பைரவன் V6 Profile picture
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
Sep 27, 2023 8 tweets 3 min read
ஓரு சமயம் பட்டினத்தார் தல யாத்திரையாக ஒரு ஊர் வழியாக சொல்லும் போது ஓரு வீட்டில் பலருடைய அழுகுரல் கேட்க்கிறது அந்த வீட்டை நோக்கி செல்கிறார் அந்த வீட்டின் மத்தியில் இறந்த ஒருவரை கிடத்தி அவரை சுத்தி பலர் அழுது கொண்டிருக்கிறார்கள் அதை பார்த்த பட்டினத்தடிகள் ஒரு
1/8 Image ஓரமாக உட்கார்ந்து அவரும் அழுது கொண்டிருக்கிறார் அதை பார்த்த அந்த ஊரார் யார் என்று தெரியாத இந்த துறவி கூட அந்த இறந்த மனிதருக்காக அழுகின்றாரே அந்த இறந்த முனிவர் எவ்வளவு தொண்டு செய்து இருப்பார் அதனால தான் இந்த துறவி கூட அழுகிறார் போல என்று நினைத்து கொண்டு பட்டினத்தாரை அணுகி
2/8 Image
Mar 11, 2023 6 tweets 1 min read
இதுல இருக்குற நம்பர்க்கு போன் பண்ணி இதில எப்படி கலந்து கொள்வதுன்னு கேட்டேன் அதுக்கு தமிழ் முறை படி கும்பவிஷேகம் செய்பவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும்ன்னு சொல்லிட்டாரு.
நான் -ஆகமம் அருளியபடி செய்யிகின்ற கும்பவிஷேகத்துக்கும் நீங்கள் செய்கின்ற
1/3 கும்பவிஷேகத்துக்கும் என்ன வித்தியாசம் ன்னு கேட்டேன்.
போலிசைவர் - ஆகமம் எல்லாருக்கும் பொதுவானது நாங்களும் ஆகமம் ஆருளிய படிதான் செய்கிறோம் ஆகமத்தில் சொன்ன மந்திரத்துக்கு பதிலா திருமுறைகளை பாடுவோம்.
நான் - திருமுறையே ஆகமம் அருளிய சரியை கிரியை யோகம் ஞானம் அதான்
2/3
Mar 10, 2023 8 tweets 3 min read
போலி ஆன்மிகவாதியான வாடகை வாயன் சுகி சிவம் கூறுகிறார் பழனி முருகன் கோயிலுக்கு ஆகமம் இல்லை என்றும் அவர் சித்தர்நாதன் அதனால் முருகன் சித்தர் என்றும் அதனால் ஆகமம் இல்லை என்றும் வாடகை வாயன் சுகி சிவம் பிதற்றுகிறார். பழனி முருகன் நவபாஷாண சிலையை பிரதிஷ்டை செய்த போகர்
1/6 சிலையை உருவாக்க போகருக்கு உறுதுணையாக இருந்த போகரின் நேரடி சீடர் புலிப்பாணி சித்தர் போகரின் காலத்துக்கு பிறகு நவபாஷாண சிலைக்கு கிரியைகள் செய்தவர் புலிப்பாணி சித்தர்தான் அப்படிப்பட்ட சித்தர் அருளிய புலிப்பாணி பூஜா விதி 50. அதுவே ஆகமத்தின் மொய் பொருளான
2/6
Mar 8, 2023 4 tweets 1 min read
இந்த விடியா திமுக அரசு இந்துகளையும் இந்து கோயில்களையும் எப்படி அழிக்க துணை போகிறது என்பதை தோலுரித்து காட்டுகிறார்அண்ணன் பாஸ்காரன்.
போலி தமிழ் ஆன்மிகவாதி வேஷம் போடுகின்றவர்களை மேடை வைத்தே அவர்களை செருப்பால அடிப்பது போல பதில் சொன்ன இந்த சங்கி போராளிக்கு ஆதரவு தாருங்கள் 🙏
Mar 8, 2023 6 tweets 3 min read
ஆகமத்தில் சொல்லபடுகின்ற மந்திரங்கள் வழி முறைகள் இல்லாமல் எப்படி தமிழில் கும்பாபிஷேகம் செய்யுவார்கள் என்ற கேள்விக்கு #போலி தமிழ் ஆன்மிக கோஷ்டிகள் சொல்லுகிறார்கள் தேவார திருமுறைகளை பாடி செய்யுவர்காளாம் .
இந்த போலி ஆன்மிக கோஷ்டிகளுக்கு சைவ திருமுறையிலோ சைவ ஞான நுல்களில் துளி
1/5 Image அளவு கூட ஞானம் கிடையாது என்பதே உண்மை. ஏன் என்றால் #ஆகமம் உபதேசிக்கின்ற #சரியை #கிரியை #யோகம் #ஞானம் இதன் அடிப்படையில்தான் சைவ திருமுறைகளே பாட பாட்டுள்ளது அதனால்தான் ஞானசம்பந்தர் இப்படி பாடுகிறார் 👇

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
2/5 Image