Discover and read the best of Twitter Threads about #வன்னியர்கள்

Most recents (3)

#வன்னியர்கள்

வடதமிழகத்தில் காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய சாதியினர் ஆவர்.

வன்னி என்னும் சொல்லுக்கு காடு , சமசுகிருத மொழியில் நெருப்பு .
படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 200க்கும் மேற்பட்ட உட் பிரிவுகளை கொண்ட சாதியினர் ஆவார்.
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வசிக்கும் சாதிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட குடி வன்னியர்களே. .
Read 12 tweets
So called சமூகநீதி போராளிகளுக்கு ஒரு கேள்வி
#அன்றைய_அண்ணாவும்
இன்றைய #திமுக_ஜமீன்தாரிகளும்

அண்ணா அவர்கள் கட்சியில் பட்டியலின மக்களுக்கு பதவி என்பதை பெயருக்காகவோ கணக்கிற்காகவோ செய்யவில்லை.எல்லா விடுதலையும் அவர்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் செய்தார்.1/n
அதனால்தான் அந்த மக்கள் அண்ணாவோடு ஒன்றி இருந்தார்கள்.

கட்சிக்கான முதல் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தபோது குமரி மாவட்டத்திற்கு வி.எம். ஜான் என்ற துடிப்பான பட்டியலின இளைஞரை தான் நியமித்தார் அண்ணா. அன்று ஜானைவிட இன்னும் முக்கிய தம்பிகள் எல்லாம் அண்ணாவிடம் இருந்தார்கள். 2/n
ஆனாலும் வி.என்.ஜானுக்கு முக்கியம் கொடுக்கக் காரணம், இந்தக் கட்சி அந்த மக்களிடம் இருந்துதான் எழுந்தாக வேண்டும் என்ற அரசியலைச் சொன்னார்.

மகளிர் அணியில், பட்டியலின சத்தியவாணிமுத்துவின் கீழ்தான் அண்ணாவின் மனைவியும், மற்ற தம்பிமார்களின் மனைவிகளும் கட்சிப்பணி செய்தார்கள். 3/n
Read 9 tweets
#சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், #சானார்கள் என்பவர்கள் தங்களை நாடார்கள் என்பதும், #வன்னியர்கள் என்பவர்கள் தங்களை சத்ரியகுல வீரன் என்பதும், #பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும்,#ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும்,1/n
#தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், #குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், 2/n
இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம். இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது?.3/n
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!