Discover and read the best of Twitter Threads about #முக்கூர்ஸ்ரீலட்சுமிநரசிம்மாச்சார்யார்

Most recents (1)

#உன்னத_பக்தி
#ஆந்திரா_ஸ்ரீமட்டபள்ளி_நரசிம்ஹ_க்ஷேத்திரத்தில் நடந்த நிகழ்வு.
#முக்கூர்ஸ்ரீலட்சுமிநரசிம்மாச்சார்யார் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தது.
காடுகள் சூழ்ந்து, அழகான இயற்கை எழில் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த இத்திருத்தலத்திற்கு அருகில் காட்டு வாழ் மக்கள்
வசித்து வந்தனர். லம்பாடி இனத்தைச் சேர்ந்த அவர்கள் தற்போதும் வசித்து வருகின்றனர். முன்பு ஒரு சமயம், அந்த லம்பாடி இனத்தைச் சேர்ந்த வயதான கிழவர் ஒருவர், மிகவும் ஏழை, தனக்கு காட்டில் கிடைத்த தேன், தினை மாவு, கொஞ்சம் அரிசி, பருப்பு, பழங்கள் இவைகளை சிறிய மூங்கில் கூடையில் எடுத்துக்
கொண்டு, அக்காட்டு வழியே இரவு 11 மணிக்கு மேல் ஸ்ரீ மட்டப்பள்ளி மஹாே சக்திரத்தை வந்தடைந்தார்.ஊரே அடங்கி நிசப்தமாய் இருக்கின்றது. வெளியிலுள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்து கொண்டார். என் செய்வார்? அவரது பஞ்சடைந்த கண்கள் குளமாயின. கதறுகிறார். "ஸ்வாமி, உன்னைக் கண்களார சேவிக்க வேண்டும்
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!