Discover and read the best of Twitter Threads about #நக்கீரன்

Most recents (4)

#நக்கீரன். (பாகம் 5)

நாகதீப வருகைக்குப் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து களனி எனப்படும் கல்யாணி என்ற நதிக்கரையை ஆண்டு கொண்டிருந்த மனியக்கியா (Maniakkhika) மற்றும் அவனுடைய சகோதரன் மகோதரா (Mahodara) ஆகியோரது அழைப்பின் பேரில் விசாக மாதத்தின் பவுர்ணமி இரண்டாம் நாள் 500 - 1/43
பவுத்த தேரர்களையும் அழைத்துக் கொண்டு நாக மன்னன் மனியக்கியா இருந்த இடத்தை புத்தர் அடைந்தார். நாக மன்னன் அவர்களுக்கு இனிய உணவு கொடுத்து உபசரித்தான். அவர்களுக்குப் போதனைகள் செய்த பின்னர், சுமனகூடம் (Sumanakuta) என்ற மலை அடிவாரத்தை நோக்கித் தம் பரிவாரங்களுடன் நடந்து சென்று - 2/43
இளைப்பாறினார். பின்னர் திகவாபி (Dhighvapi) என்ற இடத்தைச் சென்றடைந்தார். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து அந்த இடத்தைப் புனிதமாக்கினார். அங்கிருந்து புறப்பட்டு அனுராதபுரத்தின் மற்றொரு பகுதியில் இருந்த சிலாசெத்தியா (Silacetiya) என்ற இடத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த - 3/43
Read 26 tweets
#நக்கீரன் (பாகம் 2)

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த - 1/48
நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்

இனவாதசிங்களம் - 2/48
1920 இல் கொழும்பில் 1,000 மலையாளிகள் இருந்தார்கள். இவர்கள் ஆங்கிலேயரால் தங்களது தொழிற்சாலைகளில் பராமரிப்புத் தொழில் செய்வதற்குக் கொண்டு வரப்பட்டவர்கள். 1935 இல் மலையாளிகளது தொகை 35,000 ஆக உயர்ந்தது. பெரும்பாலும் கள் இறக்கல், துறைமுகம், தொடர்வண்டி திணைக்களம் - 3/48
Read 25 tweets
#நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரை சந்தித்து பேசுவதற்காக சென்ற மதிமுக பொதுச்செயலாளர் திரு.#வைகோ அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிக மோசமான அடக்குமுறையாகும்.

#நக்கீரன்கோபால் அவர்களை சந்தித்து பேசுவதற்கு, அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கிற...

#NakkheeranGopal Image
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு #வைகோ அவர்கள் சென்றார். வைகோ அவர்கள் தான் ஒரு வழக்கறிஞராக வந்திருக்கிறேன் என்று தெரிவித்த போதிலும், அவரை #நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் காவல்துறை தடுத்ததோடு, கைதும் செய்திருக்கிறது.

பாசிசம் தனது கோர முகத்தினை காட்டிக் கொண்டிருக்கிறது.
#நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் #வைகோ அவர்களை தடுத்ததும், கைது செய்ததும் ஜனநாயக விரோத செயலாகும். இதனை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

- மே பதினேழு இயக்கம்
9884072010
Read 3 tweets
பத்திரிக்கையாளர் #நக்கீரன்கோபால் கைது செய்யப்பட்டிருப்பதை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிசத்தினை எதிர்த்திட ஒன்றிணைந்து நிற்க வேண்டிய மிக முக்கியமான தேவை எழுந்துள்ளது.

#NakkeeranGopal #நக்கீரன் @nakkheeranweb

1/6 Image
பேரா.#நிர்மலாதேவி-ஆளுநர் #பன்வாரிலால் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக #ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் மற்றும் அழுத்தத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற #நக்கீரன்கோபால் அவர்களை அங்கேயே கைது செய்திருக்கிறார்கள்.

2/6
ஜனநாயகம் எத்தனை மோசமாக சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக #நக்கீரன் கோபால் கைது இருக்கிறது. மிக மோசமான அடக்குமுறைகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மோடியை எதிர்த்துப் பேசும் அனைவர்...

3/6
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!