How to get URL link on X (Twitter) App

#2300ஆண்டுகள் பழமையான மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு வம்சம் தழைக்காது இருந்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் #அள்ளுர் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் ஸ்ரீ ஆனந்தவள்ளியம்மன் உடனாகிய அருள்மிகு ஸ்ரீ வம்சதாரண்யேஸ்வரரை ஆலய திருப்பணி செய்து 
ஓரமாக உட்கார்ந்து அவரும் அழுது கொண்டிருக்கிறார் அதை பார்த்த அந்த ஊரார் யார் என்று தெரியாத இந்த துறவி கூட அந்த இறந்த மனிதருக்காக அழுகின்றாரே அந்த இறந்த முனிவர் எவ்வளவு தொண்டு செய்து இருப்பார் அதனால தான் இந்த துறவி கூட அழுகிறார் போல என்று நினைத்து கொண்டு பட்டினத்தாரை அணுகி
கும்பவிஷேகத்துக்கும் என்ன வித்தியாசம் ன்னு கேட்டேன்.
சிலையை உருவாக்க போகருக்கு உறுதுணையாக இருந்த போகரின் நேரடி சீடர் புலிப்பாணி சித்தர் போகரின் காலத்துக்கு பிறகு நவபாஷாண சிலைக்கு கிரியைகள் செய்தவர் புலிப்பாணி சித்தர்தான் அப்படிப்பட்ட சித்தர் அருளிய புலிப்பாணி பூஜா விதி 50. அதுவே ஆகமத்தின் மொய் பொருளான
அளவு கூட ஞானம் கிடையாது என்பதே உண்மை. ஏன் என்றால் #ஆகமம் உபதேசிக்கின்ற #சரியை #கிரியை #யோகம் #ஞானம் இதன் அடிப்படையில்தான் சைவ திருமுறைகளே பாட பாட்டுள்ளது அதனால்தான் ஞானசம்பந்தர் இப்படி பாடுகிறார் 👇