கம்யூனிச சித்தாந்தங்கள் தேசத்தைப் பிடித்த பீடை . ஒரு நாளும் வளர்ச்சிக்கு உதவாது.

ஒரு நாடோ அல்லது அந்த மாநிலத்தின் மக்களோ பஞ்சத்தின் பிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள்இறந்து விட்டார்கள் என்று சாதாரணமாக நாம் படித்து உள்ளோம் ஆனால் அவர்கள் இறந்தது பஞ்சத்தினால் மட்டும் அல்ல.1/12
அவர்கள் இயலாமையால் அவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் கொஞ்சம் படியுங்களேன்.
1. தொழிற்சாலைகளுக்கு எதிராக அவர்களை போராட தூண்டுவார்கள் விளைவு தொழிற்சாலைகள் மூடப்படும் கியா மோட்டார்ஸ், ஸ்டெர்லைட், நோக்கியா ஞாபகம் வருகிறதா?
2/12
2. செல்வ செழிப்பான நாட்டில் (உதாரணத்திற்கு நம் மாநிலம் தக்காளி வெங்காயம் 20 கிலோ ) விவசாயம் செத்து கொண்டு இருக்கிறது என்று நம்ப வைப்பர் இதன் விளைவாக அப்பாவி விவசாயிகளும் தங்கள் தொழிலை விடுவார்கள் ஆடி அய்யாகண்ணு பச்சை கலர் டிபி நிர்வாண போராட்டம் ஞாபகம் வருகிறதா?
3 /12
3. நன்றாக சம்பாதித்த அனைத்து நபர்களையும் ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டங்களை வழி நடத்துவார்கள் ,பாரதிராஜா,கமல்,சீமான்,விஜய்,சேதுபதி இப்போது சூர்யா ஞாபகம் வருகிறதா?
4 ,எதற்கும் லாயக்கு இல்லாத எழுதப் படிக்க, பேசத்தெரியாத பிரிவினை தூண்டும் தலைவனை தேர்ந்து எடுத்து விடுவார்கள்.சுதந்திர தினம் குடியரசு தினம் தீபாவளி தெரியாத ஜோக்கருக்கு 37 Mp கொடுத்தாயே ஞாபகம் வருகிறதா?
5, விபச்சாரத்தில் ஈடுபட்டு நக்சல் வேலை செய்து சட்டத்துக்கு பயந்து ஒளிந்து கொண்டு இருப்பவர்களை தமிழ் போராளி என்று நாமம் சூட்டுவார்கள் . முகிலன்,தியாகு, கெளசல்யா ஞாபகம் வருகிறதா?

6/12
6,மதக்கலவர்த்தை தூண்டுவார்கள் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தை கோயிலில் சென்று சாமி கும்பிடும் பழக்க வழக்கங்களை கூட மாற்ற சொல்லி கேஸ் போட்டு அதில் ஜெயித்தும் விடுவார்கள் சபரிமலை ஞாபகம் வருகிறதா?

7 உலகமேவியந்து பார்க்கும் உன்னதத் தலைவர் யார் வந்தாலும் கருப்புகொடி பலூன் விடுவார்கள்
உலகின் மூன்றாவது பெரிய தலைவர் இந்தியாவை நான்காம் வல்லரசாக்கிய மோடிக்கு எதிராக போராட்டம் ஞாபகம் வருகிறதா?
8, மதம் மாற்ற வந்தவர்களை நம்பி பிரியாணி கொடுத்தனுப்பி வைத்து அவர்கள் கலாச்சாரம் திருடப்படும் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் மனைவிமார்கள் பாவமன்னிப்பு கூண்டில் ஏற்றி கர்ப்பை சூரையாடி இருப்பார்கள் மதம்மாற்ற இடம் கொடுத்து நாசமாய் போன கென்யாஅதிபரின் குரல் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
9, ஒரு மொழியைக் கற்றால் தங்கள் பிள்ளைகள் படிக்காமல் போகும் என்பதை நம்பி எந்த மொழியும் கற்காமல் ஜோலார்பேட்டை தாண்டி டீ கூட குடிக்க முடியாமல் நின்றது , ஞாபகம் வருகிறதா?
10 ,கல்வியை வியாபாரம் ஆக்கி தனி அரசாங்கமே நடத்திக் கொண்டிருந்த அரசியல்வாதிகளை அடக்க திறமை யாரிடம் இருந்தாலும் அவர்கள் டாக்டர் ஆகலாம் என்று தேர்வு முறை வைத்து டாக்டர் ஆக்க நினைத்தால் அதையும் எதிர்ப்பார்கள். நீட் தேர்வு ஞாபகம் வருகிறதா?
11, இந்திய நீதிமன்றத்தால் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டவனை ராஜ்ய சபாவில் MP ஆக்கி அழகு பார்ப்பார்கள் - வைகோ ஞாபகம் வருகிறதா?
மேற்குறிப்பிட்டதில் பாதி உன்னைச் சுற்றி வளைக்கப்பட்ட சூழ்ச்சி வலை உனக்கு தெரிந்து இருந்தாலும், அவை எல்லாம் ஏன் எதற்காக நடந்தது என்று தேட ஆரம்பித்தாலே போதும்.
நீ வரப் போகும் பஞ்சத்தில் இருந்து நீயும் உன் தலைமுறையும் நம் இனமும் தப்பித்து விடலாம் தமிழா விழித்துக்கொள்..
Ends for now.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to ரோமிங் ராமன் Roaming Raman 🇮🇳 🚩 RoRa
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!