ஈழ வியாபாரி Profile picture
பங்கர் பிரபா | தரவாடு சைமன் | RX 100

Jun 8, 2021, 7 tweets

3 ஆகஸ்ட்1990 இல் காத்தான்குடி ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களை படுகொலையை செய்தது கரிகாலன் நியூட்டன் போன்ற தளபதிகள் தான்.

கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை திரிகோணமலை மாவட்டங்களில் தோல்வியுற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு முயற்சியை வடக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம்,

முல்லைத்தீவு வவுனியா மன்னார் கிளிநொச்சி ஆகியவற்றில் வெற்றிகரமாக முன்னின்று செய்தவர் ஆஞ்சநேயர்(எ) இளம்பரிதி.

இந்த கரிகாலனும் இளம்பரிதியும் இறுதி யுத்தத்தின் கடைசி நாள் வரை பிரபாகரன் உடன் இருந்தனர். வெள்ளைக்கொடி ஏந்தி சரண்டராகி காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் இந்த இருவரும் உண்டு.

இதை இப்போது இங்கு குறிப்பிடக் காரணம், காத்தான்குடி படுகொலை வடக்கு இனச்சுத்தீகரிப்பு குறித்து புலி ஆதரவாளர்களே இப்போது ஒப்புக்கொண்டு எழுதி வருகிறார்கள்.

ஆனால் காத்தான்குடியில் இலங்கை ராணுவம் இருட்டில் வந்து சுட்டுக் கொன்றுவிட்டு புலிகள் மீது பழி போடுவதாகவும், வடக்கு முஸ்லிம்களிடம் இருந்து அவர்களின் நகை நட்டு பண்டபாத்திரம் துணிமணி அனைத்தையும் பறித்து கட்டிய துணியுடன்..

அவர்களின் வாழ்விடங்களில் இருந்து ''பாதுகாப்பாக" அனுப்பி வைத்ததாகவும் இங்குள்ள புலி ஆதரவாளர்கள் சிலர் குறிப்பாக அண்டிப் பிழைக்கும் நாய் டம்ளர் கும்பல் இன்றும் சொல்லி வருவது எத்தனை பெரிய வேடிக்கை!!

இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் அகோரிக் கூட்டம்.

ஒரே இரவில் 85000 இஸ்லாமியர்களை துப்பாக்கி முனையில் ஊரை விட்டு வெளியேற்றிய வெறி பிடித்த சைக்கோ கும்பல் விடுதலைப் புலிகள்.
@BusaaSan @TheDohaTalkies

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling