Discover and read the best of Twitter Threads about #விஷ்ணு_சஹஸ்ரநாமம்

Most recents (3)

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…

1950 - களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீ மஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார். Image
திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,

”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”
யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,
Read 14 tweets
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்

மன பாரம் நீக்கும் பெயர்*

மகாவிஷ்ணுவின் சகஸ்ர நாமங்களில் (ஆயிரம் திருப்பெயர்கள்) ஒன்று, பூகர்ப்பாயர்' என்பதாகும்.

பூமாதேவியை தாங்கும் பெருமாளை இப்பெயரால் அழைப்பார்கள்.

சென்னை அருகே உள்ள கோவளத்தில் இருந்து 1 கிலோமீட்டரில் உள்ளது, திரு விடந்தை.
இங்கு நித்ய கல்யாணப் பெருமாள், தனது மடியில் தாயாரை சுமந்தபடி இருப்பார்.

இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர், தினமும் குதிரையில் இந்த ஆலயத்திற்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் செல்வார்.

ஆலயத்திற்கு போகும்போது ஒரு குதிரையும்,
தரிசனம் முடிந்து அரண்மனை திரும்பும் போது ஒரு குதிரையும் பயன்படுத்துவார்.

ஏனெனில் குதிரையால் தன்னை நீண்ட நேரம் சுமக்க முடியாது என்பதால் அப்படிச் செய்வார்.
Read 6 tweets
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்
35வது திருநாமம்
ப்ரபவே நம:

வசுதேவரின் சகோதரியான ஸ்ருதஸ்ரவா, சேதி தேசத்து மன்னன் தர்மகோஷனை மணந்தாள். அவர்களுக்கு மகனாகப் பிறந்தான் சிசுபாலன். சனகாதி முனிவரின் சாபத்தால் வைகுந்தத்தின் வாயில் காப்பாளர்களான ஜய-விஜயர்களே ஹிரண்யகசிபு- ஹிரண்யாக்ஷனாகவும், ராவணன்-
கும்பகர்ணனாகவும், சிசுபாலன் -தந்தவக்ரனாகவும் பிறந்தார்கள். இதில் சிசுபாலனின் பிறப்பு அதிசயமானது. பிறக்கும் போதே நான்கு கைகளோடும் மூன்று கண்களோடும் பிறந்தான். திருமால்-சிவன் இருவரின் ஒருங்கிணைந்த அம்சமாகத் தனக்குக் குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் ஸ்ருதஸ்ரவா. அச்சமயம்
வானில் ஓர் அசரீரி ஒலித்தது: “யார் இந்தக் குழந்தையைத் தூக்கும் போது, இக்குழந்தையின் கூடுதல் இரு கைகளும், மூன்றாவது கண்ணும் மறைகின்றனவோ, அவரால் தான் இக்குழந்தைக்கு மரணம் ஏற்படும்!” இதைக் கேள்வியுற்ற அனைவருமே அந்தக் குழந்தையை நெருங்க அஞ்சினார்கள். கண்ணனும், பலராமனும் தங்களின் அத்தை
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!