Discover and read the best of Twitter Threads about #மக்கு_மலை

Most recents (4)

#அக்யூஸ்டுகளின்_தோஸ்த்_அண்ணாமலை

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். Image
தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.

செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயலாளர் விஜயகுமார்.

எங்கடா மகா கேவலமாகப் போய் விட்டதே என்று சுதாரித்த பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜா, அவசர அவசரமாக விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தேதியை மட்டும் கையில் எழுதி Image
Read 9 tweets
பலரும் பல்வேறு வகைகளில் அந்த ரசீதை (அது பில் இல்லை) பிரித்து மேய்ந்துவிட்ட நிலையில் எல்லாவற்றையும் இணைத்து வாட்சுக்கு பில்லு தரேன்னு சொல்லிட்டு ‘நான் வித்தேன்னு எழுதி தரேன் நீ வாங்குனன்னு எழுதி குடு’ன்னு வாங்கிய ரசீதை தூக்கிட்டு வந்த #மக்கு_மலை க்கு 16+ கேள்விகள்.

1/n
சேரலாதன் என்பவர் வாட்ச் வாங்கியதாக சொல்லப்படும் நாள் 21/03/2021. அந்த மாதம் (03.03.2021 - 31.03.2021) முழுவதுமே 24 மணிநேர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.. அப்படியெனில் அவர் எப்படி கடைக்கு சென்று வாட்ச் வாங்கியிருக்க முடியும்?

2/n Image
சேரலாதனிடம் தான் வாட்ச் வாங்கியதாக அண்ணாமலை கூறும் 27/05/2021 அன்று அண்ணாமலை செலுத்தியதாக சொல்லும் ரூ.3,00,000-த்திற்கான எந்த பண பரிவர்த்தனையும் அண்ணாமலையின் வங்கிக் கணக்கில் நடைபெறவில்லையே? அப்படியெனில் அது யார் பணம்? எப்படித் தந்தார்?

3/n ImageImage
Read 17 tweets
#மக்கு_மலை யிடம் legal கேள்வி @accused_1 கேட்டுள்ளார்

எளிய 10 வினாக்களுக்கு விடை தரட்டும்

1 அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியலா, அல்லது சொத்துப் பட்டியலா..?

2. ஊழல் பட்டியல் என்றால் நீதிமன்றதை ஏன் நாடவில்லை? சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவை என்ன செய்கின்றன? Image
3. வீட்டு வாடகை, கார், டீசல் செலவு, உதவியாளர்கள் ஊதியம் உள்ளிட்டவற்றை நண்பர்கள் மூலம் பெறுவது முறையா?

4. ரூ.3 லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச்சை நண்பரிடம் இருந்து பெறுவதுதான், நேர்மையான அரசியலா?

5. அதிமுக ஆட்சியில் இருந்தபோது பாஜக அரசு நடத்திய, சிபிஐ உள்ளிட்ட சோதனைகள் என்ன ஆனது? Image
6. அதானி நிறுவனம் குறித்தும், அந்த ரூ.20,000 கோடி முதலீடு குறித்தும் ராகுல் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லையே ஏன்?

7. அதிமுகவும் ஊழல் கட்சி என்றால் அதனோடு பாஜக கூட்டணி வைத்தது ஏன்?

8.பல்லாயிரம் கோடி மோசடி செய்த, ஆருத்ரா கோல்டு இயக்குனரை பாஜகவில் சேர்ககப் பெற்ற ஆதாயம் என்ன? Image
Read 6 tweets
#அரசியல்கோமாளி_அண்ணாமலை

மகோரா ஒரு வடிகட்டிய முட்டாள் என்பதை திரும்பத் திரும்ப பதிய வைக்குதுகள் சில அரைவேக்காடுகள்

அந்தச் செத்த பாம்பை அடிக்க @teamasterdiary கிட்ட பொறுப்பை விட்டாலும்,

#மக்கு_மலை சம்பந்தப்பட்டது என்பதால் நாம 1972 க்கு மீண்டும் பயணப்படுவோம் Image
உலகம் சுற்றும் வாலிபன் எடுத்து ஊறுப்பட்ட அந்நிய செலவாணியை அபேஸ் செய்திருந்தான் மகோரா

அதை வைத்து சங்கர மட
சூழ்ச்சியால்
இந்திராவின் எடுபிடி ஆக்கி விட்டார் பக்தவச்சலம்

பயந்த மகோறா
கலைஞரை காட்டி கொடுத்து
கட்சியை உடைத்து விட்டு

எவனோ பதிந்த அதிமுகவுக்கு
இனிசியல் போட்டுக் கொண்டான் Image
கலைஞர் மேல் 27 குற்றச்சாட்டு
சுமத்தி கத்தை கத்தையா

வெத்து தாள்களை ஒரு தகர பெட்டியில் தூக்கிக் கொண்டு
ஊர்வலம் கிளம்பினான்

"உள்ளே என்ன இருக்கு?"
பத்திரிக்கையாளர் கேட்டனர்

உண்மையைச் சொன்னால் அவதூறு ஆகிவிடும்

"ஊழல்* என்று உளறினான்

"வழக்கு போட வேண்டியதுதானே?" விடாமல் கேட்க Image
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!