कृஷ்ண G शेषाத்ri Profile picture
Doctor Endocrinologist - explains the handle सत्यं ज्ञानम् अनन्तं explains everything else

Nov 22, 2021, 9 tweets

A thread on the dArAsuram depictions of the stories of the 63 nAyanmars
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால்
1. Thillai vaazh anthaNar

போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்
2.13

2. thirunIlakanda nAyanAr
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப்
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் 2.2.24

3. iyaRpagai nAyanAr
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார்

6. viranmiNda nAyanAr
சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்

7. amar needhi nayanar அமர் நீதி நாயனார்
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்
2.7.43

kaNNappa nAyanAr

கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தியார் கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றைக்
கண் குருதி பொங்கி
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து
கை கண்டேன் இன்னும்
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து
அப்பி ஒழிப்பேன் என்று.

kunguliya kalaya naayaanar

மானவன் கயிறு பூண்டு
கழுத்தினால் வருந்தல் உற்றார். 27

நண்ணிய ஒருமை அன்பின்
நாருறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார் தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்

mAnakkanjaRa nayaNar

அருள் செய்த மொழி கேளா
அடல் சுரிகைதனை உருவிப்
பொருள் செய்தாம் எனப் பெற்றேன்
எனக் கொண்டு பூங்கொடி தன்
இருள் செய்த கருங்கூந்தல் அடியில்
அரிந்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார்
மலர்க் கரத்தினிடை நீட்ட.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling