Discover and read the best of Twitter Threads about #புஷ்ப_அர்ச்சனை

Most recents (2)

#புஷ்பங்கள்

சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;

புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.

வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,

சிவந்தவை ரஜசம்,

கருநிற புஷ்பங்கள் தாமசம்,

மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.

வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.
Read 7 tweets
#புஷ்ப_அர்ச்சனை

அர்ச்சனைக்கு உகந்த பூக்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :*

அல்லிப்பூ செல்வம் பெருகும்

பூவரசம்பூ உடல் நலம் பெருகும்

வாடமல்லி மரணபயம் நீங்கும்

மல்லிகை குடும்ப அமைதி
செம்பருத்தி ஆன்ம பலம்

காசாம்பூ நன்மைகள்

அரளிப்பூ கடன்கள் நீங்கும்

அலரிப்பூ இன்பமான வாழ்க்கை

செம்பருத்தி ஆன்ம பலம்

ஆவாரம் பூ நினைவாற்றல் பெருகும்

கொடிரோஜா குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ நினைத்தது நடக்கும்

மருக்கொழுந்து குலதெய்வம் அருள்

சம்பங்கி இடமாற்றம் கிடைக்கும்

செம்பருத்தி பூ நோயற்ற வாழ்வு

நந்தியாவட்டை குழந்தை குறை நீங்கும்

சங்குப்பூ (வெள்ளை) சிவப்பூஜைக்கு சிறந்தது
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!