Discover and read the best of Twitter Threads about #ஶ்ரீநரசிம்ம_அவதாரம்

Most recents (1)

#ஶ்ரீநரசிம்ம_அவதாரம்
அதர்மம் எப்போதெல்லாம் தலை
தூக்குகிறதோ, அப்போதெல்லாம்
அவதாரம் எடுக்கிறேன் - இது ஸ்ரீ கிருஷ்ண பகவான் மஹாபாரத யுத்தத்தின் போது அர்ஜுனனுக்கு கீதையின் மூலம் கூறிய சத்திய வாக்கு.
துஷ்ட நிக்ரஹம் செய்து இஷ்ட பரிபாலனம் அமைய, பூலோக மக்களுக்கு உதவவே வைகுண்டநாதன் பல Image
அவதாரங்களை எடுத்தார். ஒரு சாதாரன மனிதனாக
வாழ்ந்து காட்டி, உலகிற்கு தனி மனித
ஒழுக்கத்தை போதித்து, தனக்குரிய கடமைகளை நிறைவேற்றி, இறுதியில் இராவண வதம் செய்தது திரேதா யுகத்தின் ஸ்ரீராம அவதாரம்.
மனித சமூகத்தின் வாழ்வியல் நெறிக்காக #பகவத்கீதை எனும் அருளுரையப் போதித்து, கம்சன் -
நரகாசுரன் போன்ற அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டியது துவாபர யுகத்தின் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். இப்படி பகவான் எடுத்த அவதாரங்களுக்குள் ஸ்ரீ நரசிம்மர் எனும் சிங்கமுகப் பெருமானாக
பகவான் எடுத்த அவதாரம் தனிச்
சிறப்பு வாய்ந்தது. காரணம், பிறப்பின்றி ஒரு நொடிப் பொழுதிலே
தோன்றி, பக்தனான
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!