Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Aug 27, 2022, 7 tweets

#பாரதம்_எனது_பெருமை_மிகு_தாய்நாடு

என் நாடு என் நாடு
என்று கம்பீரமாக சொல்லலாம்.

மனிதாபிமானம்
பரோபகாரம் அன்புடைமை
அடுத்தவர்களுக்கு உதவுதல்
அடுத்தவர்கள் துயர் கண்டு வருந்துதல்.

உலக நாடுகள் அனைத்திற்கும் ஏழை நாடுகள் சின்னஞ் சிறிய நாடுகள் அனைத்திற்கும் கொரானா வைரஸை கண்டு அவர்கள் கலங்கி கொண்டிருந்த காலத்தில் என்ன செய்வதென்று அறியாமல் தவித்த காலத்தில்

நம் வாராது வந்த மாணிக்கம் மாசற்ற மாணிக்கம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்

ட்ரில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்க வழி இருந்தும் அந்த பணத்தை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டு இந்த உலகத்தினுடைய ஆரோக்கியம் தான் உலகத்தின் ஆரோக்கியம் என்று உலக மக்கள் அனைவரையும் காத்து என்ற உத்தம புருஷர் தலைமையின்கீழ் வாழும் நாம் அனைவருமே மனிதாபிமானம் உள்ளவர்கள்

நம்மைப்போல் மனிதாபிமானம் உள்ளவர்கள் உலகத்தில் எந்த நாட்டிலும் நாம் கண்டுபிடிக்க முடியாது.

கிடையவே கிடையாது. அவர்களுக்கு குடும்பமும் கிடையவே கிடையாது. எவ்வாறு குடும்ப பற்றுதல் வரும்.

இந்தியாவில் வாழ்வதை நாம் பெருமையாக எண்ணி பெருமையாக வாழ்வோம்.

நாய்களின்
குணம் குறைப்பது
நரிகளின் குணம் ஊளையிடுவது.

பிழைக்கத் தெரியாமல்
வாழ வழி தெரியாமல் உழைக்க தெரியாமல்
சில நாய்களும் பேய்களும்

அன்னிய நாட்டிற்கு ஏஜெண்டாக இருந்து கொண்டு எங்கு நடமாடிக் கொண்டு இங்கு தளம் அமைத்துக் கொண்டு மதம் மாற்றி

மனித நேயத்தையும் அன்பையும் இழந்து வியாபார நோக்கில்

பிரிவினையை வளர்த்து இங்கே பார் இங்கே பார் என்று சொல்லிக்கொண்டு

தங்களைத் தானே தாழ்த்திக்கொண்டு நம்முடைய பெருமையை உணராமல்

அடுத்த நாட்டின் பெருமையை அவர்கள் கொடுக்கும் எச்சில் காசுகளை பெற்றுக் கொண்டு பெருமிதம் பேசிக் கொண்டு

அலையும் வீணர்களின் விதண்டாவாதம் வேரறுப்போம்.
என்றும்
தேசபக்தி உடன்...

ஜெய்ஹிந்த்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling