Discover and read the best of Twitter Threads about #தேவதாசி

Most recents (3)

#தேவதாசி

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர Image
பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை
சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
Read 10 tweets
@KasthuriShankar அவர்களே!

#தேவதாசி முறை யாதெனில்👇

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்-பார்ப்பனர் களுக்கு...அடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர 👉👉👉பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு திராவிட இயக்க சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார்.
Read 11 tweets
கணவன் இறந்த உடன் மனைவி #உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டது.

#குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.

இந்துக்களிலேயே வேறு வேறு சாதியை சேர்ந்தோர் #திருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.
இளம் விதவைப்பெண்கள் #மறுமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.

குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் #மாராப்பு சேலையை அணியும் உரிமையை பெற்றபோதும்
இந்துக்களின் மனது புண்பட்டது.

#தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்லலாம் என்ற உரிமையை பெற்றபோதும் இந்துக்களின் மனது புண்பட்டது.
பன்றி, மாடு, ஆடு குளிக்கும் ஆறு, குளத்தில் மனிதன் குளிக்க கூடாது என்கிற #காட்டுமிராண்டி தனத்தை மீறி பொதுமக்கள் நீராட உரிமை பெற்றபோதும் இந்துக்கள் மனது புண்பட்டது.

பெரும்பான்மை இந்துக்களுக்கு #கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கொடுத்தபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!