல்லை!

கட்சியின் பெரும்பான்மை M.P -க்கள் பிராமணர்கள்
இல்லை!

கட்சியின் பெரும்பான்மை M.L.A க்கள் பிராமணர்கள் இல்லை!

கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் பிராமணர் இல்லை!
ஆனால் பாஜக பிராமணர் கட்சி

என்னடா உங்க பித்தலாட்ட பன்னாட அரசியல்...

😂😂🤣🤣

#திருட்டுதிமுக
#திருட்டுதிராவிடம்
Read 3 tweets
இவ்வாறு பல வகை திருமணங்களும், அதற்க்கான சாஸ்திர மரபுகளும் உள்ளபொழுது வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி துவேஷத்தை வளர்ப்பது கண்டிக்கத்தக்கது.
1) இம்மந்திரத்தின் உண்மையான உன்னதமான பொருள் வேறு. 1/n
2)இம்மந்திரத்தை பிராமணர்களே தங்கள் திருமணத்தில் பயன்படுத்திவருகிறார்கள்.
வேததிருமணமந்திரத்தின் உண்மையான அர்த்தம் இதோ. ''சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது (2/n)
திராவிடபோலிகள் கூறும் பொய்விளக்கம் வீடியோவில் இருக்கிறது. ஆனால் இதன் உண்மைப் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்" 3/n
Read 15 tweets
தி.மு.க.வும் தி.க.வும்
இந்திய எதிர்ப்புக் கட்சிகளா?
===================================
சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை
===================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================
#திருட்டுதிராவிடம் @Suba_Vee
என்னுடைய அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், “ராஜீவ் மல்கோத்ராவும் ‘தோழர்’ மணியரசனும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கியமான சில கருத்துகளுக்கு என்னுடைய மறுமொழி வருமாறு :

“பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான
இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று அவாள் பேசுவார்கள். பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் ஆதரவான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று இவாள் பேசுவார்கள். அதாவது இதுவொரு கத்திரிக்கோல் உத்தி” என்று எழுதியுள்ளார் பேரா. சுப.வீ.
Read 73 tweets
திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்! தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள்.

#தமிழ்த்தேசியம் எதிர் #திருட்டுதிராவிடம்
சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.

திராவிடத்திற்கென்று என்றுமே தனித்துவமான தத்துவமோ, சித்தாந்தாமோ இருந்ததில்லை! அதில் கொஞ்சம் –
இதில் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். தமிழறிஞர்கள் முன்வைத்த தமிழ் இன - மொழி கருத்துகள், மேற்கத்திய நாத்திகவாதம், காங்கிரசார் - கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கொள்கைகள் முதலியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பஞ்சாமிர்தத் தத்துவம் பேசுவார்கள். “மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப்
Read 72 tweets
நண்பர் பா ஏகலைவன் (பா. ஏகலைவன் ) செய்த சிறப்பான சம்பவம்.. ;)

பேசாததை பேசுவோம்-4
----------------------------------------------
காலம் தோறும் மோசடிகள்.!

அதனால், நிறைய பேச வேண்டிய காலம் இது.

#கீழடி_தமிழர்_நாகரிகம் #திருட்டுதிராவிடம்
எழுத்தாளர் சு. வெங்கிடேசனுக்கும் கீழடி அகழாய்வுக்கும் என்ன தொடர்பு.?

அவர் அந்த நிலத்தை தானமாக வழங்கிய பேரா. #கரு_முருகேசனா? #சோலைக்குடும்பரா? ஆய்வுக்கு வழிகாட்டி உதவிய உள்ளூர் பள்ளி ஆசிரியர்,#பாலசுப்ரமணியனா? அல்லது கீழடியை பரிந்துரை செய்த தொல்லியல் அறிஞர் #வெ_வேதாசலம் மா?
இல்லை, இந்த ஆய்வை நடத்தவேண்டும் என முனைந்து ஆய்வு செய்ய அலைந்து தேடி அறிந்த மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் #அமர்நாத்_ராமகிருஷ்ணன் னா? அல்லது இதில் மத்திய அரசு சிக்கல் செய்த போது நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திய !#வழக்கறிஞர்கனிமொழி மதியா?
Read 18 tweets
தமிழ் நாட்டில் தமிழர் #திருட்டுதிராவிடம் த்திற்கு கட்டுண்டு கிடப்பதற்கு முக்கிய காரணம் #ஈவெரா_எனும்_போலிவிம்பம் ஆகும். திராவிடர்கள் தமக்கிருந்த ஊடக வலிமையால் இந்த விம்பத்தை நன்கு திட்டமிட்ட முறையில் கட்டமைத்திருக்கிறார்கள். உண்மையில் ஈ வெ ரா எனும் போலி கட்டமைப்பு பற்றி இந்த
இழையில் காணலாம்!

#ஈவெரா_எனும்_போலிவிம்பம்
ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
--------------------------

"பெண்ணுரிமைப் போராளி" முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள்

30.7.1886
Read 128 tweets
வட சென்னையில் பரவலாக சுற்றினேன். பொருளாதார அடிப்படையில் நடுத்தர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் திமுக அதிமுக கொடிகள் பரவலாக தென்படுகிறது. ஆனால் மக்களின் வாழ்க்கை தரம் படுமோசமாக உள்ளது. 50 ஆண்டு திராவிட கட்சிகள் அவர்களை திட்டமிட்டு இப்படி வைத்துள்ளது.
மேலும் அவர்களை அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு அவர்களாக தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேர வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது. வடசென்னை பெரும் முதலாளிகளின் விளையாட்டு மைதானம்! பல கிராமங்களில் அதிகாரத்தை வைத்து விவசாய நிலங்களை பறித்துள்ளது.
விவசாய நிலத்தை கொடுத்துவிட்டு பெரு நிறுவனங்களில் வாட்சுமேன் வேலைக்கு போகிறார்கள். கடற்கரை சாலை முற்றுமுழுதாக முதலாளிகளுக்காக அரசாங்கத்தாள் போடப்பட்ட சாலை. அந்த மக்களின் வாழ்க்கை தரம் ஏன் இத்தனை வருடங்களாக அப்படியே உள்ளது? ஆண்ட திமுக அதிமுக செய்த பிழையா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!