ஈழ வியாபாரி Profile picture
பங்கர் பிரபா | தரவாடு சைமன் | RX 100
Muba Profile picture 1 subscribed
Jun 13, 2021 10 tweets 4 min read
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் :

அமிர்தலிங்கம் இவர் அகிம்சாவாதி.
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர்.
இவர் தமிழ்மக்கள் மத்தியில் மிகுந்த நல்ல பெயர் எடுத்தவர் இவர் சார்ந்த தமிழர் விடுதலை கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ஆனார். அவருக்கு முன் எந்த தமிழரும் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்துக்கு வந்தது இல்லை

1983 ல் தமிழர்க்கு எதிரான சட்ட திருத்தத்தை கண்டித்து அந்த பதவியை துறந்தார்.

அமைதிப்படை இலங்கையில் செயல்பட்ட காலத்தில் சிங்கள பிரேமதாசா அதை எதிர்த்தார் .
Jun 12, 2021 5 tweets 3 min read
விடுதலை புலிகளின் உட்கட்சி படுகொலைகள்

பற்குணம்: புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் துரையப்பா கொலைக்காக தன் தங்கையின் திருமணத்துக்கு வைத்திருந்த நகையை விற்று பணம் கொடுத்தவர் விடுதலை புலிகளின் மத்திய குழு உறுப்பினர் பிரபாகரனின் சர்வாதிகார நடவடிக்கைகள் பிடிக்காமல் தான் வெளியேற போவதாக Image கூறினார்.
அவரிடம் பேச வேண்டும் என புளியங்குளம் முகாமுக்கு வரச் சொல்லிய பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

ஆதாரம்: ஈழ போராட்டத்தில் எனது பதிவுகள் பக்கம் 54

இந்த கொலையை நியாயப்படுத்த இயக்கத்தில் இருந்து பிரிந்தால் கொலை என்பது இயக்க விதி
இதுதான் பிரபாகரன் முன்வைத்த வாதம் ImageImage
Jun 9, 2021 5 tweets 3 min read
"இஸ்லாமியர்களின் ரத்தத்தில் விடுதலை புலிகளின் காலடிகள்"

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா?

1987ம் ஆண்டு ஜுன் இரண்டாம் தேதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை.. உடனடியாக ரஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்

ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும்
Jun 9, 2021 7 tweets 4 min read
இலங்கையில் புலிகளின் ஆதிக்க பகுதியில் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை விரட்டி அடித்து விட்டு அவர்கள் குடும்பங்களில் இருந்து கொள்ளையடித்த பொருட்களின் அன்றைய மதிப்பு சுமார் 1026 கோடி

இந்த கொள்ளை அதோடு முடியவில்லை. இவர்களால் வெளியேற்றப்படாத கிழக்கு பகுதி முஸ்லிம்களுக்கு இவர்களால், விதிக்கப்பட்ட வரி விபரம்

ஒரு ஏக்கர் வயல் போகத்துக்கு 1500 ரூ
ஆடு,மாடு ஒன்றிற்கு ரூ 300
சாதா மீன்பிடி படகுக்கு மாதம் ரூ 300
இயந்திர மீன்பிடி படகு மாதம் 1000 ரூ
மாட்டு வண்டிக்கு வருடம் 1500 ரூ
விறகுக்கு மாதம் 1500 ரூ
#அறிவோம்ஈழம்
Jun 8, 2021 7 tweets 5 min read
கந்தன் கருணை இல்ல படுகொலைகள் :

ஜாலியன்வாலாபாக் , கருப்பு ஜூலை போன்ற ஒரு கொடூர படுகொலை கந்தன் கருணை இல்ல படுகொலை. இது ஒரு தமிழ் வியாபாரிக்கு சொந்தமானது இயக்க தேவைக்கு என புலிகள் அபகரித்து அவரை வீட்டை விட்டு விரட்டினர்.

#அறிவோம்ஈழம் மற்ற அமைப்புகளை தடை செய்த புலிகள் அதன் போராளிகளை இந்த வீட்டில் அடைத்தனர்.

கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையேயான பிரச்சனையில் கிட்டு தன் காதலி வீட்டுக்கு சென்று வரும் பொழுது அவர் மீது மாத்தையா ஆட்கள் குண்டு வீசினர் இதில் கிட்டுவின் கால் பறிபோனது.
#அறிவோம்ஈழம்
Jun 8, 2021 7 tweets 3 min read
3 ஆகஸ்ட்1990 இல் காத்தான்குடி ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களை படுகொலையை செய்தது கரிகாலன் நியூட்டன் போன்ற தளபதிகள் தான்.

கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை திரிகோணமலை மாவட்டங்களில் தோல்வியுற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு முயற்சியை வடக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், Image முல்லைத்தீவு வவுனியா மன்னார் கிளிநொச்சி ஆகியவற்றில் வெற்றிகரமாக முன்னின்று செய்தவர் ஆஞ்சநேயர்(எ) இளம்பரிதி.

இந்த கரிகாலனும் இளம்பரிதியும் இறுதி யுத்தத்தின் கடைசி நாள் வரை பிரபாகரன் உடன் இருந்தனர். வெள்ளைக்கொடி ஏந்தி சரண்டராகி காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் இந்த இருவரும் உண்டு. Image