Discover and read the best of Twitter Threads about #பெண்கள்

Most recents (4)

பெரியார் மயிரை பிடித்து தொங்கும் தம்பிகள் கவனத்திற்கு.....

#பெரியார் சாமி இல்லைன்னு மட்டுமா சொன்னார்...

#1967 ... தஞ்சை மாவட்டம், விடயபுரத்தில் ஒரு பயிற்சிவகுப்பு...

பெரியார் ஒரு மாணவரை அழைத்து .... உங்கள் அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டார்...

#பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை
பார்க்கிறார்...

#மாதம் எவ்வளவு சம்பளம்...?

#150 ரூபாய்..

#வாரத்திற்கு எதனை நாட்கள் வேலை...?

#ஆறுநாட்கள்...

#உங்கள் அம்மா என்ன வேலை பார்க்கிறார்...?

#அம்மாவிற்கு வேலை ஒன்றும் இல்லை...சும்மாதான் இருக்கிறார்...

#உங்கள் வீட்டில் காலை எழுந்து, வாசல்க்கூட்டி, கோலமிட்டு,
சாப்பாடு செய்வது யார்...?

#அம்மாதான்...

#மதிய உணவு, இரவு உணவு தயார் செய்வது யார்...?

#அம்மாதான்...

#பாத்திரங்களைக் கழுகி, வீட்டை சுத்தம் செய்து... துணிகளை துவைப்பது யார்...?

அம்மாதான்...

#உங்கள் வீட்டில் கடைசியாக சாப்பிடுவது யார்...?

#மிச்சமிருப்பதை...அம்மாதான்..
Read 6 tweets
மதுவிற்பனை பெருக.. குடிகாரர்கள் பெருக யார் காரணம்?

(1) 1971 ல் திறக்கப்பட்டு 1974 ல்
கலைஞரால் மூடப்பட்ட மதுக்கடைகளை 1981ல் மீண்டும் திறந்தது யாரு?

#எம்ஜிஆர்*

(1)

twitter.com/i/spaces/1djGX…
(2)1982-83 ல் MGR அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது யார் ?
#எம்ஜிஆர்*

3) 1983 டாஸ்மாக் தொடங்கியது யார்?

#எம்ஜிஆர்*

(2)
4) வெளிநாட்டு மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமங்களை யார்?

#எம்ஜிஆர் *

5) கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக 1989ல் மலிவு விலை சாராயத்தை கொண்டு வந்தது யார்?

#கலைஞர்*

(3)
Read 6 tweets
#தமிழனத்தின்_தலைவர்_கலைஞர்
😍😍
👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,

👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,

👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,
👍#கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே #டைடல்_பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த #கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை
👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை #இலவசமாகவே_பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,

👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே #இலவச_மின்சாரம் தரும் என #விவசாயி கனவு கண்டதில்லை

#விவசாயிகள்_தம்பொருளை_தானே #விற்க_உழவர்சந்தை_வரும்,
Read 8 tweets
பெண்கள், புருசன் பிள்ளைகளை விட்டுவிட்டு தனியாக ,அவர்களுக்கான நேரம் ஒதுக்க வேண்டும்.

ரயிலு வண்டி மாதிரி குடும்ப கூட்டத்துடனேயே காலம் முழுவதும் அலையக்கூடாது.

"கணவனே கல்லு புருசனே புல்லு.எம்ட வாழ்க்கையே கொழந்தைக்கு" என்பதெல்லாம்,சினிமா வசனங்கள். இவை எந்த சமசுகெரகத்க்கும் உதவாது.
ஆண்கள், ஆண் நண்பர்களுடன் சுத்துவது , டூர் போவது சமுதாய சகசமாக பார்க்கப்படுது.

ஆனால்,ஒரு பெண் தனியாகவோ அவளின் பெண் நண்பர்களுடனோ,"நாலு நாள் டூர் போறேன்" என்று போக முடிவதில்லை.

இது இந்த சோகால்டு இந்திய புண்ணாக்கு கல்ச்சுராத்தில் கொடுமை.

பண்பாட்டில் வளர்ந்த மேற்குலகு அப்படியில்லை
அப்படியே போகவேண்டும் என்றாலும், புருசனுக்கு படையல் புள்ளைக்கு பால்கோவா என்று அனைத்தும் சமைத்து வைத்துவிட்டடே தெருவோர புள்ளையார் சிலையை பார்க்கவே போகமுடியும்.
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!