Discover and read the best of Twitter Threads about #ஶ்ரீகுருஷ்ணன்கதைகள்

Most recents (4)

#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஆச்சார்யர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம், ஒரு மாணவன், குருவே! நல்லதை படைத்த இறைவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். நல்லதை நம் மனம் அப்படியே ஏற்கிறது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனம், எதற்காக கெட்டதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று கேட்டான். ஸ்ரீ ஆதிசங்கரர்
சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொன்னார். இரவு உணவு அருந்தும் நேரம் வந்தது. ஸ்ரீ ஆதிசங்கரர் தன் சிஷ்யனுக்கு உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனிடம் ஸ்ரீ ஆதிசங்கரர்,
“பசுவிடமிருந்து தான் பால் வருகிறது. சாணமும் அதே பசுவிடமிருந்து தான் வருகிறது. பாலை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?” என்று கேட்டார். “பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கிறோம். சாணத்தை
Read 7 tweets
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஒரு நாள் கங்கைக்கரையோரம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில் நாய்கள் வேகமாகக் குரைத்தன.
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக் கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும்
என்பதிலேயே அதன் கவனம் இருந்தது. இதைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள் என்றார். ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். ஒரு சீடர், நாய்களின் இயல்பு இது தானே. மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்று கொண்டிருக்கும் என்றார். வலிமை தான்
Read 7 tweets
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும் Image
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
Read 8 tweets
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள்
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடையவேண்டும் என தவம் இருந்தாள். அவள் முந்தின ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூட இருந்தவள். அவள் போன பிறவியிலேயே கண்ணனை கணவனாக அடைய விரும்பியவள். இந்த ஜென்மத்தில் தவமிருக்க மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று
துளசியை ஏமாற்றினார். என்னை ஏமாற்றிய நீ கல்லாகப் போவாய் என்று சாபமிட்டாள். உடனே மஹாவிஷ்ணு அவளுக்குக் காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. ஆனால் மஹாவிஷ்ணு அஞ்சாதே துளசி எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது, கிருஷ்ணாவதராத்தின் போது கோபிகையாக இருந்ததவள் நீ என்னை மணம் புரிய வேன்டும்
என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மாறும்மாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான், என்னை தரிசனம் செய்ததால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!