Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Sep 17, 2022, 17 tweets

இந்தியாவின் வளர்ச்சியில் மோடியின் பங்கு!

மோடி எப்படி வளர்ந்தார்? எதை நோக்கி அவரின் வளர்ச்சி செல்கிறது?

சில புள்ளி விபரங்களுடன்......

*பார்ப்போம்*

எங்கிருந்தோ வந்து குஜராத் CM ஆனார்...

அவர் தன் வேலையை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க எதிரிகள் வேண்டுமென்றே சீண்டினார்கள்..

விளைவு ..

குஜராத்தின் நிரந்தர முதல்வரானார்...

மீண்டும் மரண வியாபாரி என கேவலப்படுத்தினார்கள்..

விளைவு ...

இந்தியாவின் பிரதமர்.ஆனார்.

சீண்டல் நிற்கவில்லை ..

அடுத்த பத்தாண்டுகளுக்கு ,அவரே பிரதமர் என உறுதியாயிற்று..

பிரதமராக பதவியேற்ற சில மாதங்களிலே நமக்கு தெரிந்துபோனது

அவர் ஒரு world class leader...
உலகையே வழிநடத்தும் தகுதிபடைத்த தலைவர் என்று...

இருந்தும் எதிரிகளுக்கு புரியவில்லை...

தொல்லை தொடர்ந்தது..

ஒரு கட்டத்தில்..

அல்லக்கைகளை அனுப்பி வெல்ல முடியாமல் கடைசியில் மெயின் வில்லனே களத்திற்கு வருவது போல்...that so called eco system நேரிடையாக மோடி ஜி யுடன் மோத துவங்கியிருக்கிறது.

ஒவ்வொரு மோதலிலும் அவரே வென்று தன்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்தி கொண்டிருக்கிறார்.

இந்த முறையும் வென்று..

உலக தலைவராக உருவெடுக்கப்போகும் மோடி அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

சரி ,

இந்த முறை இவ்வளவு தீவிரமாக உலகளவில் மோடி அரசிற்கு எதிராக அவர்கள் வேலை செய்ய காரணம் என்ன ?

வியாபார - சர்வாதிகாரம் மட்டுமே..

உதாரணம்.

நாமக்கல்லில் உற்பத்தியாகும் கறிக்கோழியை கழிவுகள் இங்கேயே கழித்துவிட்டு நம்மூர் உற்பத்தி விலையைவிட இரண்டுமடங்கு விலை கொடுத்து ஐரோப்பியர்கள் வாங்கி கொள்வார்கள்.

நமக்கும் கொழுத்த லாபம் போல தெரியும்..

ஆனால் அவர்கள் தரும் அதிகப்படியான விலையை அதே கோழிவளர்ப்பு technology, தீவனங்கள் ,மருந்துகள் , உபகரணங்கள் என நம்மிடமே வியாபாரம் எனும் பெயரில் மீண்டும் வசூல் செய்து விடுவார்கள்..

காரணம் நம்மிடம் சொந்த technology இல்லாதது..

இது திருப்பூர் பின்னாலாடை போன்ற இந்தியாவின் ஒவ்வொரு தொழிலிலும் உண்டு..

அவ்வகையில் இந்தியாவிடம் இருந்து மிகமிக அதிக வருமானம் வந்து கொண்டிருந்த துறைகள் மருந்து மற்றும் ஆயுத ஏற்றுமதி..

இதுதான் உலகின் அதிக சக்திவாய்ந்த வியாபார lobby ...

உலக நாடுகளை கட்டுபடுத்துகின்ற mafia க்கள்

இந்திய பணத்தை மிக அதிகமாக உறிஞ்சிக் கொண்டிருந்த துறைகள் இவை..

மோடி ஜி யின் அரசு , தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இதை சரிசெய்ய ஆரம்பித்திருக்கிறது..

ராணுவ shoes தொடங்கி , உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள் வரை அனைத்தையும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்க தொடங்கியிருக்கிறது...

மருந்துகள் ஆராய்ச்சி & உற்பத்தி துறையிலும் அப்படியே..

உதாரணமாக..covaxin சமீபத்திய வெற்றி ..நமது நாட்டின் மருந்து ஆராய்ச்சி திறனின் credibility யை பன்மடங்கு உலக அரங்கில் உயர்த்தியிருக்கிறது்

கொரோனா வை வைத்து இந்தியாவில் பல பில்லியன்களை சம்பாதிக்க நினைத்திருந்த

ஐரோப்பிய அமெரிக்க சீன மருந்து lobby களின் வியாபாரத்தில் மொத்தமாக மண்ணையள்ளி போட்டிருக்கிறார் மோடி..

ஆனால் அதே கொரோணா பிரச்சனையை நமக்கு சாதகமாகவும் மாற்றி காட்டியிருக்கிறார் மோடி ஜி...

இந்தியாவில் மட்டும், அவர்களுக்கு கிடைக்கவிருந்த பல்லாயிரக்கணக்கான கோடி வியாபாரத்தை தனது சுதேசிய உணர்வால் தடுத்து நிறுத்தியுள்ளார் மோடி ஜி..

அதோடு நில்லாமல்...

மோடி ஜி ,பல ஏழை நாடுகளுக்கு இலவசமாக covaxin trial dosage களை தந்துவருவதும் , eco system த்திற்கு அதிக கோபத்தை வழவழைக்கிறது.

இதே மாதிரியான trend இந்தியாவில் இன்னும் பத்தாண்டுகள் தொடருமானால் இந்தியாவும் சீனாவைப்போல வலிமை பெறும்...

அப்படி ஒரு நிலையை அடைந்தால் சீனாவைப்போல், பிறநாடுகளிடம் ரவுடித்தனம் செய்யாமல்
அன்பால் ,உலகின் குருவாக பாரதம் வழிநடத்தும்..

அப்போது ,இதுவரை வெள்ளையின கிறிஸ்தவ , liberal கள் கட்டிவைத்த ஏகாதிபத்திய கோட்டை தகர்ந்துவிழும்..

எனவேதான் விவசாயிகள் போராட்டம் எனும் பெயரில் நடந்த சதிகள்...

இனி இது நிற்காது..தொடரும்.

எது எப்படி இருந்தாலும், என்ன நடந்தாலும் தற்போது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டியது பாரத்த்தின் தவப்புதல்வன் மோடிஜி & அரசு மீது மட்டுமே..

மோடிக்கு.கொடுக்கும் ஆதரவு நமக்கானது, நம் பாரத தேசத்திற்கானது, நம்மை நாம் ஆதரிக்க, பாதுகாக்க, மோடியை ஆதரிப்போம் துணை நிற்ப்போம்.

வெல்லட்டும் பாரதம்... உன்னால் உலகம் உயரட்டும்!

#HappyBdayModiji

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling