Discover and read the best of Twitter Threads about #முருகன்

Most recents (7)

#ஸ்ரீமுருகப்பெருமானின்_ஆறுபடைவீட்டுச்_சிறப்புகள்
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதை புராணம் சொல்கிறது. உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட அவதாரமே ஆறுமுகப் பெருமான். கருணையே வடிவான 6 திருமுகங்களை, Image
12 கரங்களை தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர். #முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். முருகு என்னும் திருப்பெயரோடு அன் விகுதி சேர்த்து #முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகிறோம். சூரபத்மன் என்னும்
அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் 108 யுகங்கள் வாழும் ஆயுளும், 1008 அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத
Read 16 tweets
#இலங்கை #யாழ்ப்பாணம் நல்லூர் #கந்தசுவாமி கோயில் #விடுதலை_புலிகளின் தலைவர் #வேலுப்பிள்ளை_ #பிரபாகரனின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் இதுவே

முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதற்கு முன் இந்த ஆலயம் வந்து வணங்கி விட்டு தான் முடிவை அறிவிப்பது வழக்கமாக கொண்டிருந்தார்.

இலங்கை ராணுவம்
கை ஓங்கும் போது உங்களின் பாதுகாப்பு கருதி இப்போது வெளியே வர வேண்டாம் இருந்த இடத்தில் இருந்து முடிவை அறிவித்தால் போதும் என்று #புலிகள் உளவு பிரிவு தலைவர் திரு. பொட்டு அம்மான் அவர்கள் தடுத்த போதிலும் கூட என் அப்பன் #முருகன்-னை விட வேறே பாதுகாப்பு எனக்கு உலகில் இல்லை என்று ஆலயம்
வந்து வணங்கி விட்டு முடிவுகள் அறிவிப்பு செய்தவர்.

அவர் அந்த வரையறையில் இருந்து எடுத்த முயற்சிகள், முடிவுகள் எல்லாம் அவருக்கு ஏறுமுகத்தில் வெற்றியையே கொடுத்தது.

ஆனால் அடேல் என்ற கிறித்தவப் பெண்ணை #பாலசிங்கம் மணந்து அவர் ஆண்டன் பாலசிங்கம் என்று மாறிய பிறகு

கப்பற் படையின்
Read 15 tweets
இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை
#சைவம்
#சாக்தம்
#வைஷ்ணவம்
#காணாபத்யம்
#கெளமாரம்
#செளரம்
#ஸ்மார்த்தம்
சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவனின் பாடல் பெற்ற கோவில்கள் 284ல் 274 தமிழ்நாட்டில் உள்ளன.
வைணவத்தின் 108 திவ்ய தேசத் தலங்களில் 84 தமிழ்நாட்டில்தான் உள்ளன.
கெளமாரத்தின் 21
#முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
கானாபத்தியத்தில் அஷ்ட #கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான்!
செளரத்தில் சூரியனை தெய்வமாக #தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்.
சாக்தத்தில் #பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்
அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு
தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும் ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான் .
#பதிணெட்டு_சித்தர்கள் தோன்றி வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான்.
Read 6 tweets
ஏன்டா சங்கி நீ எல்லா தமிழ் இலக்கியங்களிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் இருக்கு னு சொன்னியாமே???

ஆமாடா சொன்னேன் அதுக்கு என்ன இப்போ?

🟣திருக்குறளில் இந்துமதம் பற்றி இருக்காடா?

ஆமா இருக்குடா.

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
#இந்திரனே சாலுங் கரி"
"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் (திருமால்)
தாஅயது எல்லாம் ஒருங்கு"

🟣புறநானூற்றில் இருக்காடா???

ஆமா இருக்குடா.

"தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை #முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே"

🟣அகநானூற்றில் இருக்காடா?

"வெல்போர் #இராமன் அரு மறைக்கு
அவித்த பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே"

🟣பதிற்றுப்பத்தில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

#மாய_வண்ணனை (திருமால்) மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
புரோசு மயக்கி,

🟣கலித்தொகையில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

"இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை
Read 7 tweets
இது FB ல் பார்த்தேன். இதற்கு என் கருத்தை கொடுத்துள்ளேன். I want Your views.
வாழ்த்துக்கள். திராவிட கலாச்சாரம் வேண்டாமே. உங்களுக்கு பொறுப்பு தந்தது கட்சி. எந்த தனிமனிதரும் இல்லை. தனி மனித ஆராதனை ஆரோக்கியமானது அல்ல.
@BJP4TamilNadu
@Murugan_TNBJP @HRajaBJP @nsitharaman
±+±+++++
#நன்றி...!!! #நன்றி ...!!!நன்றி..!!!
திலகா சிவமூர்த்தி ஆகிய எனக்கு...
#விவசாய_அணி
#மதுரை_மண்டல_திட்டபயிற்சி_ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வழங்கிய மாநில தலைவர் முனைவர் திரு.L #முருகன் ஜி, அவர்களுக்கும் அமைப்பு பொதுச்செயலாளர் திரு #கேசவ_விநாயகம் ஜி அவர்களுக்கும், மாநில
பொதுச்செயலாளர்
பேராசிரியர் #சீனிவாசன்
அவர்களுக்கும்
மற்றும் மாநில விவசாய அணி பார்வையாளர் திரு M. #முருகானந்தம் அவர்களுக்கும், பரிந்துரை செய்த விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K. #நாகராஜன் ஜி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு .#ராமலிங்கம் ஜி அவர்களுக்கும்... விவசாய அணி மாநில துணைத்தலைவர்
Read 4 tweets
#செவ்வேள்
#தமிழ்க்கடவுள்
#முருகன்

"முருகப்பெருமான் ஆரிய ஆகமங்களுக்கு உட்படாத அழகு; தமிழர்களின் முருகன் கருப்பு நிறம்" என்றெல்லாம் சிலர் பிதற்றுகிறார்களே;

உண்மையில், சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் முருகப்பெருமானின் நிறம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது எது?+
முருகன் "செவ்வேள்" என்று தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகிறார்.

செவ்வேள் = செம்மை நிறம் பொருந்தியவர்!

சங்க இலக்கியமான பரிபாடல்,

"மூவிரு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை.. செவ்வேள்"

என்று பாடுகிறது

அதாவது,உதிக்கின்ற செங்கதிர் நிறம் கொண்ட செவ்வேள்!+
கந்தபுராணம் சொல்வது:
"செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க"

அவனது கையும் சிவந்த நிறம் என்னும் திருப்புகழ்:
"செங்கை வேல் வென்றிவேல்"

அவனது பாதம் சிவப்பு என்னும் திருப்புகழ்:
"கோல ப்ரவாள பாதத்தில்" (அதாவது, முருகனின் சிவந்த பாதத்தில்)+
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!