பைரவன் V6 Profile picture
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

Mar 8, 2023, 6 tweets

ஆகமத்தில் சொல்லபடுகின்ற மந்திரங்கள் வழி முறைகள் இல்லாமல் எப்படி தமிழில் கும்பாபிஷேகம் செய்யுவார்கள் என்ற கேள்விக்கு #போலி தமிழ் ஆன்மிக கோஷ்டிகள் சொல்லுகிறார்கள் தேவார திருமுறைகளை பாடி செய்யுவர்காளாம் .
இந்த போலி ஆன்மிக கோஷ்டிகளுக்கு சைவ திருமுறையிலோ சைவ ஞான நுல்களில் துளி
1/5

அளவு கூட ஞானம் கிடையாது என்பதே உண்மை. ஏன் என்றால் #ஆகமம் உபதேசிக்கின்ற #சரியை #கிரியை #யோகம் #ஞானம் இதன் அடிப்படையில்தான் சைவ திருமுறைகளே பாட பாட்டுள்ளது அதனால்தான் ஞானசம்பந்தர் இப்படி பாடுகிறார் 👇

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
2/5

மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

அதனாலதான் மணிவாசகர் ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்று கூறுகிறார்.

திருமூலர் பாடியா திருமந்திரத்தில்
ஆகம சிறப்பு என்று பத்து பாடல் பாட்டிருக்கார்.

இப்படி அருளர்கள் அனைவரும் ஆகமம் வேறு
3/5

இறைவன் வேறு அல்லா என்று தெளிவுற கூறிய பின்பும்.
போலி ஆன்மிக கோஷ்டிகள் ஆகமத்தை புறம் தள்ளிவிட்டு தமிழில் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று மக்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி சைவ சமயத்தை அழிக்க முயற்சி செய்கிறார்கள் இவர்கள் பின்னால் போகும் ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும்.
4/5

திருமூலர் அருளிய திருமந்திரம் சிவநிந்தை செய்தால் என்னாகும் என்பதை உபதேசம் செய்துள்ளார் 👇
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில் கிளியொன்று பூசையின் கீழது வாமே.போலி சைவ ஆன்மிக கோஷ்டிகளை நம்பி சென்று சிவநிந்தைக்கு ஆளாகதீர்கள்🙏

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling