Discover and read the best of Twitter Threads about #மோடி

Most recents (24)

#தேசியம்
இந்திரா காந்தியை இரும்பு பெண்மணி என்று அழைப்பார்கள். அது உண்மையா?
#விங்கமாண்டர்_அபிநந்தன் பெயரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த ஒற்றை பாரத வீரன் பத்திரமாக நாடு திரும்பவில்லை என்றால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருக்காது என்று முழக்கமிட்டவர் பாரத பிரதமர் Image
#மோடி. அபிநந்தன் போல வேறு சில விமானிகளின் பெயர் பட்டியல் இதோ!
விங் கமாண்டர் ஹர்சரன் சிங் டாண்டோஸ்,
படைத் தலைவர் மொஹிந்தர் ஜெயின்,
படைத் தலைவர் ஜே.எம்.மிஸ்திரி,
படைத் தலைவர் ஜே.டி.குமார்,
ஸ்க்வாட்ரன் லீடர் தேவ் பிரசாத் சாட்டர்ஜி,
விமான லெப்டினன்ட் சுதிர் கோஸ்வாமி
விமான லெப்டினன்ட்
வி வி டாம்பே,
பிளைட் லெப்டினன்ட் நாகசாமி சங்கர்,
பிளைட் லெப்டினன்ட் ராம் எம் அத்வானி,
ப்ளைட் லெப்டினன்ட் மனோகர் புரோகித்,
பிளைட் லெப்டினன்ட் தன்மய் சிங் டாண்டோஸ்,
பிளைட் லெப்டினன்ட் பாபுல் குஹா,
பிளைட் லெப்டினன்ட் சுரேஷ்சந்திரா சண்டல்,
பிளைட் லெப்டினன்ட் ஹர்விந்தர் சிங்,
ப்ளைட்
Read 8 tweets
அன்பு உடன்பிறப்புகளே.........

இந்த பதிவை #முழுமையாகபடித்து முடிந்தவரை #பகிருங்கள். பாஜக அரசின்
போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம். அவர்களிடம் #முகநூலில் கருத்து #சன்டை போட #தேவையில்லை. சொன்னாலும் அவர்கள் போலி வரலாற்றையே கையிலெடுப்பர்.நாம் #மக்களிடம் இந்த #கேள்விகளை
#வைப்போம்...பதிலை அவர்கள் #தேர்தல் வாக்குகள் #மூலம் திருப்பி #தரட்டுமே....

இந்த பாஜக அரசு...

#எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

#ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது? பாஜக மீது கேள்வி கேட்கும் #நீதிபதிகளின் மீது மட்டுமே
#கற்பழிப்பு புகார்களும் #கொலைமிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?

#மோடியை பிரமோட் செய்ய பயன்படுத்தப்பட்ட #பத்தாயிரம்கோடி பணம் யாருடையது?

அத்தனை #ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் #பரிசுத்தமாவது எப்படி?

#எதிர்க்கட்சிகள் பாஜக
Read 15 tweets
💐💐இந்தியா மிளிர்கிறது.💐💐

🔥 நாம் மற்றவர்கள் வீழ வேண்டும் என்ற நயவஞ்சகம் நம்மிடம் இல்லை, ஆனால் நம்மை நசுக்க நினைத்தவர்களை பொசுக்க மறக்கவில்லை

🔥 உலகமே கொரானாவில் வீழ, அதை வைத்து தடுப்பூசி மூலம் அவர்கள் உழைப்பை உறிஞ்ச நினைக்கவில்லை,
அதற்கு பதிலாக 70 நாடுகளுக்கு தடுப்பூசி தந்தோம். அதில் 48 நாடுகளுக்கு இலவசமாக.

🔥 40 கோடி மக்களுக்கு மூன்று வருடமாக உணவுப்பொருள் கொடுக்கிறோம்.

🔥 உக்ரைன் போரால் உணவில்லாமல் உலகமே வாட, எனக்கு கோதுமை கொடு என்று மிரட்டிய அமெரிக்காவை புறந்தள்ளிவிட்டு,
ஏழை நாடுகளுக்கு அதை இலவசமாக தந்தோம்.

🔥 கொரானாவில் மடிந்துகொண்டிருக்கும் வேளையில் நாடு பிடிக்கும் ஆசையில் உள்ளே நுழைந்த சீனாவை, வெச்சு செஞ்சோம்.

🔥 சோத்துக்கே வழியில்லாத இலங்கைக்கு, உலகம் திரும்பி பார்க்காத வேளையில், சீனா உதறி தள்ளிய நாட்களில், உணவு முதல்,
Read 19 tweets
#நியூசிலாந்து
#பிரதமர்_கண்ணீருடன் #பதவியை_ராஜினாமா_செய்தார்.
காரணம் -
பணமில்லை,
வேலையில்லை,
பொருளாதாரம் திசை தெரியாத படகு போல... போய்க்கொண்டிருக்கிறது

#ஆஸ்திரேலியாவும் இதே நிலையில்தான் உள்ளது...

எப்படியோ இருக்கும் இருப்பை வைத்து நிர்வகிக்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தார்.*

#அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையின் அச்சத்தில் உள்ளது.

கொரோனாவால் #சீனா இன்னமும் கூட தத்தளிக்கிறது.
இப்போது ரஷ்யா உக்ரைனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் சிதறடிக்கப்பட்டுள்ளன.
Lநமது அண்டை நாடுகளில் பெரும்பாலானவை திவாலாகிவிட்டன.*
#பாகிஸ்தான், #வங்கதேசம், #ஆப்கானிஸ்தான், #இலங்கை ஆகிய நாடுகள் முற்றிலும் #திவாலானதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை.

இதையெல்லாம் மீறி
#இந்தியா மட்டும் நாளுக்கு நாள் அதிராமல் வலுப்பெற்று வருகிறது.
Read 6 tweets
#முட்டாளின்தினம்
#நவம்பர்8

"அவன்
பட்டு வேட்டி பற்றிய
கனவில் இருந்த போது...
கட்டியிருந்த கோவணமும்
களவு போன நாள் இன்று..."
என ஆகஸ்ட் 15-சுதந்தர தினத்தைப் பற்றி
கவிஞர் ஒருவர் கூறினார்.

அது போலவே
மோடியால்,,தனக்கு
பதினைந்து லட்சம் கிடைக்குமென்ற பரவசத்தில் Image
இந்தியக் குடிமகன்
இருந்த போது...
செலவுக்கு இருந்த பணமும்
செல்லாது என அறிவித்த
சர்வாதிகார தினம்தான்
"#நவம்பர்8"

பணமதிப்பிழப்பால்
#கறுப்புப்பணம் ஒழியும்.!
#தீவிரவாதம் ஒழியும்.!
#விலைவாசி குறையும்.!
போன்ற
விவரங் கெட்ட விளக்கங்களை
#மோடி வழங்கிய நாள்
"#நவம்பர்8." Image
சொந்த பணத்தை எடுக்க
வங்கி வாசலில் மக்கள்
பிச்சைக்காரர்களாய் நின்று அதில் 160 -பேர் உயிரை விட்ட நாள்
"#நவம்பர்8."
"ஐம்பது நாட்களில் விலைவாசி குறையும்.!
கறுப்புப் பணம் ஒழியும்.!
கள்ள மார்கெட் ஒழியும்.!
" என
முட்டாள் தனமாக,
மோடி உளறிக் கொட்டி,
அது நிறைவேறாமல்
போன நாள் இன்று.. Image
Read 4 tweets
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக #ops #eps K.Annamalai உள்ளிட்டோர் பதறி கதறுகிறார்களே…

சிலிண்டர் வெடித்து அரை மணி நேரத்திற்குள் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளை மட்டுமல்ல; அவர் மொபைலில் பேசிய மொத்த 1
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட நபர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது தமிழக காவல்துறை.

மேலும் அவருடன் பயணித்த ஐந்து பேர் மீதும் தீவிரவாத கடும் சட்டங்களையும் பிரயோகித்து உள்ளது தமிழ்நாடு காவல்துறை.

மேலும் குண்டு வெடித்து 2
இரண்டு மணி நேரத்திற்குள் போலீசார் தெரிவிக்காத நிலையிலும்...

பல விஷயங்களை முந்திரிக்கொட்டை ஆகி தெரிவித்த H Raja sharma Narayanan Thirupathy BJP #annamalai உள்ளிட்டவரையும்...

ஏன் தமிழ்நாடு போலீசார் தன் வளையத்துக்குள் கொண்டு வரவில்லை என்பது புரியாத புதிர் தான் நம்மைப் போன்ற 3
Read 9 tweets
மோடிக்கு ஏன் வடநாட்டான் ஓட்டு போடுகிறான்?

கவுல் பிராமணனை ஏன் துரத்தி அடித்தான்?

ஐந்து வருடம் முன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணியை அமேதி ஆட்கள் ஏன் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தார்கள்?

அறுபதாண்டு கால பிரதிநிதி குடும்பத்தை ஏன் கேரளா வரை துரத்தி அடித்தார்கள்?

ஊடகங்கள் என்ன
சொல்லியும் ஏன் மோடியை மக்கள் நம்புகிறார்கள்?

பதில்...

#மோடி மக்களிடம் பேசுகிறார். அப்பர் மிடில்கிளாஸ்களுக்கு எரியலாம், ஆனால் மோடி என்ன பேசுகிறார் என்பது ஏழைகளுக்கு புரிகிறது.

இந்த தேசம் அளிக்கும் ஏழைகளுக்கான உரிமையை, ஏழைகளுக்கு நேரடியாக சென்றடைய வழிவகுத்தார்.

அதெல்லாம் தாண்டி
மோடி சக சாமானியனாகவே பார்க்கப்படுகிறார். சக சாமானியன் பிரதமராகும்போது, அவருக்கு வலு சேர்ப்பது கடமையாகவே ஒரு சாமானிய அடிமட்ட ஏழை கருதுவான், கருதுகிறான்.

மோடியே 2024லிலும் பிரதமர் ஆவார்.
பாஜாவே 2029திலும் ஆட்சிக்கு வரும்.

மோடி ஒரு சாமானிய மனிதனின் விஸ்வரூப எழுச்சி. சாமானியன்
Read 4 tweets
மோடி மல்லையா, நீரவ்மோடி மாதிரி கடன்காரனுங்கள எல்லாம் தப்பிக்க விட்டுட்டார் பாத்தீங்களா - எட்டு வருஷமா காங்கிரஸ், தி.மு.க சொல்ற முக்கியமான குற்றச்சாட்டு -

இருபது முப்பது வருஷம் திருடித், திருடி சொகுசா வாழ்ந்த ஒருத்தன் இருக்கற எடத்த விட்டு, சொத்தவிட்டு, சொந்தங்களவிட்டு
பொறந்த நாட்டை விட்டே ஓடறான்னா அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? -

நம்மள்ள பலர் நம்ப ஊர்லயே பாத்திருப்போம் ஊரச்சுத்தி கடன் வாங்கி, திருப்பிக் கட்ட முடியாம ஊரவிட்டு ஓடிப்போனவங்கள, அது எவ்வளவு அசிங்கம், அவன் செத்ததுக்குச் சமம்னு நாம நெனைப்போம் -
இது மல்லையாவுக்குக் கெடையாதா?-

இருக்கு, அப்பறம் ஏன் ஓடிப்போனான்?-

அதான், இருபது முப்பது வருஷமா சொகுஷா வாழ்ந்தவன் திடீர்னு ஓடிப்போறான்னா இங்க அவனால இனி திருடி, ஏமாத்தி பழயபடி சொகுசா வாழ முடியாம தடுக்க யாரோ அல்லது ஏதோ புதுத் தொல்லை வந்திருக்குன்னு அர்த்தம்-
Read 14 tweets
பாரத நாடு பழைய பாரம்பரிய நிலையை அடைகிறது. உக்ரெயின் போர் தொடங்கியபின் நம் நாட்டுக்கு நம் பிரதமர் #மோடி உடன் ஆலோசிக்க வந்த வெளிநாட்டு பிரமுகர்கள் பட்டியல்:
மார்ச்19 - ஜப்பான் பிரதம மந்திரி
மார்ச்20 - ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச்21 - ஆஸ்திரேலியா பிரதம மந்திரி
மார்ச் 23 - கிரீஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச் 24 - ஓமான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்.
மார்ச் 25 - சைனா வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச் 28 - ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு தூதர்- இந்தோ பசிபிக்
மார்ச் 30 - மெக்சிகோ & ஜெர்மனி நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள்.
மார்ச் 31 - பிரட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் & அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் துணை இயக்குனர்.
ஏப்ரல் 1 - ரஷ்ஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
ஏப்ரல் 2 - நேபால் நாட்டு பிரதம மந்திரி.

இவர்கள் எல்லாம் வளர்ந்த நாடுகள், உலகில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
Read 4 tweets
#அறிவோம்_வரலாறு உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கிறது. அதற்குக் காரணம் #மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு. எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு
சாத்துவது சீன வழக்கம். இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார். அதனால் யார் அடித்தாலும் கேட்க ஆளில்லா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் நேரு. இதனால் தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா
இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா. அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி. 1971லும் இதுவேதான் நடந்தது. இந்திராவும் காஷ்மீரைத் தொட அஞ்சினார். அதுவும் பாகிஸ்தான்
Read 13 tweets
அகரம் தகரம் ஆன கதை !
நடிகர் சூர்யாவிடம் புரண்ட ஆயிரக்கணக்கான கோடி பணத்திற்கு #மோடி வைத்த ஆப்பு !
அகரத்தில் புரண்ட தாவூதின் பணத்திற்கு மத்திய அரசு வைத்த செக்.....
கட்டுரை பெரியதுதான் ஆனால் அனைத்தும் நாம் அறியாதவை....
கண்டிப்பாக படியுங்கள் நாம் முழுவதுமாக அறிந்தால்தான் பிறர்
இடத்தில் பேச முடியும்
1:::ஜோதிகா நக்மா அக்கா தங்கைகள்.. ஆனால் நக்மா அம்மாவின் முதல் கணவனின் மகள் . ஜோதிகா அம்மாவின் இரண்டாம் கணவனின் மகள். அதாவது ஜோதிகா நக்மா அம்மாவிற்கு இரண்டு கணவர்கள். அம்மாவின் பெயர் சாமா காசி (சீமா).
2:::: சீமா முதல் கணவர் அரவிந்த் பிரதாசிங்
மொராஜ். 1974 ல் பிரிந்துவிட்டார்கள். இரண்டாம் கணவர் பெயர் சந்தர் சாதனா. இவருக்கு பிறந்தவர்கள் தான் ஜோதிகா சாதனா, ரோஷினி. நக்மாவின் உண்மை பெயர் நந்திதா அரவிந்த் மொராஜ்.
3::: 2012ஆம் ஆண்டுவரை நந்திதா அரவிந்த் மொராஜ் என்றே பாஸ்போர்ட்டில் இருந்தது. பின்பு தான் நக்மா அரவிந்த் மொராஜ்
Read 24 tweets
பிரதமர் #மோடி பற்றிய பேச்சு வந்தால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி இருக்கிறார் என்பது போன்ற வாழ்த்துகள் இந்துத்துவர்களிடையே குவிந்து விடுகின்றன.

சமீபத்தில் கூட 'இந்திய பாஸ்போர்ட்டின் மகிமையை மோடி உயர்த்தி விட்டிருக்கிறார் என்கிறார் நம் உள்துறை அமைச்சர் #அமித்_ஷா.!
எப்படி உயர்த்தி இருக்கிறார் என்ற விபரங்கள் எதுவும் ஷா கொடுக்கவில்லை.

பரவாயில்லை. அவர் கொடுக்காவிடில் கொடுக்க நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

ஒரு பாஸ்போர்ட்டின் மதிப்பு என்பது உலகெங்கும் ஒரே ஒரு அளவீட்டில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

அது என்ன கணக்கீடு தெரியுமா?
அந்தப் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா தேவைப்படாமல் செல்ல முடியும் என்பதுதான் அது.

பிரிட்டன், அமெரிக்க பாஸ்போர்ட்களை வைத்து பெரும்பாலான ஐரோப்பிய, தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜாலியாக பிளேன் பிடித்து அதை வைத்திருப்பவர்கள் போய் வரலாம்.
Read 9 tweets
A.இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்
இருக்க முடியும்* -
அதிபர் ஜி ஜிங்பிங்.
முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா..., திருப்பதி பெருமாள் தரிசனம் மாதிரி, 'போனா போகட்டும்,அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்'
B.என பரிதாபப்பட்டு, *பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு*

இருநாட்டு தலைவர்களோட...,
கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது.

சங்கி மங்கின்னு எவனாவது, சீன வெளியுறவு செயலரோட ஒன்னுவிட்ட சின்னாத்தா மவன்தான், "இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம்"
C. என , சர்வதேச மீடியா வுக்காக... வழக்கமான ஒரு பேட்டிய குடுத்துட்டு, "அவிங்களுக்கு டீ-யக் குடுத்து பத்தி விடுங்கடா"னுட்டு போயிடுவான்.

நம்மாளுங்க, சீன கிரீன் டீ நாலு பாக்கெட் வாங்கி பேக்ல சொருவிட்டு, யுனான் மாகாண மேம்பாலத்துல சறுக்கி விளையாண்ட்டு, மஞ்சள் நதிக்கு குறுக்கால கட்டுன
Read 10 tweets
#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
Read 8 tweets
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
Read 16 tweets
தில்லி ஐந்து #நட்சத்திர ஹோட்டலில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது . யாரெனத் தெரிகிறதா? எதற்கெனத் தெரிகிறதா ?

ஈன்றெடுத்த அன்னைக்கும் வாழவைக்கும் அன்னை பூமிக்கும் அவள் மடியில் தவழ்ந்து கொண்டே துரோகம் செய்பவதைவிட ஆகச்சிறந்த துரோகம் இவ்வுலகில் இல்லை எனலாம்.

ஆகச்சிறந்த துரோகிகளின்
வரிசையில் முன்னாள் #துணைஜனாதிபதி ஹமித் #அன்சாரியும், முன்னாள் பிரதமரும், இத்தாலி நாட்டுக் #கிறித்துவக் கைக்கூலி #சோனியாவின் கைப்பாவையும், பேசாமடந்தையுமான மன்மோகன் சிங்கும் முதலிடத்தைப் பெற்று பாரததேசத்தின் களங்கரைச் சின்னமாகத் திகழ்ந்து வருகின்றனர்.

பாரதநாட்டின் பாராளுமன்றக்
கட்டிடத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முயற்சி செய்தது மற்றும் மும்பை ஹோட்டல் வெடிகுண்டு சம்பவம் உட்பட இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு மூளையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐ #தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவனுமான #ஆஸாத்_துரானி, தான் எழுதிய
Read 11 tweets
கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கூட தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி #பாஜக கணிசமான வாக்குகள் வாங்குகிறதே அந்த ரகசியம் என்ன? வேறு மத ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியாத விஷயம். ஏன் நிறைய முஸ்லிம் ஆண்களுக்கே புரியாதது அது. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய
பெண்கள் அனுபவித்து வந்த கொடுமை என்ன என்று பார்ப்போம். எந்த முஸ்லிம் வீட்டிலும் பார்த்தீர்களானால் குடும்பம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் வாழ்ந்து வருவார். 30 வயது 40 50 60 எந்த வயசிலும் இருப்பாங்க. இவர்கள் அந்த வீட்டில் உள்ள யாருக்காவது அக்கா முறையோ அத்தை முறையோ சித்தி பெரியம்மா
முறையோ பாட்டி முறையோ இருப்பாங்க. இவர்கள் தான் வசிக்கும் அந்த வீட்டில் முடிந்த வரையான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து தன் உறவுகளோடு உணவு பகிர்ந்து உண்டு அமைதியாக வாழ்ந்து வருவார்கள். குடும்பம் குழந்தைகள் இல்லாமல், அவர்களுடைய மனதிலே வெளியில் சொல்லமுடியாத தாங்கமுடியாத துயரம் வேதனை
Read 10 tweets
உங்களுக்குத் தெரியுமா.?

#மோடி இரண்டு முறை பிறந்தவர்.!

1) 29.09.1949 டிகிரி சான்றிதழ் இருப்பது.!

2) 17.09.1950 எல்லோரும் அறிவது.!

1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்.!

ஆனால்??
அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன.!

உண்மையில் அங்கு ரயில் நிலையம் 1973 இல்தான் கட்டப்பட்டது.!

அப்போது மோடிக்கு வயது 23.!

பாவம், மோடிதான் ௭வ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்.!

மோடி #எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார்.
ஆனால் 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.!

டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே.!

1983 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்.!

Entire political science இல் முதுகலைபட்டம் பெற்ற ஒரேநபர் மோடி மட்டுமே.!
Read 7 tweets
#Modi #மோடி அரசு செய்த சாதனைகள். படிப்பதற்கே பல நிமிடங்கள் ஆகும், இவற்றை செயலாக்கிய மோடி அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
1. ராமேஸ்வரம் முதல் கரிச்சல் முனை வரை நீண்ட காலமாக கைவிடப்பட்ட தனுஷ்கோடி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது
2. ராகுல்காந்தி குடும்ப தொகுதியான அமேதியான
தற்போது ஸ்ம்ரிதி இராணியுடயது-AK 203 ரக துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை!
3. இந்தியாவில் மிக உயரமான பாலம் IMPHAL(இம்பால்), JIRIBAM(ஜிரிபாம்) மற்றும் TUPUL(துப்புல்) ஆகியவை அஸ்ஸாமிற்கும் அருணாசலப் பிரதேசத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ளன!
4. வெளிநாடுகளில் கைதான ஏராளமான இந்தியர்களை
நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா மட்டும் 850 கைதிகளை விடுதலை செய்துள்ளது.
5. சவுதி அரேபியாவில் 7,00,000 கோடி முதலீடு செய்துள்ளது.
6. செல்போன் உற்பத்தி, கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பையும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட தொழிற்சாலைகள் அமைப்பு! இதனால்
Read 63 tweets
உயர்திரு பாரதப்பிரதமர் மோடி @PMOIndia (@narendramodi ) அவர்களுக்கு,

வணக்கம்
நீங்கள் அரியானவில் சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்

வாழ்த்துகள்
இந்த வாழ்த்தை சொல்ல என் மாநிலம் எனக்கு ஒரு தகுதியை கொடுத்திருக்கிறது

நாடெங்கும் #மோடிஅலை வீசிய போது இங்கு வீசவில்லை

ஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே

இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே
இப்படி தெளிவாக உங்களை தள்ளி வைத்த அந்த தகுதியே என் #தகுதி

உங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார்👉🏿மோடிக்கு வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார் அப்படியா?

இது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா ?
Read 28 tweets
#கமல்ஹாசன் #மோடி & #பாஜக விற்கு எதிராக பேசவில்லை என்பது எதிர் அரசியல் கட்சிகளின் குற்றசாட்டு. ஒரு வேளை உண்மை தானோ? அப்படியும் இருக்குமோ? எதிர்த்து பேசவே இல்லையா? எதிர்கட்சிகள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப பேசி அதை உண்மையாக்க பார்க்கிறார்கள். ஊழலே செய்யவில்லை என்பது போல். Cont
ஆனால் உண்மை அதுவல்ல. #கமல்ஹாசன் பல நேரங்களில் #பாஜக வை கடுமையாக சாடியுள்ளார். ஆனால், அதை மரியாதையோடு,அரசியல்மாண்போடு செய்துவிட்டார். அவர்களைப்போல், ஒருமையில்பேசவில்லை.
சரி அவைஎன்ன:
1. பாபர் மசூதி இடிப்பின் போது நரசிம்மராவிடம் கேள்வி கேட்டது.
2. கரசேவை பற்றி எதிர்த்து பேசியது cont
3. மாட்டுகறி சாப்பிடும் விவகாரத்தில், அது எனது உரிமை என முதல் குரல் கொடுத்தது.
4. பணமதிப்பிழக்கத்தின் தனது நிலையை மாற்றி, உண்மையுணர்ந்து எதிர்த்தது.
5. ஸ்டெர்லைட் விவாகாரத்தில் மத்திய அரசின் அராஜகப் போக்கை கண்டித்து.
6. நீட் விவகாரத்தில், கல்வி மாநில உரிமை என குரல் கொடுத்தது cont
Read 9 tweets
#RafaleScam in Tamizh
‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது
இதற்கிடையே இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர்
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர்
#RafaleScam in Tamizh
தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்தார்கள்

இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார்
#RafaleScam in Tamizh
Read 309 tweets
#Budget2019!

இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5% வட்டி மானியம்.

ராணுவ வீரர்களின் பென்ஷனுக்கு ₹35ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

2வது வீடு வாங்குபவர்களுக்கு வங்கிக்கடனில் வரிச்சலுகை.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு.
1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

₹5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு.

ரயில்வே துறைக்கு ₹65587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ₹3000 பெறும் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்.
மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி.

விவசாயிகளுக்கு ₹6,000 உதவித்தொகை; ஆண்டிற்கு மூன்று தவணைகளாக..

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32%லிருந்து 42% ஆக அதிகரிப்பு.

டெபாசிட்டில் கிடைக்கும் ₹50,000 வரையிலான வருவாய்களுக்கு இனி வரி இல்லை.
Read 6 tweets
பத்திரிக்கையாளர் #நக்கீரன்கோபால் கைது செய்யப்பட்டிருப்பதை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிசத்தினை எதிர்த்திட ஒன்றிணைந்து நிற்க வேண்டிய மிக முக்கியமான தேவை எழுந்துள்ளது.

#NakkeeranGopal #நக்கீரன் @nakkheeranweb

1/6 Image
பேரா.#நிர்மலாதேவி-ஆளுநர் #பன்வாரிலால் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக #ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் மற்றும் அழுத்தத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற #நக்கீரன்கோபால் அவர்களை அங்கேயே கைது செய்திருக்கிறார்கள்.

2/6
ஜனநாயகம் எத்தனை மோசமாக சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக #நக்கீரன் கோபால் கைது இருக்கிறது. மிக மோசமான அடக்குமுறைகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மோடியை எதிர்த்துப் பேசும் அனைவர்...

3/6
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!