Discover and read the best of Twitter Threads about #மனிதம்

Most recents (3)

#மனிதம்

பகுதி 2

"ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...'' Image
""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.

கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். Image
டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.

""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, Image
Read 13 tweets
#மனிதம்

#கண்களில்_கண்ணீருடன்

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். Image
அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

" Image
"நான் உங்கப்பாவோட நண்பன்,காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான். Image
Read 17 tweets
தேவையற்ற சிந்தனை
ஆணும் பெண்ணும் கடவுளின் அருளாலும் இயற்கையின் சராசரி தத்துவத்தினாலும் நிகழகூடியது, மத விருப்பத்தின் அடிப்படையில் அல்ல.
பல குழந்தைகள் பெற்ற நாத்திகவாதியும் உண்டு குழந்தை செல்வத்திற்கு ஏங்கும் ஆத்திகவாதியும் இங்கு உண்டு.
பல லட்சோப லட்சம் வருடங்களாக பல அரக்கர்களையும்
சர்வாதிகாரிகளையும் தான்டி இன்றுவரை வ்யாபித்திருக்கும் சனாதன தர்மமும் அதன் வழி நடக்கும் சனாதனிகளும் மத த்வேழம் கொள்ளாவிட்டால் கொல்லப்படுவார்கள் அழிக்கப்படுவார்கள் என்று ஓங்கி முழங்கி சாதாரண குடிகளிடையே பயத்தையும் குழப்பத்தையும் விளைவிக்கும் பதிவினால் எந்த பயனுமில்லை.
மதமாற்றத்திற்கு முக்கிய காரணம் சாதாரண குடிகளுக்கு தேவையான உணவு உடை உறைவிடம் சனாதனிகளால் தரமுடியாததே.
ஒவ்வொரு சனாதனியும் இல்லாதவர்கள் இயலாதவர்களுக்கு முடிந்தவரை உதவவேண்டும் என்று ஓங்கி உரையுங்கள். அவர்கள் எந்த மதத்தவராயினும் அப்படி உதவும் சனாதனிகள் மேல் தீராத அன்பும் நன்றி கடனும்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!