Discover and read the best of Twitter Threads about #பால்

Most recents (7)

#கர்மா
#தானம்

நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும்.
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.
பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
Read 34 tweets
#பகுத்தல் - #பாதீடு!

பற்றாக்குறைப் பொருளியல் நிலை காரணமாக யாரும் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில்,

'தொல்குடிச் சமூகங்கள்' #பகுத்தல் மரபை ஒரு விதியாகவே (The Law of Division) பின்பற்றினர்.

இம்மரபு #உரிமை, #உழைப்பு, #துய்த்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் கடைபிடிக்கப்பட்டது.
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.

போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.
Read 16 tweets
திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர், தமிழ்நாட்டில் தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஓர் முகமூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ, பண்பாடோ, கருத்தியலோ, தமிழர்களிடம் இருந்தது இல்லை, (1/6)
இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுதப்பட்ட ஒரு போலிசொல்.

#மொழிஞாயிறு #தேவநேயப்பாவாணர் அவர்களின் பார்வையில் திராவிடம்

திராவிடம் என்பதே தீது பாவாணர் தேவநேயப்பாவாணர்

#தமிழர்கள் திரவிடர்கள் அல்லர், (2/6)
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

#தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

#பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல், வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது. (3/6)
Read 6 tweets
பருவமழையும், நிறைந்த விளைவும் ஒன்று கூடி நல்ல பயனைத் தரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பண்டைய நம் அரசர்கள் செங்கோல் கோணாது ஆட்சி செய்தனர்.நயன்மை, நேர்மை, தொண்டு மனப்பான்மை, குடியோம்பல், நல்லாட்சி என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.நேர்மையாக ஆட்சி புரிந்து குடிமக்களைக் - 2/11
காப்பதே நல்ல அரசனின் தலையாய கடமையாக இருந்தது. நயன்மை தவறாது செங்கோலாட்சி செய்கின்ற அரசன் ஆளும் நாட்டினில் பருவமழை பொழிந்து, நிறைந்து விளையும்.

#இக்குறளுக்கு_ஏற்புடைய_சில_இலக்கியப்_பதிவுகள் : -

கொற்றவ னறிதல் உற்றிடத் துதவி.
#கொன்றை_வேந்தன் - #ஒளவையார்.

அரசனானவன் அறிதல் - 3/11
Read 12 tweets
நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்.

#மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் #நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

*The Greatest Emperor of India - #Rajendra_chozan.* +
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #ராஜேந்திர_சோழர் மட்டுமே.

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.

அவரது போர்ப்படையில் 60,000 #யானை களும், 5 லட்சம் #குதிரை களும் இருந்ததாக +
செப்பேடுகள் கூறுகின்றன.*.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் #பால், #தயிர் ,#வெண்ணெய், #நெய் +
Read 17 tweets
#குற்றியலுகரம்
என்பது
குறுமை + இயல் + உகரம்.

ஒரு சொல்லின் உடைய கடைசியில் வரும் வல்லின உகரம் ஆனது குற்றியலுகரம்.

(எ.கா: காசு)
பசு என்ற சொல்லையும்,
காசு என்ற சொல்லையும், சொல்லிப்பாருங்கள்.
பசு - சு நீண்டு ஒலிக்கும்.
காசு - சு சுருங்கி ஒலிக்கும்.
இந்த சுருக்கம் தான் குற்றியலுகரம்.
#குற்றியலுகரம் பற்றி தொல்காப்பியம் கூறும்
#சூத்திரம்

ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்.

இங்கு "ஈரெழுத்து ஒருமொழி" என்பது நெடில் என்று பொருள்.

ஈரெழுத்து ஒருமொழி - இரண்டு மாத்திரை கொண்ட ஒரு எழுத்து - நெடில்
#குற்றியலுகரம் பற்றி எளிதாக சொல்ல வேண்டுமானால்...

குறில் எழுத்து / நெடில் எழுத்து / வல்லின எழுத்து / மெல்லின எழுத்து / இடையின எழுத்து / ஆயுத எழுத்து /
இவையாவற்றிக்கும் பின்னல்
"கு சு டு து பு று" போன்ற வல்லின உகரம் வந்தால்
அவையே
#குற்றியலுகரம்
Read 295 tweets
#இலக்கணம்_கற்போம்

முன்னுரை:

தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள்.
முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது.
கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது.
முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன.
கடைச்சங்க நூல்கள் சிலவை கிடைத்தாலும் பல நூல்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.
அப்படி அழியாமல் காக்கப்பட்ட சில நூல்கள்: பின்வருமாறு...
தொல்காப்பியம்,
நன்னூல்,
நேமிநாதம்,
இறையனார் களவியல்,
நம்பியகப்பொருள்,
மாறன் அகப்பொருள்,
புறப்பொருள் வெண்பாமாலை,
புறப்பொருள் யாப்பெருங்கலம்,
யாப்பெருங்கலக் காரிகை,
தண்டியலங்காரம்,
மாறன் அலங்காரம்,
இவையாவும் பழம்பெரும் நூல்கள்

இதனை தொடர்ந்து 17'ம் நூற்றாண்டு நூல்கள் பின்வருமாறு...
Read 388 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!