திரு.எம்.கே.காந்தி அவர்கள் 1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதும் அரசியலில் சேருவதற்கு முடிவு செய்து அவரின் அரசியல் குருவான திரு.கோபால கிருஷ்ண கோஹெலேவை சந்திக்க சென்றார். அப்பொழுது கோஹெலே அவர்கள் காந்தியிடம் ஒரு 'அசைண்ட்மென்ட்' கொடுத்தார். cont..
@ikamalhaasan
"நீங்கள் அரசியலில் சேருவதற்கு முன்பு, இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் செல்லுங்கள்,அந்த மனிதர்களோடு பேசுங்கள்,அந்த மக்களோடு உறவாடுங்கள் மற்றும அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளுங்கள் பிறகு முடிவெடுங்கள்" என்றார். காந்தி அவ்வாறு செய்ததன் பலன்தான் இந்திய சுதந்திரம். cont
எனவே காந்திக்கு பிறகு 100 ஆண்டுகள் கழித்து திரு.@ikamalhaasan அவர்கள் மட்டுமே #கிராமமே_தேசியம் என்ற முழக்கத்தோடு அரசியலில் நுழைந்துள்ளார். கமலின் அரசியல் என்பது சாதாரணமானதல்ல, அது சரித்திரம் படைக்க போகிறது. திரு.கமல் அவர்களிடம் என்னுடைய வேண்டுகோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். cont..
கிராமம் என்பது வெறும் விவசாயம் மட்டுமல்ல. அங்கேயும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது. அன்பு, மகிழ்ச்சி, கோபம், முயற்சி, வெற்றி, தோல்வி, விரக்தி என்று எல்லாமே அந்த மனிதர்களிடம் கலந்து இருக்கின்றன. அவர்களுக்கும் கமலைப் போன்ற மனிதர்களிடம் பேசுவதற்கு ஆசை இருக்கிறது. cont..
அவர்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு ஏதாவது காதுகள் இருக்காதா என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கிறது. கேள்வி கேட்க வைத்து மாணவர்களிடம் வீரியம் மிக்க விதைகளை விதைத்துள்ளார் கமல். இதேபோல் அந்த சாதாரண மனிதர்களிடமும் கமல் உரையாடினால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள்..!? cont..
அந்த மகிழ்ச்சியை நிரந்தரமாக்க #மக்கள்_நீதி_மய்யம் மேற்கொண்டு முயலும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது ஒரு குறிப்பிட்ட கிராமத்தை தேர்வு செய்து அதோடு அருகிலுள்ள பல கிராம மக்களையும் ஒருங்கிணைத்து cont..
மாநாடு நடத்தலாம். அப்பொழுது அந்த மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் பிரச்சினைகளை கமலே காது கொடுத்து கேட்கிறார் என்பதை விட அந்த மக்களுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது. இதுவே #மநீம-த்தோடு அந்த மக்களுக்கு ஒரு பிணைப்பை உருவாக்கி விடும். அதன் பிறகு, cont
#மநீம-திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் அசைக்க முடியாத "#மக்கள்_தலைவராக" கமல் விளங்குவார். இப்படியெல்லாம் செய்தால் திரு.கமல் அவர்களின் கனவான #கிராமமே_தேசியம் என்பது நிச்சயம் சாத்தியம் ஆகும். எல்லாவற்றிலும் இறங்கி அடிக்கும் கமல் இதிலும் இறங்கி அடிக்க வேண்டும். cont..
இதுவெல்லாம் பாமரத்தனமான கருத்தென்று யாராவது கருதினாலும் இதுதான் #மனோதத்துவ_அரசியல்_முறை" என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மனோதத்துவம் அறிந்த கமலைப் போன்ற நேர்மையான மனிதர்களால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். காந்திக்கு பிறகு அந்த இடம் காலியாகவே இருக்கிறது. திரு.@ikamalhaasan cont
100 ஆண்டுகள் ஆகியும் காலியாக இருக்கும் அந்த இடத்தை நிரப்ப தகுதியுள்ள சரியான மனிதர் திரு.@ikamalhaasan அவர்கள் மட்டுமே என்பது என் எண்ணம்.இது கிராம சபையை விட (அதுவும் முக்கியம் ) பல மடங்கு பலம் வாய்ந்ததாக மாறும் என்பது என் கருத்து.இது காந்திக்கு பிறகு கமலால் போடப்படும் விதையாகும்!
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கா.செந்தில்குமார்
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!