Discover and read the best of Twitter Threads about #வாழ்க_தமிழ்

Most recents (3)

#சிங்கப்பூர் ல் இந்தியர் என்பது #தமிழன் தான்.

#மலேசியா வில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.
#பிரான்சு, #ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியா, #தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்.

#இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாஸ்போர்ட்டில் கூட #தமிழ் தான் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக #தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

#சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

#கனடாவில் #தமிழர்தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
Read 7 tweets
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

#தமிழா!!!
#நீ
#தமிழா?

தமிழ்
கிறித்தவன்,
விவிலியம் படிக்கிறான்.....

தமிழ்
இஸ்லாமியன்,
குர்ரான் படிக்கிறான்.......

தமிழ்
இந்து,
பகவத்கீதை படிக்கிறான்.....

தமிழ்
பௌத்தன்,
திரிபீடகம் படிக்கிறான்...... - 1/4
விவிலியம்
ஐரோப்பியரின் வரலாறு.....

குர்ரான்
அரேபியரின் வரலாறு......

பகவத்கீதை
ஆரியரின் வரலாறு.....

திரிபீடகம்
பாலி மொழி வரலாறு.....

தமிழர் வரலாறு எங்கே...?

அந்நிய வரலாற்றை
படிக்கும் தமிழர்களே....!

தமிழர் வரலாற்றை
யார் படிப்பார்.......!

எங்கிருந்து வந்தோம் - 2/4
என்பது தெரிந்தால் தான்,
எங்கே செல்ல வேண்டும்
என்பது தெரியும்......!

தமிழர் வரலாறை
தமிழர் படிக்காததால்
தமிழினம் விீழ்ந்தது......!

அந்நிய வரலாற்றைப்
படிப்பதால்
அந்நியர்களால் ஆளப்படுகிறோம்....!

தமிழர்
வரலாற்றைப்படிப்போம்
தமிழராய் வாழ்வோம்.....!
தமிழர்களாய் ஆள்வோம்......! - 3/4
Read 5 tweets
#இதப்படிங்க "வே" முதலில்..

*"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.*

*தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*

*மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும்+
அப்படித்தான்.*

*சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*

*சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.* +
*'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*

*நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.* +
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!