How to get URL link on X (Twitter) App
மூன்றாவது முறையும் ஜெயிக்கப் போகிறார். எது போன்ற நம்பிக்கையை மக்களிடம் பெற்றிருந்தால் இது சாத்தியம் ?
இந்த நாட்டில் ராணுவத்தின் இரு பிரிவுகளுக்குள் பலத்த போர் நடந்து வருகிறது.
ஔரங்கசீப் இந்தக்கோவிலை அழித்து ஒழித்து அதேஇடத்தில் ஒரு மசூதியையும் கட்டுவித்தான். அஹில்யாபாய் ஹோல்கர் மட்டும் இதன் அருகிலேயே பெரும் முயற்சியால், மீண்டும் காசிவிஸ்வநாத கோவிலைக் கட்டாமல் விட்டிருந்தால்.. காசி என்கிற இந்நகரமே முழுமையாக இஸ்லாமியர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும்.
நோக்கம் செயின்ட்தாமஸை ஹிந்துக்கள் கொன்றனர் என்றும், வள்ளுவர் கிறிஸ்துவர் என்றும் பொய்களைப் பரப்புவது. அதில், ஹிந்துக்கள் தாமஸைக் கொல்வதாக அமைக்கப்பட்ட காட்சியில், கருணாநிதி அளவில்லாத புளகாங்கிதம் அடைந்தார்.