Discover and read the best of Twitter Threads about #மதமாற்றம்

Most recents (6)

முன்பு நமக்கு பிடித்திருந்த நடிகர்கள் எல்லாம், இப்போது நமக்கு பிடிக்காமல் போய்விட்டது...

காரணம், இந்து மதத்தின் மீதான அவர்களின் பேச்சுக்கள், விமர்சனங்கள், இவர்களின் படங்களில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பரப்புதல் போன்றவை.
அந்த நடிகர்களில் சிவகுமாரும் உண்டு.
ஒரு காலத்தில் ராமாயணத்தை கரைத்துக்குடித்து சொற்பொழிவாற்றியவர் சிவகுமார். ஆனால், இன்று அவர் மகன் சூர்யா இஸ்லாமியப் பெண் ஜோதிகாவை திருமணம் செய்த பின், இவரின் இந்து மத வெறுப்பு மேலோங்கியதாக அவரது பொது வெளி பேச்சுக்களில் தெரிகிறது.
கமல்ஹாசன், ஜோசப் விஜய், ஜோதிகா, சூர்யா, கார்த்தி, சித்தார்த், விஜய்சேதுபதி. இன்னும் நிறையபேர் உண்டு. இவர்களைப் பார்த்தாலே எரியுது பிடிக்கவில்லை...

டிவியில் அவர்கள் நடித்த படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பானால், உடனே வேறு சேனல் மாற்றிச்செல்லும் அளவிற்கான வெறுப்பே மிஞ்சியிள்ளது.
Read 14 tweets
#மதமாற்றம்
"சார், நான் அனாதை குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறேன். உங்களால் முடிந்த நிதியை கொடுங்க" என்று கூறிய அந்தப் பெண் அளித்த அட்டையை வாங்கிப் பார்த்தேன். அதன் மத அடையாளம் என்னை உறுத்தியது.
அநாதை ஆஸ்ரமம் தானே நடத்தறீங்க, பிறகு ஏன் இந்த மத அடையாளம்?"
அது... வந்து... யார் நடத்தறாங்கன்னு தெரியனுமே சார், அதுக்காகத்தான்!"
"அதுக்கு பெயர் விலாசம் போதுமே, எதுக்கு இந்த மத அடையாளம்?"
இதை ஏன் சார் மத அடையாளமா மட்டும் பாக்கறீங்க, இந்த ஆஸ்ரமத்தில் பல மதத்து பிள்ளைகளும் இருக்காங்களே?"
"அப்படி பல மதத்து பிள்ளைகளும் இருக்கும் இடத்திலே,
ஒரு மதத்தின் அடையாளம் மட்டும் ஏன் வெச்சிருக்கீங்க?"
"அது..., அதை ஏன் சார் ஒரு மதத்தின் அடையாளமா குறுகிய கண்ணோட்டத்தோட பாக்கறீங்க, உலக மக்கள் அனைவருக்குமான ஒரே கடவுளின் பொதுவான அடையாளமா பரந்த மனப்பான்மையோட பாருங்களேன்!"
"அப்படீங்களா? சரி, நான் சொல்ற ஒரு அடையாளம் எல்லா மதத்துக்கும்
Read 17 tweets
#மதமாற்றம் #மிஷினரிகள் இந்துக்கள் அனைவரும் மதம் மாறினால் தான் இந்து மதம் அழியும் என்றில்லை இந்து தர்மத்தின் அடையாளங்களையும் வரலாறுகளையும் சடங்குகளையும் திரித்து கூறினாலே போதும் அதற்கு பங்கம் ஏற்படும். அந்த அடையாளங்களை அழிக்கும் வேலைகளை தான் செய்து வருகின்றன கிறிஸ்தவ மிஷினரிகள்.
1. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கிறித்தவர் என்றும் பைபிளில் வரும் தாமஸ் என்பவர் பரங்கி மலையில் அமர்ந்து சொல்ல சொல்ல திருவள்ளுவர் திருக்குறளே எழுதியதாக இதற்காக பல போலியான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார்கள். முதலில் செயிண்ட் தாமஸ் இந்தியா வரவேயில்லை. முழு பூசணிக்கயை
சோற்றில் மறைத்தாயிற்று. திமுக போன்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு. சொல்லிக் கொண்டே இருந்தால் பொய்யையும் உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டமும் இங்குள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தான் உண்மை என வரலாறு மாற்றி எழுதப்பட போகிறது நாமும் எது எப்படி போனால் என்ன என்று விரல் சூப்பி சென்று
Read 14 tweets
பள்ளி மாணவியின் உயிரைப் பறித்த கிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகள்...
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மு.லாவன்யா என்ற மாணவி தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தார். 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்.
அப்போதே பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறது.
அவர்கள் மறுத்து விட்டனர்.தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிற அந்த மாணவியை படிக்க விடாமல் விடுதியை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது ,தோட்ட வேலை
இதுபோன்ற வேலைகளை வாங்கி படிக்க விடாமல் தொந்தரவு செய்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் அனைத்து மாணவிகளையும் அனுப்பிவிட்டு இந்த மாணவியை மட்டும் விடுதியிலேயே தங்கவைத்துள்ளனர்.
இதனால் மனம் நொந்து போன மாணவி கடந்த 10 தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு
Read 6 tweets
#மதமாற்றம்
குறித்து #உயர்நீதிமன்றம் கருத்து
ஒருவர் மதம் மாறுவதை ஆட்சேபிக்கமுடியாது. ஆனால் கும்பலாக மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி #பாதிரியார்_பி_ஜார்ஜ்_பொன்னையா, ஜூலை 2021 இல்
அருமனையில் தனது வெறுப்புப் பேச்சுக்காகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். #பிரதமர்_ நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் #அமித்ஷா, மற்றும் '#பாரத_ மாதா' ஆகியோரை
அவமதித்ததற்காக பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரத மாதா பலவேறு வடிவங்களில் குறிப்பிடப்படுகிறாள். இந்துக்களால் வழிபடப்படுகிறாள். எனவே பாரதமாதா மற்றும் பூமித்தாய் என்றும் கூறுவதை அசுத்தம் என்று பாதிரியார் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின்
Read 4 tweets
1/ திரு ஜக்கி வாசுதேவ் பற்றி அவதூறாக செய்திகள் வருகின்றன. நம்ப வேண்டாம். எனக்கு அவரை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.

நடிகை நக்மாவை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள். சுதர்ஷன் யோகா
2/ கற்கிறேன் என்று சில நாட்கள் ஸீன் போட்டார். ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை. பாச்சா பலிக்கவில்லை. மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார்.

நித்யானந்தா சிக்கினார். அவரை படம் எடுத்தது லெனின். நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.

முதலில் மக்கள் நிறைய பேர் கூடும்
3/ இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். சபரிமலை ஜெயமாலா, அமர்நாத் பனிலிங்கம் செயற்கை, திருப்பதி ஏழுமலையானுக்கு இரட்டை மலை மட்டுமே சொந்தம் என்று பொய்யும் புரட்டும் உலகை வலம் வந்தது. இப்போது அனைத்தையும் தூசு தட்டுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீது குற்றச்சாட்டு என்றால் அதை அவரும்
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!