Discover and read the best of Twitter Threads about #ஸ்டாலின்

Most recents (9)

1.மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா #கருணாநிதி

2. கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் #கி_வீரமணி

3. பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - கறுப்பர் கூட்டம் #சுரேந்தர்.

4. திருப்பதி ஏழுமலையான் உலகின் மிகப்பெரிய திருடன் #கனிமொழி.
5. பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா #ஆளூர்_ஷாநவாஸ்_விசிக

6. விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண் #உதயநிதி.

7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா #ஆ_ராசா.

8. இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் #ஸ்டாலின்.
9. தில்லை நடராஜரையும் திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வச்சு தகர்க்கும் நாளே பொன்னாள் #கருணாநிதி.

10. இந்து பெண்கள் விபச்சாரிகள், ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் #திருமாவளவன்.

11. இந்து என்ற மதமே கிடையாது #ஆ_ராசா, #எஸ்றா_சற்குணம்.
Read 5 tweets
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ ‌என்று.

'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும்‌ கிடைத்து விடாத பெரும்‌ வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.

மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.

விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.

சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.
Read 15 tweets
Stanley Rajan post. தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தியாகராஜனாரின் பேட்டி காண நேர்ந்தது. அந்த பேட்டியின் விவாதம் இந்துகோவில்களை அரசின் கட்டுபாட்டில் இருந்துவிடுவிப்பது பற்றியது, அதற்கு என்னவெல்லாமோ சொல்லி விஷயத்தை திசை மாற்றுகின்றார். மதுரை முதல் தென்காசிவரை கோவில்
கும்பாபிஷேகம் செய்த குடும்பம் எங்களுடையது என்கின்றார், அதே நேரம் எல்லா மக்களுக்குமான மதுரை ஆலய நுழைவினை பசும்பொன் தேவரும் வைத்தியநாத அய்யரும் செய்தார்கள் என்பதை மறைக்கின்றார். அது போக மருதுபாண்டியர் கட்டிய மண்டபங்களெல்லாம் தங்கள் மேலாண்மையில் அடையாளம் மாற்றபட்டது என்பதையும்,
சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவில் நிலம் கழிவறை ஆக்கபட்ட சர்ச்சையில் #திமுக பிரமுகர் சிக்கியதையும் மௌவுனமாக ஒப்புகொள்கின்றார். மதுரை ஆலயத்தில் நாங்கள் என்பதிலே இந்த ஒப்புதல் பெறபடுகின்றது. மதுரையில் மீனாட்சி அடையாளத்தை அழித்து, சொக்கன் அடையாளத்தை அழித்து பெரியார் பேருந்து
Read 25 tweets
#Manusmriti
agniveer.com/manu-smriti-an…
#மனுஸ்ம்ரிதி இந்துப் பெண்களை இழிவு படுத்துவதாக கூறும் நயவஞ்சக #திருமாவளவன் அதுக்கு ஒத்து ஊதும் #ஸ்டாலின் உண்மையில் மனு ஸ்ம்ரிதி என்ன சொல்கிறது என்று நமக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் விளையாடுகிறார்கள். அதுவே அவர்களுக்கு வினையாகப் போகிறது!
அசல் மனு ஸ்மிருதியை நாம் மதிப்பாய்வு செய்தால், பெண்களுக்கு இதை விட உயரிய மரியாதை மற்றும் உரிமைகளை அளிக்கும் வேறு எந்த உரையும் (வேதங்களைத் தவிர) உலகில் இல்லை என்பது தெரியவரும். நவீன பெண்ணிய புத்தகங்கள் கூட மனு ஸ்மிருதிக்கு இணையாக வர மேலும் திருத்தங்களை செய்யவேண்டியிருக்கும். மனு
ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் கூறப்பட்டிருக்கிறது.

மனு ஸ்மிருதி 3-56
யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா

பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்
Read 25 tweets
#நீட் தொடர்பான வழக்கில் 2013ல் 3 நீதிபதிகள் அடங்கிய constitutional bench அமர்வில் 2 பேர் நீட் எதிராக, ஒருவர் ஆதரவாக தீர்ப்பெழுத,

அந்த இவரும் ஓய்வுபெற்ற பின்னர், RSS சங்கல்ப் நுழைவு தேர்வு நடத்தும் தனியார் அமைப்பின் சார்பில் வழக்கு போட,
1/6
#நீட்வரலாறு #BanNEET_SaveTNStudents
அந்த நீட் ஆதரவு 3வது நீதிபதி, முன்னர் வழங்கிய தீர்ப்பை recall செய்து, 5 நீதிபதிகள் அடங்கிய bench ஐ அமைப்பதாக தீர்ப்பெழுத,

அதில் இடைக்கலாமாக நடந்த விசாரணையில் தான் 2016ல் நீட் இந்தியா முழுமைக்கும் வர..

ஓராண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு விலக்கு என்றும் தீர்ப்பெழுத,
2/6 #AdmkFails
அதன் பின்னர் 2017ல் இருந்து தமிழ்நாட்டிற்குக்குள்ளும் வந்தது தான் நீட்.

ஆக அந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்னும்.அமைக்கப்படவே இல்லை. அதனை அமைக்க #பழனிசாமி அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவுமில்லை.

இதற்கிடையில், 2016ல் வழங்கிய தீர்ப்பானது, #தமிழ்நாடு அரசின் சட்டம், 3/6
Read 6 tweets
சமீப காலமாக சவுக்கு சங்கரின் சில பல ட்வீட்கள் வேண்டுமென்றே குட்டையை குழப்பும் விதமாக உள்ளது.

தம்படிக்கு பிரயோஜனம் இல்லாத கு.க.செல்வத்தின் விலகலை அடுத்து, சில பல #திமுக MLA க்கள் MP க்கள் கட்சி தாவப்போவதாக செய்திகளை கசியவிட்டார். அது வைரல் ஆகிட, இணைய வதந்தீகளுக்கு 1/9
சம்பந்தப்பட்ட MLA , MP (திருச்செந்தூர் அனிதா MLA, ஜெகத் MP) விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது.

தற்போது மீண்டும் மற்றொரு ஆளை குறிவைத்து, சங்கர் பேச துவங்கியுள்ளனர் (கரூர் செந்தில் பாலாஜி MLA தான்).

100% அடித்து சொல்லலாம் இதுவும் வதந்தீ என்று. ஏனெனில் அதிமுக விலிருந்து 2/9
திமுக வுக்கு தாவியவர் என்றபோதும், #திமுக வில் தீவிரமாக களப்பணி தொடர்ந்து செய்து வருபவர் செந்தில் பாலாஜி.

அனிதா வும், செந்தில் பாலாஜி யும் மாநில அரசியலில் காலூன்றவே விருப்பப்படுபவர்கள். இன்னும் 8 மாதத்தில் மாநில தேர்தலை வைத்துக்கொண்டு, திமுக மட்டுமே ஆட்சியை பிடிக்கும் என்று3/9
Read 9 tweets
#காமராஜருக்கு கருணாநிதி மரியாதை கொடுத்தது போல் யாரும் கொடுத்ததில்லை -- #ஸ்டாலின்.

#காமராஜர் வசித்த வாடகை வீட்டை ஏழையின் மாடமாளிகையை பார் - முரசொலி.

ஹைதராபாத் ஸ்டேட் பாங்கில் ஒன்றரை கோடி போட்டுள்ளார் - முரசொலி.

அண்டங்காக்கை - முரசொலி. +
ரஷியாவிற்கு இத்தனை நாள் எருமைதோல்தான் போய் கொண்டிருந்தது. இன்று எருமை மாடே #ரஷியா சென்றுள்ளது(காமராஜர் ரஷியா பயணத்தை) - முரசொலி.

காமராஜர் #நாடார் ஜாதி என்பதற்காக மரம் ஏறி சாணான் - முரசொலி +
காமராஜரை சட்டசபை தேர்தலில் சீனிவாசன் என்பவரை நிற்க வைத்து தோற்கடித்த பிறகு தோற்கபட வேண்டிய விஷகிருமி - முரசொலி.

இத்தனையும் பேசியவர் திருட்டு ரயில் ஏறி வந்து தமிழ்நாட்டை சூறையாடி கொள்ளையடித்து உலக பணக்கார குடும்பத்தின் தலைவன் #கட்டுமரம் பேசியது. +
Read 17 tweets
கொங்கு வேளாள கவுண்டர் என்பதற்காகவே #எடப்பாடி_பழனிசாமியை ஆதரிப்பவர்களே!

1.கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 30% இட ஒதுக்கீடு அளித்து கல்வி , வேலைவாய்ப்பில் முன்னேற அடித்தளமிட்டவர் #கலைஞர்,

1/1
2.பெரும்பாலும் வேளாண் தொழிலில் ஈடுபடும் இந்த மக்கள் பயன் பெறும் வகையில் 1989ல் இலவச மின்சாரம் அளித்தவர் #கலைஞர்

3.வேளாண் பொருட்களை நேரடியாக விற்க உழவர் சந்தை தொடங்கியவர் #கலைஞர்

4.2006 ல் விவசாயிகள் மிகவும் துன்பபட்டு வந்த நிலையில் 7000 கோடி கடன் தள்ளுபடி செய்தவர் #கலைஞர்
1/2
5. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்த மருத்துவர் திருப்பூர் சரவணன் அவர்களுக்கு குரல் கொடுத்து CBI விசாரணை செய்ய வைத்தவர் #ஸ்டாலின்

6.பொள்ளாச்சியில் இதே சமூகத்தை சேர்ந்த பெண்களை அதிமுக முக்கிய புள்ளிகள் சீரழித்ததற்கு குரல் கொடுத்தவர் #ஸ்டாலின்
1/3
Read 7 tweets
Thread!

#ஸ்டாலின்

கலைஞருக்கு பிறகு அந்தக் கட்சி இரண்டா மூணா உடைஞ்சுடும்ன்னு சொன்னாங்க. அப்படி நடக்கலை. ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பு இல்லை, அவ்வளவுதான் என்றார்கள். கட்சியை உடையாமல் கட்டுக்கோப்பாக வழி நடத்தினார்.

(1/5)👇
தேர்தல் வியூகம் அமைக்க தெரியலை என்றார்கள். கலைஞர் இல்லாத முதல் பாராளுமன்ற தேர்தல். இந்தியளவில் சாதனை. இவ்வளவு எம்பிக்கள் கொண்ட முதல் எதிர்க்கட்சி என்ற சாதனை. மத்தியில் பிஜேபி மெஜாரிட்டி. திமுக ஜெயிச்சும் வேஸ்ட் என்றார்கள். பாராளுமன்றத்தில் தெறிக்கவிட்டார்கள்.

(2/5)👇
அவருக்கு பேசவே தெரியாது என்று கிண்டல் செய்தார்கள். தொண்டையில் குண்டுபாய்ந்து பேசவே முடியாத ஒருத்தரை முதலமைச்சராக்கிய தமிழக மக்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை.

(3/5)👇
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!