How to get URL link on X (Twitter) App
பாரதத்தின் பொருளாதார தலைநகரம் அண்டை நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி கதறிக் கொண்டிருந்தபோது ,
ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது.
போதிய நிதியில்லாத காரணத்தினால் ராக்கெட்டின் உதிரி பாகங்களை கூட ஏவு தளத்திற்கு மேதகு ஐயா #அப்துல்கலாம் அவர்கள் #சைக்கிளில் கொண்டு செல்வார்......
ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.
இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.
அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர்.
துக்காராம் மகராஜ் பண்டார மலை என்னும் இடத்தில் விருட்ச வல்லி மரத்தின் கீழே அமர்ந்து அபங்கம் இயற்றி பாடி கொண்டிருப்பார்.
1.தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
மாலையும் #மகுடமும் யாரும் கொடுத்து கிடைப்பதில்லை தானா கிடைக்கக்கூடியது.... அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது..
தன்னை சந்திக்க வந்த அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழுவை சந்திக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்து விட்டார்.
ஆப்கானிய படையெடுப்பில் அடிக்கடி ஆலயங்கள் இடிபடுவதும் பின் இந்துக்கள் மீளகட்டபடுவதும் வழமை
கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்....
அதை காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பவில்லை, அதுவும் காங்கிரஸிடமிருந்து. அந்த வீரர்களின் புகழ் பரப்புவது,... நினைவை போற்றுவது தான் என் பணி " என்றார்
உள்ளே.. அமரச் செய்து உணவளிக்கிறார். வந்தவர்கள் எல்லோரும், இளைஞர்கள் HSRA (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ரகசியமான குரலில் பேசிக் கொள்கிறார்கள,
ஆஃபீஸ்க்கு லேட் ஆன டென்ஷனில் வெடுக்கென்று "ஏன்பா என்னதான் உங்க பிரச்சனை ....
#பிரம்மபுரீஸ்வரர் கோயில்...
திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அதன் ஓர் பகுதியாக புழக்கத்தில் உள்ள அதிக மதிப்பு கொண்ட நம் இந்திய ரூபாய் இரண்டாயிரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து யாரும் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய கால அவகாசத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
நம் இந்திய தேசத்தில்.... விடுதலை சமயத்தில்...
காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.
நன்றாக நினைவிருக்கிறது, திருச்சியிலிருந்து தஞ்சை வரை லட்சக்கணக்கான பேனர்கள், "பொன்னியின் செல்விக்குப் பாராட்டு விழா" என்று, இரண்டு நாட்கள் தஞ்சையே குலுங்கியது -